அஜித் 61 படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்தது!
அஜித் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் இந்த மூன்றாவது திரைப்படத்தை, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. Source link
அஜித் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் இந்த மூன்றாவது திரைப்படத்தை, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. Source link
தேனி: ஜோதிட, ஜாதக, எண் கணித அடிப்படையில் தனது அரசியல் வாழ்வை முன்னெடுத்து செல்லும் முயற்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பரிகார பூஜை உள்ளிட்டவைகளில் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அப்பீல் வழக்கில் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள அவரது…
2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கும் வகையில் குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.சென்னை ஐஐடி-ல் உள்ள விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையம் (Centre of Excellence for Sports Science and Analytics), பல பதிப்புகளைக் கொண்ட ஸ்மார்ட்பாக்சர் என்ற பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி உள்ளது. தற்போது, குத்துச்சண்டை வீரர்களுக்கு உதவிடும் வகையில் இந்த மென்பொருளை மேம்படுத்த கர்நாடக மாநிலம் பெல்லாரியில் அமைந்துள்ள இன்ஸ்பயர் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்…
இந்தியாவில் கொண்டாடப்படும் கேரளாவுக்கே உரித்தான மிகவும் பாரம்பரியமான பண்டிகைகளில் ஒன்றுதான் ஓணம். ஓணம் பண்டிகை, திருவோணம் என்று கேரளா முழுவதும் விமரிசையாக 10 நாட்களுக்கு கொண்டாடப்படும். ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது. கேரளா மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே ஆங்காங்கே ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.பண்டிகைகள் என்றாலே அதற்கு உரிய விருந்துகள் தான் நினைவுக்கு வரும். அதில் ஓணம் தனிச்சிறப்பு வாய்ந்தது. ‘ஓணம் சத்யா’ என்று கூறப்படும் தலைவாழை இலை…
சென்னை: தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் அமைச்சர்கள், துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Source link
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்துடன் நடிகர் பாக்யராஜ் நேற்று திடீரென சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பிறகு அவர் கூறும்போது, அதிமுகவினர் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எதிரும் புதிருமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவில் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர் கடந்த 11ம் தேதி ஒன்றுகூடி, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். இந்த தேர்வை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே…
நன்றி குங்குமம் டாக்டர் வளரிளம் பருவத்தில் ஏற்படும் மனச்சோர்வுசோனா எட்டாம் வகுப்பில் படிக்கிறாள். அவளுடைய அப்பாவுக்கு வேலையில் மாற்றல் வந்ததால் அவள் குடும்பம் வேறு … Source link
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்ற போதும் கொஞ்சம் கூட பதற்றமில்லாமல், கார்த்திக்கிடம் சிங்கிளை மறுத்துவிட்டு “பாத்துக்கலாம்” என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் பாண்டியா.Hardik Pandya – ஹர்திக் பாண்டியாஒரு கட்டத்தில் பாண்டியாவின் கரியர் அவ்வளவுதான். இனி வெங்கடேஷ் ஐயர், தாக்கூர் போன்றோர்தான் அவரின் இடத்தை நிரப்ப உள்ளனர் என்று பேசப்பட்டது. ஆனால், கே.ஜி.எஃப் ஸ்டைலில் ‘One and Only Piece’…
நீலகிரி மாவட்டம், கூடலூர் காந்தி திடலில் சமீபத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்தோம். இடைவிடாது மழை பெய்து கொண்டிருந்தது. திடலுக்கு எதிரில் இருக்கும் சிறிய டீக்கடை ஒன்றில் மழைக்கு ஒதுங்கினோம். சூடான எண்ணெய் பலகாரங்களை ஆவி பறக்க விற்பனை செய்து கொண்டிருந்தார் இளைஞர் ஒருவர். ‘பேரீச்சை போண்டா கொடுங்க’ என நிறைய பேர் வரிசைகட்டி வாங்கிக் கொண்டிருந்தனர். என்னது, பேரீச்சம் பழத்தில் போண்டாவா?பேரீச்சை போண்டா ஆச்சர்யத்துடன் கடைக்காரரிடம் பேசினோம்… “என் பேர் சபீர். ப்ளஸ்…
தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் செல்லுலோஸ், அமைலேஸ் போன்ற என்சைம்களை உற்பத்தி செய்வதற்கு அதிக செலவு செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாக வேளாண் கழிவுகளிலிருந்து தயாரிக்கலாம் என்பதை சென்னை ஐ.ஐ.டி கண்டுபிடித்துள்ளது. இதற்கு மத்திய அரசும் அனுமதியளித்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் சத்தியநாராயணன் கும்முடி மற்றும் மாணவி ரேகா ராஜேஷ் இணைந்து, கரும்பிலிருந்து பயோ எத்தனால் மற்றும் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் நொதிகளான செல்லுலேஸ் (cellulaze), அமைலேஸ் (amylase) என்ற இரண்டு பொருட்களை உற்பத்தி செய்வது குறித்து கண்டுபிடித்துள்ளனர்.சத்தியநாராயணன் ஐ.ஐ.டியில் உயிர்தொழில்நுட்பத்துறை (bio…