வேட்பு மனுவில் யார் கையெழுத்திடுவது என்ற குழப்பம்… உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு!!
சென்னை : வேட்பு மனுவில் யார் கையெழுத்திடுவது என்ற குழப்பம் நீடிப்பதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலை புறக்கணிக்க அதிமுக முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி…









