Yearly Archives: 2022

“என் ஊதியத்தை பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்துக்கு வழங்க விரும்புகிறேன்!”- பென் ஸ்டோக்ஸ் | Ben Stokes to donate match fees from Pakistan Test series to flood victims

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான பென் ஸ்டோக்ஸ், இந்த முழு டெஸ்ட் தொடருக்கான தனது ஊதியத் தொகையைப் பாகிஸ்தான் வெள்ள பாதிப்பு நிவாரண நிதிக்குத் தருவதாகக் கூறியுள்ளார்.இது பற்றி அவரது ட்விட்டர் பதிவில், “17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்காக மீண்டும் பாகிஸ்தான் வருவது உற்சாகமாக இருக்கிறது. இந்த வருடம் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் நாட்டையும், நாட்டு மக்களையும் வெகுவாகப் பாதித்துள்ளது. எனது வாழ்க்கையில் விளையாட்டு எனக்கு நிறையக் கொடுத்துள்ளது. அதற்குக் கைமாறாக கிரிக்கெட்டைத் தாண்டி பிற…

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பணம்? மின்வாரியம் எச்சரிக்கை

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Source link

சொல்லிட்டாங்க…

* நாட்டின் ஒட்டுமொத்த வளமும் மூன்று அல்லது 4 தொழில் அதிபர்கள் கையில் இருக்கிறது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்று கூறி தமிழகத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மூட பரிந்துரைக்கக்கூடாது. – பாமக நிறுவனர் ராமதாஸ்* மோடி அரசு, தேர்தல் பத்திர நன்கொடைகளின் மூலம் ஊழலுக்கு சட்டப் பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி* ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைத்து, 100 யூனிட்…

FIFA WC 2022 | ரவுண்ட் ஆப் 16க்கு முன்னேறியது பிரேசில்: சுவிட்சர்லாந்தை 1-0 என வீழ்த்தியது | fifa wc 2022 brazil advance to round of 16 beats switzerland casemiro

தோகா: நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடரில் ரவுண்ட் ஆப் 16க்கு முன்னேறி உள்ளது பிரேசில் அணி. குரூப் சுற்றில் இரண்டாவது வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரேசில் உறுதி செய்தது. சுவிட்சர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது அந்த அணி. குரூப் ‘ஜி’ பிரிவு ஆட்டத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்டன. இரு அணிகளும் களத்தில் பலமாக போட்டி போட்டன. பிரேசில் அணி கோல் போடுவதில் மிகவும்…

சமைத்த உணவில் உப்பு அதிகமாகி விட்டால் சரி செய்வது எப்படி..? 6 ஈசி டிப்ஸ் இதோ…

நம் சமையல் செய்யும்போது அனைத்தும் எப்போதும் சரியாக வந்து விடும் என்று உறுதியாக கூற முடியாது. சில நேரங்களில் சமையலில் பயன்படுத்தப்படும் உப்பு, மசாலாக்கள், நீர் ஆகியவற்றின் விகிதம் சற்று கூடுவதோ அல்லது குறைந்த காணப்படுவதோ மிக சாதாரணமாக ஏற்படும் தவறுதான். ஆனால் இந்த சிறிய தவறினால் உணவின் ஒட்டுமொத்த சுவையும் கெட்டு விடக்கூடும். மேலும் உணவின் நறுமணம் கூட அதிக படியான உப்பினால் மாறிவிட வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் ஒரு வேலை நீங்கள் தயாரித்த…

உலகக்கோப்பை கால்பந்து 2022: உருகுவே அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வென்றது போர்ச்சுகல் அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு எச்-யில் உள்ள உருகுவே – போர்ச்சுகல் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் உருகுவே அணியை போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வென்றது. Source link

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்னதானம், நலத்திட்டஉதவி

தாம்பரம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதி திமுக சார்பில் பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை தாய்மார்களுக்கு பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஏற்பாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன்,…

வெளிநாட்டு சாக்லேட் தொண்டையில் சிக்கி இறந்த 9 வயது சிறுவன்; என்ன நடந்தது? |A 9-year-old boy died after choking on chocolate

உடனடியாக பள்ளி நிர்வாகம் சிறுவனின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து, வாரங்கல் பகுதியில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்குச் சிறுவனை விரைந்து அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். deathRepresentational image சாக்லேட் சாப்பிட்ட சிறுவனின் தொண்டையில் அது எதிர்பாராதவிதமாக சிக்கி, சிறுவன் மூச்சுத் திணறி இறந்த சம்பவம், மாநிலம் தாண்டியும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சிறுவன் இறந்த நிலையில் இதுவரை குடும்பத்தினர் தரப்பில் இருந்து, எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் …

காலிறுதி போட்டி வரை முன்னேறிய சென்னை வீராங்கனைகள்!

தெருவோரக்குழந்தைகளுக்கென நடத்தப்படும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், சென்னையை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்று காலிறுதிவரை முன்னேறி சாதனை நிகழ்த்தினர்.தெருவோர குழந்தைகளின் அடையாளத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் சர்வதேச அரங்கில் களமாடிய பிஞ்சுக் கால்களின் கண்ணீர் கோரிக்கையை விவரிக்கிறது இந்த தொகுப்பு.உலகின் உச்சபட்ச விளையாட்டுத்திருவிழா என்ற கேள்விக்கு நம் அனைவரின் ஒட்டுமொத்த பதிலாக இருப்பது ஃபிஃபா உலகக் கோப்பை. உலகமே கொண்டாடும் கால்பந்து உலகக் கோப்பை திருவிழாவிற்கு முன், போட்டி நடைபெறும் அதே மைதானத்தில் ஒவ்வொரு முறையும் உலகெங்கிலும் வசிக்கும்…

ஈரோடு: அரசுக் காப்பகத்திலிருந்து மாயமான 6 சிறுமிகள்; தேடிக் கண்டுபிடித்த போலீஸ்! – தொடரும் விசாரணை | police rescued girls who ran away from the government home in erode

ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூரில் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகள் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் அரசால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஈரோடு, பெருந்துறை தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட சில மருத்துவமனைகளால் சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 16 வயது சிறுமியும் இதில் பராமரிக்கப்பட்டு வந்தார்.இந்தக் காப்பகத்தில் நேற்று மதியம் கருமுட்டை விவகாரத்தில் தொடர்புடைய 16 வயது சிறுமி…

1 65 66 67 68 69 510