பெரியார், அண்ணா, கலைஞர் போட்ட விதைதான் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்க காரணம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேச்சு
சென்னை: இந்தியாவில் தமிழகம் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணியில் இருப்பதற்கு காரணம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் போட்ட விதைதான் என்று சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் அடங்கிய 5 அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்காக முப்பரிமாண பகிர்வு மெய்நிகர் கல்வி ஆய்வகத்தின் தொடக்க விழா, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. அதில்,…








