Daily Archives: February 3, 2023

உலகக் கோப்பை 2026-ல் விளையாடுவது மிகவும் கடினம்: மனம் திறந்த மெஸ்ஸி | messi opens up about playing in the next fifa world Cup 2026 series

பியூனஸ் அயர்ஸ்: எதிர்வரும் கால்பந்து உலகக் கோப்பை 2026 தொடரில் விளையாடுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி. இதனை அர்ஜென்டினா நாட்டின் நாளேடு ஒன்றுக்கு பேட்டி கொடுத்தபோது அவர் தெரிவித்துள்ளார். அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்கள் அணிதான் வெற்றி பெற வேண்டும் என விரும்புவார்கள். அதுவும் உலகக் கோப்பை மாதிரியான தொடர் என்றால் சொல்லவே வேண்டாம். கோப்பையை வெல்ல வேண்டும் என்ற துடிப்பு ஒவ்வொரு வீரரின் இதயத்துடிப்பு போலவே…

போலீஸின் கண்ணெதிரே சுதந்திரமாய் சுற்றித்திரிந்த மாஃபியா கில்லர்; 16 வருடங்களுக்குப் பிறகு கைது! | Italian mafia killer who arrested in france after 16 years

இது குறித்து வெளியான தகவலின்படி எட்கார்டோ கிரேகோ, இத்தாலியிலுள்ள ‘Ndrangheta’ எனப்படும் மோசமான மாஃபியாவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இப்படியிருக்க, 1991-ம் ஆண்டு ஜனவரியில், மாஃபியா சண்டையின்போது ஸ்டீபனோ (Stefano), கியூசெப் பார்டோலோமியோ (Giuseppe Bartolomeo) என்ற சகோதரர்கள் கொல்லப்படுகின்றனர். அதோடு இவர்களின் உடல்கள் அமிலத்தில் கரைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் எட்கார்டோ கிரேகோவுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது.எட்கார்டோ கிரேகோ (Edgardo Greco) – மாஃபியா கில்லர்மாஃபியா கில்லர் கைதுஅப்போது பத்திரிகைகளும், அவரை ஓர் இத்தாலியன்…

ஓபிஎஸ், சசிகலா சந்திப்பு? அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருகிறது: சசிகலா பரபரப்பு பேட்டி

சென்னை: அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருகிறது என சசிகலா தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால், ‘இரட்டை இலை’ சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் 54ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார். பின்னர்…

வெந்நீர்: ரத்த ஓட்டம், செரிமானம், சருமப் பொலிவு, எதிர்ப்பாற்றல்… இத்தனை நன்மைகளா?! | hot water and its benefits

சளி, காய்ச்சல் என்றாலோ, உடல் எடையைக் குறைக்கவோதான் நம்மில் பெரும்பாலானோர் வெந்நீர் அருந்துகிறோம். ஆனால், உடல்நலனை பாதுகாக்க உதவுவதில் வெந்நீருக்கு முக்கியப் பங்கு உள்ளது. காய்ச்சல் என்று வந்துவிட்டாலே, சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெந்நீர் குடிக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். வெந்நீர், வெறும் நோய்க்கிருமிகளிடம் இருந்து மட்டும் நம்மை பாதுகாப்பதில்லை. இது, உணவு செரிமானம், சீரான ரத்த ஓட்டம், மலச்சிக்கல் பிரச்னை வரை நமக்கு தீர்வுகளைத் தருகிறது. தினமும் வெந்நீர் அருந்தினால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களைக்…

‘விராட் கோலி விக்கெட்டை கைப்பற்ற இதுதான் வழி’ – ஆஸி. பவுலர்களுக்கு முன்னாள் வீரர் ஆலோசனை

விராட் கோலியின் விக்கெட்டை  கைப்பற்றுவது எப்படி? என்பது குறித்து ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு முன்னாள் வீரர் ஜெஃப் தாம்சன் ஆலோசனை வழங்கியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதைத் தொடர்ந்து, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வலுவான நிலையில் ஆஸ்திரேலியா அணி இருப்பதால், இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 போட்டிகளைக் கொண்ட…

வெண்டைக்காயை பிரியப்பட்டு சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை.!

பாக்டீரியா மற்றும் அல்சருக்கு எதிரான பண்புகள் வெண்டைக்காயில் உள்ளன. புற்றுநோய் எதிர்ப்பு சக்தியும் கூட வெண்டைக்காயில் உண்டு. நன்றி

குடும்ப வன்முறையில் இருந்து வெளியேற பெண்கள் தயங்குவது ஏன்? பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Visageநேசத்திற்கு பதிலாக வன்முறை நிறைந்த உறவில் இருந்து ஒரு பெண் வெளியேறுவதை எது தடுக்கிறது? எதற்காக அவர் அதை பொறுத்துகொண்டும், புறந்தள்ளியும் மன்னித்தும் அதிலேயே சிக்கியிருக்கிறார்? டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா வால்கர் கொலையை தொடர்ந்து இந்த கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன. போலீசாரின் கூற்றுப்படி, ஷ்ரத்தா நீண்ட காலமாகவே குடும்ப வன்முறையை எதிர்கொண்டார். இறுதியாக அவரது லிவ் இன் துணை ஷ்ரத்தாவை கொலை செய்து அவரது உடலை 35 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்தியுள்ளார். ஒரு படித்த, அதிகாரம்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்பாளர், வேட்பு மனுவுடன் இரட்டை இலை சின்னம் கேட்டு மனு..!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி அதிமுக வேட்பாளர் செந்தில் முருகன் இரட்டை இலை சின்னம் கேட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். தன்னை அதிமுக வேட்பாளர் என்று குறிப்பிட்டு வேட்பு மனுவுடன் இரட்டை இலை சின்னத்தையும் கோரி செந்தில் முருகன் மனு தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் சற்று நேரத்துக்கு முன்பு தனது வேட்பு மனுவை தேர்தல்…

காலை உணவில் தானியமா… மார்பக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் – ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்!| Study says, most of the breakfast with cereals heightened risk of breast cancer

அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட தகவல்கள்…* அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Ultra -processed food), கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் (colas), பேக் செய்யப்பட்ட பிரெட், ரெடி டூ ஈட் உணவுகளை உண்பது புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயங்களை அதிகரிக்கிறது.* பெரும்பாலான காலை உணவுகளில் தானியங்களை எடுத்துக் கொள்வது, புற்றுநோய் வருவதற்கான அபாயங்களை அதிகரிக்கிறது.* அதீத அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது, புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிலும் கர்ப்பப்பை மற்றும் மூளையில் புற்றுநோயை ஏற்படுத்தலாம். * இதனால், புற்றுநோயால் இறக்கும் அபாயமும் உண்டு.…

தோனி சென்ற பிறகு அந்தப் பொறுப்பு எனக்கு வந்துவிட்டது – ஹர்திக் பாண்டியா!

மூன்று போட்டிகள் கொண்ட  T20 தொடரில் நியூசிலாந்திற்கு எதிரான இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின சுப்மன் கில்லுக்கும் ஆட்டத்தின் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியாவிற்கும் பலரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.இந்திய அணிஇதனிடையே போட்டியின் வெற்றிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஹர்திக் பாண்டியா “களத்தில் முடிவுகளை எடுக்கும்போது தைரியமாகத்தான் செயல்படுவேன். எனக்கு சிக்ஸர்கள் அடிக்கப் பிடிக்கும். ஆனால்…

1 2 3