குழந்தைகளிடையே மலச்சிக்கல் அறிகுறிகள் காரணங்கள்
நன்றி குங்குமம் தோழி குழந்தைகள், குறிப்பாக இளம் குழந்தைகள் இன்னும் வளர்ச்சி நிலையிலேயே உள்ளனர். குழந்தைகளிடையே பொதுவாகக் காணப்படும் பிரச்சனைகளில் ஒன்று அவர்களின் குடல் இயக்கம் … Source link
நன்றி குங்குமம் தோழி குழந்தைகள், குறிப்பாக இளம் குழந்தைகள் இன்னும் வளர்ச்சி நிலையிலேயே உள்ளனர். குழந்தைகளிடையே பொதுவாகக் காணப்படும் பிரச்சனைகளில் ஒன்று அவர்களின் குடல் இயக்கம் … Source link
தொடர்ச்சியாக பந்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஜெர்மனி வீரர்கள் அதிரடியாக விளையாடி, எதிரணியை பதற வைத்தனர். நன்றி
உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பலர் தடாலடியாக உணவு சாப்பிடுவதையே நிறுத்திவிட்டு, அவ்வபோது விரதம் இருக்க தொடங்கி விடுகின்றனர். குறிப்பாக சிலர் 16 முதல் 18 மணி நேரம் வரையிலும் கூட உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். ஆனால், விரதம் இருப்பதால் மட்டுமே உடல் எடை குறைந்து விடாது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஒரு வேளை உணவுக்கும், அடுத்த வேளை உணவுக்கும் இடையே நீண்ட இடைவெளியை கடைப்பிடிப்பதைக் காட்டிலும், ஒவ்வொரு வேளையும் சாப்பிடுகின்ற அதே சமயத்தில் உணவின்…
கோயில் திருவிழாவில் கிரேன் அறுந்து விழுந்த விபத்து தொடர்பாக வேலூர் சரக டிஐஜி முத்துசாமி பேட்டியளித்துள்ளார். Source link
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணியினரும் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். இவர்கள் தனியாக போட்டியிடுவதால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, சுயேட்சை…
தொகைக்கான காசோலையைப் பெற்றுக்கொண்ட மோகன லட்சுமி, ”இவ்ளோ பணத்துக்கு என்ன செய்யப் போறோம்; யார் நமக்கு உதவி செய்வாங்கன்னு ரொம்ப பயந்துட்டிருந்தேன். விகடன் வாசகர்களும், விகடனோட டிரஸ்ட்டும் கரெக்டான நேரத்துல உதவி செஞ்சிருக்காங்க. ஆபரேஷனுக்கு பிறகு அந்த இடத்துல இன்ஃபெக்ஷனாயிருக்குன்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க. உதவிக்கரம் நீட்டிய விகடன் வாசகர்களின் விவரம் ஆனா, எனக்கு இப்போ எந்த பயமும் இல்ல. நான் எப்படியும் மீண்டு வந்திடுவேன்கிற தைரியம் எனக்கு வந்திருச்சு” என்று மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய் கண்கலங்குகிறார் மோகன லட்சுமி.…
ஐசிசியை ஏமாற்றி 20 கோடி கொள்ளை! சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியை ஏமாற்றி சுமார் 20 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐசிசியின் மின்னஞ்சல் கணக்குகளைப் பயன்படுத்தி இந்த கொள்ளை நிகழ்த்தப்பட்டுள்ளது. Phishing யுக்தி எனப்படும் இதில் ஐசிசியின் மின்னஞ்சல் முகவரி போன்ற போலி முகவரிக் கொண்டு பலருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகிறது. இதை நம்பி பணம் அனுப்புவோரின் தொகை, அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும். இது போல் ஒரு முறை அல்ல நான்கு முறை…
சென்னை: ஸ்டெர்லைட் ஆலை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு அனுமதி கோரிய வழக்கு 25ம் தேதிக்கு ஒத்திவைவைத்துள்ளனர். தமியாக அரசின் கூடுதல் அட்வொகேட் ஜெனரல் ஆஜராக அவகாசம் கேட்டதால் ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது. Source link
ஈரோடு: விருப்ப மனு பெற்ற பிறகு அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே அதிமுக தேர்தல் பணிமனை அமைப்பதற்கான கால்கோள் பூஜை இன்று காலை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமை வகித்து கால்கோள் பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இங்கு நாங்கள் அமைதியாக தேர்தல் பிரசாரம்…
Doctor Vikatan: கடந்த 2020- ம் வருடம், 6வது மாதம் இரு சக்கர வாகன சாலை விபத்தில் சிக்கிய எனக்கு, ஸ்டேஜ் 1 என்ற தலைக்காயம் ஏற்பட்டது. அதையடுத்து சுமாராக 3 மாதங்களுக்கு சுயநினைவிழந்த நிலையில் இருந்தேன். பிசியோதெரபி, ஸ்பீச் தெரபி, ஆக்குபேஷனல் தெரபி போன்றவற்றின் மூலம் மீண்ட எனக்கு, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப எத்தனை நாள்கள் ஆகும்?- Vevaigai Suresh, விகடன் இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மற்றும் வலிப்புநோய் சிறப்பு மருத்துவர்…