மேற்கு மண்டல வீரர் ஜெய்ஸ்வாலை எச்சரிக்கை செய்து களத்தை விட்டு வெளியேற சொன்ன மேற்கு மண்டல கேப்டன் ரஹானே
துலீப் கோப்பை சிகப்புப் பந்து இறுதிப் போட்டியில் தென் மண்டல வீரருடன் தகராறில் ஈடுபட்ட வீரரை மேற்கு மண்டல கேப்டன், தன் அணி வீரர் என்று சலுகை காட்டாமல் வெளியே அனுப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவையில் மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் இடையே நடைபெற்ற துலீப் டிராபி 2022 இறுதிப் போட்டியின் ஐந்தாவது மற்றும் கடைசி நாளில், கேப்டன் அஜிங்கியா ரஹானே, எதிர் அணி வீரர் உடன் தகராறு செய்த தனது சொந்த அணி வீரரையே வெளியேற்றியுள்ளார்.…








