Daily Archives: January 9, 2023

இந்தியா – இலங்கை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்… போட்டியை டிவி, ஆன்லைனில் எப்படி பார்க்கலாம்?

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகிறது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட அணி இலங்கையை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை வென்றது.இந்திய அணியில் அக்சர் படேல், சூர்ய குமார் யாதவ், ஷிவம் மாவி, ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக் ஆகியோர் சிறப்பான…

"ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அண்ணாமலை பதவிக்குச் செல்லலாம்!" – கி.வீரமணி தாக்கு

சேலம், அஸ்தம்பட்டி சுற்றுலா மாளிகையில் திராவிடர் இயக்கத்தின் தலைவர் கி.வீரமணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் படிக்க வேண்டிய உரையை படிக்காமல், பாதியிலேயே ஆளுநர் வெளியேறியது ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல். அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். அந்த வகையில் தனது கடமையிலிருந்து தவறிய அரசு ஊழியர் குற்றத்துக்கு ஆளாகிஇருகிறார்.தமிழ்நாட்டின் நீண்ட நெடிய வரலாற்றில் ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தக்கூடிய கீழ்தரமான செயலில் எந்த ஒரு ஆளுநரும் ஈடுபடவில்லை. ஆளுநர் உரை…

சென்னையில் எடப்பாடி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. Source link

சீனாவில் ஒரே மாதத்தில் 20 முக்கிய விஞ்ஞானிகள் பலி!|20 eminent scientists died in China in last one month

உலகளவில் பல மாற்றங்களையும், மரணங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது கொரோனா பெருந்தொற்று. இதற்கு சீனா மட்டும் விதிவிலக்கல்ல.கடந்த சில மாதங்களாக சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்க, சீன அரசு பல கடுமையான கட்டுப்பபாடுகளை விதித்திருந்தது. இதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், கடந்த மாதம் அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று!Pixabayஇந்நிலையில் சீன இன்ஜினீயரிங் அகாடமியை சேர்ந்த 20 முக்கிய இன்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகள் டிசம்பர் 15-ம்…

Sarfaraz Ahmed: `சொல் அல்ல செயல்!' – காத்திருத்தலின் வலியோடு கர்ஜித்த சர்ஃப்ராஸ்!

நான்காண்டுகள் கழித்து டெஸ்ட் களத்தில் கால்பதித்து, கம்பேக் சீசனிலேயே தொடர்நாயகனாக மிடுக்குடன் மிளிர்கிறார், பாகிஸ்தானின் சர்ஃப்ராஸ் அஹ்மத்.வருடக்கணக்காக முதல் வாய்ப்புக்காகக் காத்திருப்பது ஒருவிதமான வலியென்றால், கையில் கிடைத்த வாய்ப்பின் பிடி கொஞ்சம்கொஞ்சமாக நழுவுவது உயிர் ஊசலாடுவதற்கு ஒப்பான வலி.அத்தகைய பெரும்வலிதான் ஆண்டுக்கணக்காக பாகிஸ்தானின் சர்ஃப்ராஸை ஆக்கிரமித்திருந்தது. மத்திய வரிசையில் அணியைத் தாங்கிப்பிடித்தவர், எத்தனையோ இக்கட்டான நிலையிலிருந்து வீரராகவும், கேப்டனாகவும் அணியை மீட்டெடுத்தவர் என்பதையெல்லாம் தாண்டி, 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை அணியின் கையிலேந்த வைத்தவர் என்பதால் சகவீரர்கள்…

பிரேசில் நாடாளுமன்றத்தில் வன்முறை: கவலை தெரிவித்த பிரதமர் மோதி; என்ன நடக்கிறது?

பிரேசில் நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் கவலை கொள்ளும் வகையில் அமைந்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி உட்பட உலகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். Source link

ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல்: சீமான் கண்டனம்

சென்னை: ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திராவிடம், திராவிடன், திராவிட நாடு, திராவிட ஆட்சி, திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளில் நாம் தமிழர் கட்சிக்குத் துளியளவும் உடன்பாடு இல்லையென்றாலும், திராவிடக் கொள்கையோடு, தமிழ்த்தேசியத்திற்கு எத்தனை முரண்கள் இருந்தாலும், எட்டுகோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு பரிந்துரைத்த வார்த்தைகளை, ஆளுநர்…

கோவிட் தொற்றுக்கு பின், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; கட்டுப்பாடுகளை மீறும் சீன இளைஞர்கள்!|Youngsters in china disobeys with the covid rules

எந்தவொரு கோவிட் தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றாமல், கோவிட் தொற்றை வரவழைத்துக் கொண்டால், 14 நாள்கள் வரை வீட்டில் தனிமைப் படுத்தப்படுவார்கள். நோய்த்தொற்றின் பாதிப்புக்குப் பிறகு அவர்களது உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும் என நம்புகிறார்கள். இத்தகைய கருத்தால் பீடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், வேண்டுமென்றே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஏற்கெனவே சீன தடுப்பூசிகள் சரியாக வேலை செய்வதில்லை என அந்நாட்டு மக்கள் அவற்றைப் பெரிதளவில் எடுத்துக் கொள்வதில்லை. அதோடு வெளிநாட்டுத் தடுப்பூசிகள் அதிக விலைக்குக் கள்ளச் சந்தைகளில்…

ஆஸி. ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா விலகல் | australian open tennis naomi osaka withdraws

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா விலகியுள்ளார். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 16-ம்தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை நவோமி ஒசாகா பங்கேற்கவிருந்தார். ஆனால் திடீரென போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். விலகலுக்கான காரணத்தையும் அவர் அறிவிக்கவில்லை. நவோமி விலகல் தொடர்பான அறிவிப்பை ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்குழு…