15 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை… பொள்ளாச்சி அருகே மளிகைக்கடை முதியவர் கைது!
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (62). அங்கு சொந்தமாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். அவரிடம் ஏராளமான மக்கள் தினசரி மளிகைப் பொருள்கள் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மளிகைக்கடை முதியவர் கைதுஇந்நிலையில், நடராஜன் தன் கடைக்கு வரும் சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றத்தை குறைப்பதற்காக மாவட்டக் காவல்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து `புராஜக்ட் பள்ளிக் கூடம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.அதன்படி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தொடுதல்…









