ரொம்ப டல்லா பீல் பண்றீங்களா..? உங்களை ஹேப்பி மூடிற்கு கொண்டு செல்லும் இந்த உணவுகளை சாப்பிடுங்க…
சோகமான மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் எனில் உடனே அதிலிருந்து வெளியேற சில உணவுகள் இருக்கின்றன. அவை உங்களை உடனே ஹேப்பி மூடிற்கு மாற்றலாம். நன்றி
சோகமான மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் எனில் உடனே அதிலிருந்து வெளியேற சில உணவுகள் இருக்கின்றன. அவை உங்களை உடனே ஹேப்பி மூடிற்கு மாற்றலாம். நன்றி
அடுத்த வாரம் ஆட இருக்கும் லேவர் கப் போட்டிகள்தான் எனது கடைசி ஏ.டி.பி டென்னிஸ் போட்டி. எதிர்காலத்தில் நான் டென்னிஸ் ஆடலாம். ஆனால் கிராண்ட்ஸ்லாம் போன்ற போட்டிகளில் பங்கேற்க மாட்டேன். கசப்பு மருந்தை சுவைப்பது போன்ற முடிவுதான் இது. டென்னிஸ் எனக்குக் கொடுத்த அத்தனை அனுபவங்களையும் இனி இழந்துவிடுவேன்.ஆனால், நான் கொண்டாடவும் நிறைய விஷயங்கள் உள்ளன. இந்தப் பூமியிலேயே அதிர்ஷ்டசாலிகளில் ஒருவனாக என்னை நினைக்கிறேன். எனக்கு டென்னிஸ் அபூர்வ திறமையாக வாய்த்தது. கற்பனை செய்ய முடியாத அளவுக்கு…
சென்னை: அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உருவம் உள்ள பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தின் உள்பகுதியில் 10க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு இருக்கும். இதில் அனைத்து பேனர்களிலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று எழுதப்பட்டு, அவர்களின் பெரிய படங்களும் இடம் பெற்றிருக்கும். கடந்த ஜூலை 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்றபோது அங்கிருந்த அனைத்து பேனர்களில்…
அடுத்த வாரம் நடைபெறவுள்ள லேவர் கோப்பை தான், தனது இறுதி டென்னிஸ் போட்டியாக இருக்கும் என டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரெர் அறிவித்துள்ளார்.டென்னிஸ் அரங்கில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் ரோஜர் பெடரர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 லேவர் கோப்பை போட்டி தான் தனது கடைசி போட்டியாக இருக்கும் எனவும் முற்றிலுமாக டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.அந்த அறிக்கையில், “கடந்த 3 ஆண்டுகள் காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சை…
லக்கிம்பூர் கேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு சகோதரிகள்; 6 பேர் கைதுஉத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், தலித் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மைனர் சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். சிறுமிகளை கடத்தியதாக அல்லது வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். Source link
திருப்பூர்: நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் நிலையில் அமமுக இருக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உரையாற்றினார். அப்போது; சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் பேரறிஞர் அண்ணா. அண்ணா அவர்கள் இல்லையென்றால் தமிழ்நாட்டில் சமூக நீதி கிடைத்திருக்காது. அண்ணா, எம்ஜிஆர், அம்மா என்ற பெயர்களில் உள்ள எழுத்துகள் உலகெங்கும் தமிழ் உள்ளவரை ஒலிக்கும்.…
நன்றி குங்குமம் டாக்டர் வெரிகோஸ் வெயின் என்பது கால்களில் உள்ள ரத்தக் குழாய்கள் அல்லது சிரைகள் அதன் அளவிலிருந்து வீங்குவது, பெரிதாவது அல்லது சுருண்டுகொள்வதால் உருவாகும் … Source link
இந்திய ஜோடி தோல்வி!R. Bhosale – K. Thandiகோர்ட் 2-வில் நடைபெற்ற இரட்டையர் பிரிவின் காலிறுதி போட்டியில் G. Dabrowski- L. Stefani ஜோடியிடம் இந்தியாவின் R. Bhosale – K. Thandi 6-0, 6-3 என்ற நேர் செட்களில் தோல்வி. Katie Swan வெற்றி!Katie Swanரஷ்யாவின் Anastasia Gasanova-ஐ 7-6, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் பிரிட்டன் வீராங்கனை Katie Swan.O. Selekhmeteva-ஐ வெளியேற்றிய M.Linette !M. Linetteரஷ்யாவின் O. Selekhmeteva-ஐ 6-2, 6-0…
பூரி சுடுவது சுலபமான வேலைதான் என்றாலும் அதை பதமான சுட்டு எடுப்பது அனைவருக்கும் வராது. அதேபோல் அதன் சுவையையும் பலராலும் கொண்டு வர முடியாது. அப்படி உங்களுக்கும் பூரி சுவை சுமாராகத்தான் வருகிறது எனில் இந்த வாழைப்பழம் டிப்ஸை டிரை பண்ணி பாருங்க….தேவையான பொருட்கள் :கோதுமை மாவு – 1 1 /2 கப் வாழைப்பழம் – 1 சர்க்கரை – 2 tsp தயிர் – 1 tbsp ஏலக்காய் – 1/2 tsp எண்ணெய்…
புத்தக கண்காட்சியில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 35-வது தேசிய புத்தக கண்காட்சி தனியார் திருமண மகாலில் நடைபெற்று வருகிறது இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியை பேசுவோம் என்ற தலைப்பில் தொகுப்பாளர் பேசியதில் நாளிதழில் காந்தியின் புகைப்படம் சிறிதளவு வந்துள்ளது எனவும் நரேந்திர மோடியின் புகைப்படம் பெரிய அளவு வந்து இருக்கிறது பாஜக அராஜகமாக நடந்து கொள்கிறார்கள் எனவும் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.புத்தக கண்காட்சிக்கு போகலூர் சேர்ந்த பாஜக ஒன்றிய…