Axar Patel: கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் ஸ்கோர் செய்யும் `ஆட்டநாயகன்' அக்ஸர் படேல்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதலில் ஆடிய இலங்கை அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. முதல் 10 ஓவர்களிலேயே ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி நிலையில் அடுத்து களம் இறங்கிய அக்ஸர் படேல் அதிரடியாக சிக்ஸர்களை விளாசினார். அக்ஸர் படேலும் சூரியகுமார் யாதவும்…









