Daily Archives: January 24, 2023

3ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி… 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது…

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்களை குவித்தது. தொடக்க வீரர்களாக களத்தில் இறங்கிய ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர், இருவரும் டி20 மேட்ச்சைப் போல விளையாட ஆரம்பித்து ரன்களை குவித்தார்கள். ரோஹித் சர்மா101 ரன்னும், சுப்மன்…

புதின் அறிவித்த கட்டாய ராணுவ சேவையில் இருந்து தப்பிக்க காட்டுக்குள் ஒளிந்த இளைஞர்

தனக்கு தற்போது அழைப்பு வரவில்லை என்றாலும், நிலைமை தொடர்ந்து மாறி வருவதால் எதிர்காலத்தில் அழைப்பு வரலாம் என்று கலினின் அஞ்சுகிறார். Source link

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாட்டுக்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி நிலைப்பாட்டுக்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்; பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் தமிழக பாரதிய ஜனதா சிறப்பாக இயங்குகிறது என ரவி பச்சமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். Source link

Sports RoundUp: சென்னையில் ஜடேஜா முதல் 4000 கோடிக்கு வியாபாரமாகும் பெண்கள் ஐ.பி.எல் வரை!

மேரி கோம் தலைமையில் குழு!இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த ப்ரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார்களை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராகப் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் செயல்படுவார். மேலும் ஒரு மாதத்திற்குக் கூட்டமைப்பின் தினசரி செயல்பாடுகளையும் இந்த குழு நிர்வகிக்கவுள்ளது. Mary Kom4000 கோடியில் ஐந்து அணிகள்! மகளிர் ஐ.பி.எல் போட்டியின் அணிகளுக்கான ஏலம் நாளை நடைபெறுகிறது. பல முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்ளும் ஏலத்தில் 4000 கோடி மதிப்பில் ஐந்து…

காடை கிரேவி செஞ்சிருக்கீங்களா..? டிரை பண்ணி பாருங்க..!

வழக்கமாக மட்டன், சிக்கன், மீன் என எப்போதும் ஒரே மாதிரியே சாப்பிடும் நீங்கள் இந்த காடை கிரேவியை ட்ரை பண்ணி பாருங்கள். அப்புறம் வாரம் வாரம் வாங்கி சாப்பிடுவீர்கள். சுவை அபாரமாக இருக்கும்.தேவையான பொருட்கள்:காடை -2பெரிய வெங்காயம் -1தக்காளி -1மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்மிளகுத்தூள்-1ஸ்பூன்மல்லித்தூள்-1ஸ்பூன்மஞ்சள்தூள்-1/2ஸ்பூன்கரம் மசாலா -1/2 ஸ்பூன்உப்பு -தேவைக்குகருவேப்பிலை – 1 கொத்துஅரைக்க: சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி தழையை தனியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு தேங்காய் -3 துண்டுகள், சோம்பு-1/2ஸ்பூன் சேர்த்து தனியாக…

Tamil news live updates: அதிமுக ஒற்றுமையாக இருக்க பாஜக தலையிடலாம்

வேதியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு வேதியலுக்கான நோபல் பரிசு ஒரு பெண் உட்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது. கரோலின் பெர்டோசி, மார்டென் மெல்டெல், பேரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு  வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  Source link

சின்னம் கிடைக்காததால் இபிஎஸ், ஓபிஎஸ் அணியில் போட்டியிட நிர்வாகிகள் தயக்கம்: வேட்பாளர்கள் கிடைக்காமல் இரு அணியினரும் திணறல்.!

சென்னை: கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்காமல் இருப்பது, சின்னம் கிடைக்காதது போன்ற காரணங்களால் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் அணியில் போட்டியிட நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் இரு அணியிலும் வேட்பாளர்கள் கிடைக்காமல் திணறி வருகின்றனர். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுக 4 அணிகளாக உடைந்துள்ளன. அதில் அதிமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் உரிமை கொண்டாடி வருகின்றனர். 3 பேரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். வழக்கு விசாரணையில்…

Doctor Vikatan: உடற்பயிற்சி செய்யாமல் சப்ளிமென்ட் மூலம் எடையைக் குறைப்பது சரியானதா? | Doctor Vikatan: Is it right to lose weight with supplements without exercise?

அவை எந்த மாதிரியான தாவரங்கள் என்பது அந்தப் பயிற்சியாளருக்கும் தெரியாது, சாப்பிடுவோருக்கும் தெரியாது. உடல் தசைகள் திரண்டு தெரியவும், சீக்கிரமே பலனை உணரவும் பலரும் இப்படிப்பட்ட சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட தயாரிப்புகள் பலவற்றிலும் ஸ்டீராய்டு கலந்திருக்கும். அந்த ஸ்டீராய்டுகள் சீக்கிரமே தசைகளை உருண்டு, திரளச் செய்யும். இது பயங்கரமான பக்க விளைவுகளைக் கொடுக்கும். இந்த அளவு ஸ்டீராய்டை உடலால் ஏற்றுக்கொள்ள முடியாது. கல்லீரலும் சிறுநீரகங்களும் பாதிக்கப்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிலருக்கு மனநிலையில் பயங்கரமான மாற்றங்கள்…

நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கவலையில்லை, இன்னொரு முறை இப்படி ஆடினால்…- தோனியை எச்சரித்த ரவி சாஸ்திரி | Ravi Shastri’s warning to MS Dhoni

இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தன் புத்தகத்தில் 2018-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் எம்.எஸ்.தோனி பேட்டிங் மந்தத்தினால் இந்திய அணி தோற்றதையடுத்து ரவி சாஸ்திரி அணி மீட்டிங்கில் தோனியை கடுமையாக எச்சரித்ததைக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அணி தோற்றது பற்றி ரவி சாஸ்திரி கோபம் அடையவில்லை, எம்.எஸ்.தோனி வெற்றிக்கான எந்த முயற்சியும் செய்யாமல் ஒரு போராட்ட குணமே இல்லாமல் போட்டியை தாரை…

சங்கரன்கோவில் அருகே 10கி.மீ தொலைவில் தண்டவாளத்தில் விரிசல்

தென்காசி: சங்கரன்கோவில் அருகே 10கி.மீ தொலைவில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரிசல் உடனே சரிசெய்யப்பட்டதால் அடுத்தடுத்த வரக்கூடிய ரயில்களில் ஏற்பட இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது. தண்டவாள விரிசலால் தாம்பரத்திலிருந்து நெல்லை சென்ற ரயில் ராஜபாளையத்தில் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. Source link