Yearly Archives: 2022

டேஸ்டியான காளான் குழம்பு செய்ய ரெசிபி…

mushroom kuzhambu | சைவ பிரியர்களுக்கு காளான் மிகவும் பிடிக்கும். அத்தகைய காளானில் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம். நன்றி

என்டிடிவி: பிரனாய் ராய், ராதிகா ராய் ராஜிநாமா – அதானி இனி என்ன செய்வார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிரனாய் ராய்9 மணி நேரங்களுக்கு முன்னர்பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் நிறுவனத்தின் இயக்குநர்கள் பதவியை ராஜிநாமா செய்தனர்.மேம்பாட்டுக் குழுவின் புதிய இயக்குநர்களாக சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புக்லியா, செந்தில் செங்கல்வராயன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.இந்த மாற்றங்கள் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் என்ற மேம்பாட்டுக் குழுவில் நடந்துள்ளன. பிரனாய் ராய் தற்போது என்டிடிவி நிர்வாக இணைத் தலைவராக உள்ளார்.அதானி குழுமம் என்டிடிவியை கையகப்படுத்தத் தயாராகி வருகிறது. என்டிடிவியில் கூடுதலாக 26%…

கோவையில் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட சாலையை கண்டித்து அவர்களே போராட்டம்: நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கடும் தாக்கு

கோவை: அதிமுக ஆட்சியில் போடப்பட்ட சாலையை கண்டித்து அக்கட்சி போராட்டம் நடத்துகிறது. இது எவ்வளவு பெரிய வேடிக்கை என்று அமைச்சர் எ.வ.வேலு கடுமையாக தாக்கினார். கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் சாலைப்பாதுகாப்பு குழு ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் நடைபெற்றது.  பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பன்னடுக்கு மருத்துவமனை…

பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன் உள்ளிட்ட 25 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்

தமிழ் நாட்டை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்தார். இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு குடியரசு தலைவர்…

Tamil News Live: டெண்டர் முறைகேடு தொடர்பாக எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு ரத்து

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link

குஜராத்தில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு பயத்தை காட்டிட்டாங்களே… எப்போதும் இல்லாத அளவுக்கு சொந்த ஊரை சுற்றி சுற்றி வந்த மோடி, அமித்ஷா; ராகுல், கெஜ்ரிவால் மெகா வியூகம் ; ஆட்டம் கண்ட 24 ஆண்டு ‘பாஜ மாடல்’

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன?…’ இந்த பாடல் வரிகளை நினைத்தால் குஜராத் தேர்தல்தான் நினைவுக்கு வருகிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த குஜராத், ‘பழம் நழுவி பாலில் விழுந்தது போல்…’ 1995ல் பாஜவுக்கு கிடைத்தது. அன்று முதல் இன்று வரை ‘குஜராத் மாடல்’ ஆட்சி நடந்து வருகிறது. இந்த 24 ஆண்டு கால குஜராத் மாடலை ‘மக்களின் ஒரு விரல் புரட்சி’யான ஜனநாயக தேர்தல், ஆட்டம் காண வைத்து உள்ளது. ‘தேர்தல்’…

மண்ணீரல் குறைபாடு…உஷார்!

நன்றி குங்குமம் டாக்டர் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாகச் செயல்பட்டால்தான் நோயின்றி வாழமுடியும். மூளை, நுரையீரல், இதயம் மற்றும் சிறுநீரகம் தவிர, மண்ணீரலும் … Source link

"அவரைப் போல் விளையாடுவதையே கனவாகக் கொண்டிருந்தேன்!"- பாபர் அசாமின் ரோல் மாடல் யார் தெரியுமா?

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் நாளை பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. 17 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் சென்று விளையாட உள்ளதால் இந்தத் தொடர் வரலாற்று சிறப்புமிக்தாகப் பார்க்கப்படுகிறது. இதனிடையே பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நேர்காணல் ஒன்றில் பல சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்நேர்காணலில் பேசிய பாபர் அசாம், “19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் கலந்துகொண்ட நான், பாகிஸ்தான் தேசிய அணியில் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் அப்போது எதிர்பார்த்த அளவுக்கு என்னால்…

ஃபிரிட்ஜில் வைக்கும் பனீர் இறுகி கெட்டியாகிறதா..? பஞ்சுபோல் மாற்ற 5 டிப்ஸ்..!

ஒருவேளை பன்னீர் அறை வெப்பநிலையை அடைந்த பிறகும் கூட நீங்கள் எதிர்பார்க்கும் அளவு மென்மையாக இல்லாவிட்டால் இந்த டிப்ஸை பயனப்டுத்தி பாருங்கள். மிதமாக சுட வைக்கப்பட்ட வெதுவெதுப்பான நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு.. நன்றி

தமிழகத்தில் இதுவரை 34.74 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை; மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று 2811 பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 4.14 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 4.56 லட்சம் இணைப்புகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். இன்று வரை மொத்தம் 34.74 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார். Source link

1 61 62 63 64 65 510