Yearly Archives: 2022

மொய் விருந்து பேராவூரணி மக்களின் பழக்கங்களில் ஒன்று தமிழகத்தின் பண்பாடு தெரியாமல் அண்ணாமலை அரசியல் செய்கிறார்

* பாஜ சொத்து மதிப்பு ரூ.5000 கோடிக்கு மேல் உயர்ந்தது எப்படி?* எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க எங்கிருந்து பணம் வந்தது?* திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி தாக்கு சென்னை: மொய் விருந்து பேராவூரணி பகுதி மக்களின் பழக்க வழக்கங்களில் ஒன்று என்றும், பண்பாடு தெரியாமல் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்று திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி கூறினார்.  திமுக தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் வழக்கறிஞர்…

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையாஎன் வயது 43. எனக்கு திடீரென கடந்த சில நாட்களாக நாக்கு வீங்கி உள்ளதைப் போல உணர்கிறேன். … Source link

இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் சாதனை

இங்கிலாந்து அணி கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 951 விக்கெட்களை சாய்த்து புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையே இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்று வந்த2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. நன்றி

the nutrients in the eggs you eat be intact Recipe tips for you

முட்டையை வேக வைத்து சாப்பிடுவது தொடங்கி ஆம்லேட், Poached eggs, முட்டை வறுவல் போன்று சாப்பிடும் போது அனைத்து சத்துக்களும் அப்படியே நமக்கு கிடைக்கிறது. பொதுவாக முட்டைகளை அதிகமாக சமைப்பது ஊட்டச்சத்துகளை இழக்க செய்யும் என்பதால் குறைவான வெப்பத்தில் சமைப்பது சாப்பிட வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.நாம் சாப்பிடும் முட்டையில் அதிக புரதம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம். மக்னீசியம், வைட்டமின் ஏ, ஈ மற்றும் பி 6 அதிகமாக உள்ளதால் நம்முடைய தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு…

சேலம் எட்டு வழிச்சாலை திமுக தேர்தல் வாக்குறுதியில் இருந்ததா? – அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்த கருத்தும் உண்மையும்

க. சுபகுணம்பிபிசி தமிழ்36 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesகாஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கையை மேற்கொள்வது குறித்த அரசின் ஆய்வு நடைபெற்றது. அதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு “8 வழிச்சாலை போடக்கூடாது என்று திமுக சொல்லவே இல்லை” என்று கூறினார். இது உண்மையா?பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு குறித்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் எ.வ.வேலு, “திமுக…

ஓபிஎஸ்சுக்கு முதல்வராகும் வெறி பிடித்துள்ளது எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று எடப்பாடியால் செயல்பட முடியாது: மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு

கொடைக்கானல்: எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று எடப்பாடியால் செயல்பட முடியாது என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எம்எல்ஏ பேசியதாவது: நாம் இயக்க தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்காகத்தான் நாம் கட்சிக்கு வந்தோம். தற்போது எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று அவர் செயல்பட முடியாது. தனிப்பட்ட முறையில் ஓபிஎஸ்சை நான்…

பாகிஸ்தான் கதையை முடித்த அசால்ட் பாண்டியா! .. ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு முதல் வெற்றி

இந்தியா பாகிஸ்தான் அணிகள் பத்து மாதங்களுக்கு முன்பு மோதின. கடைசியா இரண்டு அணிகளும் டி20 உலகக்கோப்பை போட்டியில் சந்தித்துக்கொண்டபோது இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது. நன்றி

25 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு… விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கர்நாடகா – ஆந்திரா வழியாக வாணியம்பாடி பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Source link

உள்நாட்டில், வெளிநாடுகளில் குஜராத் பெயரை கெடுக்க சதி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புஜ்: உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குஜராத்தின் பெயரை கெடுக்க சதிகள் நடந்தன,’ என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, 2வது நாளான நேற்று கட்ச் மாவட்டத்தின் புஜ் பகுதிக்கு சென்றார். 2001ம் ஆண்டில் இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 13,000 பேர் பலியாயினர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, 470 ஏக்கரில் கட்டப்பட்ட பிரமாண்ட நினைவிடத்தை…

கரிம் பென்சிமா, அலெக்சியா புதேயாஸ் – ஐரோப்பாவின் சிறந்த வீரர்கள்; தொடங்குகிறதா புதிய அத்தியாயம்?! | Karim Benzema and Alexia Putellas honoured in UEFA Awards

கடைசியாக 2016-17 சீசனுக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ UEFA பெஸ்ட் பிளேயர் விருதை வென்றிருந்தார். அதன்பிறகு அவரோ மெஸ்ஸியோ இந்த விருதை வெல்லவில்லை. இருந்தாலும் குறைந்தபட்சம் டாப் 4 இடங்களிலாவது இருவரும் இடம்பெற்றுவிடுவார்கள். ஆனால், இந்த முறை டாப் 15 இடங்களில் கூட இருவரும் இல்லை. இதன்மூலம் அந்த இரு மகத்தான ஜாம்பவான்களின் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் கிலியன் எம்பாப்பே, நெய்மர் இருவருக்கும் அடுத்தே மெஸ்ஸி முக்கியத்துவம் பெறுகிறார். கடந்த சீசன்…

1 249 250 251 252 253 510