Yearly Archives: 2022

அரியானாவில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

அரியானாவில் நடைபெற்று வந்த மாநிலங்களைவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குபதிவின் போது ரகசியத்தை காக்கத் தவறியதாக பாஜக குற்றசாட்டு விடுத்த  நிலையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. ரகசியத்தை காக்க தவறியதால் அரியானாவில் நடந்த மாநிலங்களவை தேர்தலை செல்லாது என அறிவிக்க பாஜக முறையிட்டுள்ளது. Source link

Doctor Vikatan: குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு பால் கொடுக்கலாம்?

Doctor Vikatan: குழந்தைகளுக்கு ஒருநாளைக்கு எவ்வளவு பால் கொடுக்கலாம்? எந்த பால் சிறந்தது?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.பால்அமெரிக்காவில் நிலவும் பால் பவுடர் தட்டுப்பாடு; லிட்டர் கணக்கில் தன் தாய்ப்பாலை விற்கும் பெண்!குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாத காலத்துக்கு வெறும் தாய்ப்பால் மட்டுமே போதுமானது. 6 முதல் 12 மாதக் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து பிற உணவுகளையும் பழக்க ஆரம்பிக்கலாம்.தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டிய பருவத்தில், ஒருவேளை தாய்க்கு போதிய…

725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மும்பை

பெங்களூரு: முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது மும்பை அணி. ரஞ்சிக் கோப்பை போட்டியில் 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது அந்த அணி. இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட் வட்டத்தில் மிகவும் முக்கியமான தொடர்களில் ஒன்று ரஞ்சிக் கோப்பை. 87-வது சீசனுக்கான ரஞ்சிக் கோப்பை தொடர் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் வாக்கில் முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றன. இப்போது நாக்-அவுட் சுற்று தொடங்கியுள்ளது. இதில் இரண்டாவது காலிறுதியில் மும்பை மற்றும் உத்தராகண்ட் அணிகள் விளையாடின.…

தலைவாழை: வெங்காயம் இல்லாமல் சமாளிக்கலாம்

தொகுப்பு: ப்ரதிமா தங்கத்தைக்கூட வாங்கிவிடலாம்போல; விற்கிற விலைக்கு வெங்காயத்தை வாங்குவதுதான் பெரும்பாடாக இருக்கிறது. அளவில் சிறியதாக இருக்கும் வெங்காயமே கிலோ 150 ரூபாயைத் தாண்டிவிட்டது. வெங்காயத்தைச் சேர்க்காமல் சமைத்தால் எப்படித்தான் சாப்பிடுவது என்ற பலரது கவலையை உணர்ந்து விலை குறையும் வரையாவது வெங்காயம் இல்லாமல் சமைக்கலாமே என ஆலோசனை தருகிறார் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சீதா சம்பத். வெங்காயம் இல்லாத உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார். நன்றி

Tamil News Live | Tamil News Live

இன்றைய டாப் 10 செய்திகள் 1) டெல்லி ராஜப்பாதையில் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம். முப்படை அணிவகுப்பு மரியாதை ஏற்றார் குடியரசு தலைவர்.  2) சென்னையில் மூவர்ண கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. முப்படையினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு.  3) தேசிய அளவில் சமூக நீதிக்கான கூட்டமைப்பை தொடங்குவோம். சமூக நீதி குறித்த கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு. 4) கொரோனா குறைந்தால் 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுது்த வாரம் பள்ளிகளை…

சொத்துக்களைக் கைப்பற்றும் முயற்சிக்கு எதிராக நீதிகேட்டு வலுவான மக்கள் போராட்டம்: எஸ்.டி.பி.ஐ. அறிவிப்பு

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய துணைத் தலைவர் ஷர்புதீன் வெளியிட்ட அறிக்கை:இறைத்தூதர் அவமதிப்பு தொடர்பான பாஜ நிர்வாகிகளின் பேச்சுக்கு எதிர்ப்பு  தெரிவித்து, கான்பூரில் நடந்த போராட்டத்தின்போது நடந்த  வன்முறை தொடர்பாக,   ஒருதலைப்பட்சமாக குற்றம் சாட்டப்பட்ட முஸ்லீம்களின் சொத்துக்களைக்  கைப்பற்றி, அவர்களின் வீடுகளையும், கட்டிடங்களையும் புல்டோசர் கொண்டு  இடித்துத் தள்ளும் உ.பி. பாஜ அரசாங்கத்தின் திட்டத்தை கடுமையாக கண்டிக்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்க அரசாங்கத்திற்கோ அல்லது எந்த அதிகாரத்திற்கோ உரிமை இல்லாதபோதும், மக்களின் சொத்துக்களை கைப்பற்றுவதில், புல்டோசர் கொண்டு…

வேலையை தள்ளிப்போடுபவரா நீங்கள்? உங்களுக்காக சில டிப்ஸ்! I Visual Story

எவ்வளவுதான் திறமையான, கிரியேட்டிவ் நபராக இருந்தாலும் வேலையைத் தள்ளிப்போடும் பழக்கம் (Procrastination) இருந்தால் நம் முன்னேற்றத்துக்குத் தடையாக அமையும். இதை கைவிடுவதற்கான சில டிப்ஸ்.தள்ளிப்போடும் மனநிலையை மாற்ற முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, இந்த நேரத்துக்குள் வேலைகளை முடித்திருக்க வேண்டும் என வேலைக்கான நேர அட்டவணையை வகுத்துக்கொள்வது.Representational Imageஏன் வேலையை தள்ளிப்போட வேண்டும், இதனால் உண்டாகும் பிரச்னைகள், நஷ்டங்கள் என்ன? வேலையை நேரத்துக்கு முடித்துவிட்டால் கிடைக்கும் மகிழ்ச்சி என்ன என உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள்.Workஒரு செயலை…

Ind vs SA 1st T20- கேட்சை விட்டார் அய்யர், அதற்கான விலையைக் கொடுக்கச் செய்தேன் – வாண்டெர் டஸன்

இந்தியா தோற்றதற்கு யாராவது ஒருவரை பலிகடா ஆக்க வேண்டும் என்றால் அது ஷ்ரேயஸ் அய்யராகத்தான் இருக்க முடியும். அவர் வாண்டெர் டஸன் 30 பந்துகளில் 29 என்று தடவிக்கொண்டிருந்த போது 16வது ஓவரில் ஷ்ரேயஸ் அய்யர் கேட்சை விட்டார், கேட்சஸ் வின் மேட்சஸ் மட்டுமல்ல, கேட்ச் ட்ராப் செய்தால் ஒரு மேட்ச் உட்கார வைக்க வேண்டியதுதான் ஏனெனில் அவர் கேட்சை விட்டதால்தான் நேற்று தென் ஆப்பிரிக்கா வென்றது. நன்றி

should you chew on tulsi leaves heres why its absolutely harmful to do so tulsi side effects

துளசி இலைகள் புனிதமானது மற்றும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்ட ஒரு அற்புத மந்திர மூலிகையாக கருதப்படுகிறது. துளசி பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. தினமும் சிறிதளவு துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது முன்னோர்கள் மற்றும் நியுணர்களின் கருத்தாக இருக்கிறது.ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் படி, கசப்பான மற்றும் சிறிது துவர்ப்பு தன்மை கொண்ட துளசி இலைகள் இயற்கையின் சிறந்த ஆன்டிபயாடிக் ஆகும். துளசியில் காணப்படும் அத்தியாவசிய…

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி

வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தொடங்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் பங்கேற்க முடியாததால் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. Source link

1 410 411 412 413 414 510