Yearly Archives: 2022

புதுச்சேரியில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அரசு அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரியில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும். 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் இது பொருந்தும் என்று உத்தரவில் தெரிவிக்கபட்டுள்ளது. Source link

ஆளும் கட்சி எம்எல்ஏக்களை இழுக்க பாஜ ரூ.400 கோடி பேரம்; சாமியாருடன் டிஆர்எஸ் எம்எல்ஏ பேசிய ஆடியோ வெளியாகி வைரல்: தெலங்கானா அரசியலில் திடீர் திருப்பம்

திருமலை: தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்களை ரூ.400 கோடிக்கு பாஜ பேரம் பேசிய விவகாரத்தில் தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளது. சாமியாருடன் ஆளும் கட்சி எம்எல்ஏ பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தெலங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களான பைலட் ரோஹித்ரெட்டி, ரேகா காந்தாராவ், குவ்வாலா பாலராஜூ, பீரம் ஹர்ஷவர்தன் ஆகியோரை தனது கட்சிக்கு இழுக்க பாஜ பேரம் பேசியுள்ளது.ர் ஐதராபாத் மொய்னாபாத்தில் உள்ள அஜிஸ்நகரில் உள்ள பண்ணை வீட்டில் இதற்கான சந்திப்பு நடந்துள்ளது.…

T20 WC | ‘ஐசிசி தொடர்களை ராஜஸ்தானில் நடத்தலாம்’ – தொடர் மழையால் வெகுண்டெழுந்த ரசிகர்கள் | t20 wc fans fumes over icc due to rainy time schedule asks conduct in rajasthan

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டிகளில் சில ஆட்டங்கள், ஆஸ்திரேலியாவில் விடாது பெய்து வரும் மழை காரணமாக வாஷ் அவுட் ஆகியுள்ளன. இந்நிலையில், இதைப் பார்த்து வெகுண்டெழுந்த ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சூப்பர் 12 சுற்றில் மட்டும் மொத்தம் நான்கு போட்டிகள் இதுவரை கைவிடப்பட்டுள்ளன. ஒரு போட்டியின் முடிவு, மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறையில் அறிவிக்கப்பட்டது. இதில் மிக முக்கிய போட்டி…

இரவு டின்னருக்கு இந்த 5 உணவுகளை சாப்பிட்டால் தூக்கம் வராதாம்..!

தூக்கமே தலையாய பிரச்சனையாகவும் உருவெடுத்து வருகிறது. அப்படி தூக்கம் வராமல் சிரமப்பட இந்த உணவுகள் கூட காரணமாக இருக்கலாம். ஏனெனில் இந்த உணவுகளுக்கு தூக்கத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். நன்றி

“தமிழகத்தில் 10 லட்சம் சாரண சாரணியர் இருப்பார்கள்!”- தலைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நம்பிக்கை | Minister Anbil Mahesh speech in The Bharat Scouts and Guides training camp

பயிற்சி பெறுபவர்களிடம் பேசிய தலைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “நாட்டிற்கும்‌ நாட்டு மக்களுக்கும் அர்ப்பணிப்பை வழங்கும் மனிதர்களை உருவாக்கும் மகத்தான பணியைச் சாரண சாரணியர் இயக்கம் செய்து வருகிறது. நேர்மை, தூய்மை, தொண்டு போன்றவையே இதன் அடிநாதமாக இருக்கின்றன. உலகின் மிகப்பெரிய இயக்கங்களில் ஒன்றாக இருக்கும் இதில், சுமார் 50 கோடி பேர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். நமது தமிழகத்தைப் பொறுத்தவரைப் பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் சுமார் 4.15 லட்சம் பேர் உள்ளனர். இதை 10…

மோடி மனசு வைத்தால் தான் ஓபிஎஸ்-இபிஎஸ் சேர முடியும்: டிடிவி தினகரன் பேட்டி

தஞ்சை: தஞ்சையில் இன்று டிடிவி.தினகரன் அளித்த பேட்டி: தமிழகத்தில் தமிழ் தான் தாய்மொழி. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்த மொழியையும் விரும்பி தான் ஏற்பார்கள். திணிப்பை விரும்ப மாட்டார்கள். 2024ல் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. ஒரு கட்சி தமிழகத்தில் வெற்றி பெற தான் நினைப்பார்கள்.1965 இந்தி திணிப்பு காரணத்தினால், காங்கிரஸ் ஆட்சி போனது. இதுவரை அவர்களால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இதற்கு இந்தி திணிப்புதான் காரணம். பிரதமர் மோடி மனசு…

வாசகர் பகுதி-எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பனங்கிழங்கு!

நன்று குங்குமம் தோழி நமது நாட்டில் அழிந்துகொண்டிருக்கும் மர வகைகளில் இந்த பனைமரம் முதலிடத்தில் உள்ளது. பனைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய நுங்கு, பதநீர், கிழங்கு மற்றும் … Source link

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனான தமிழக வீரர்

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தென்னிந்தியாவில் இருந்து முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள மதுரை சச்சின் சிவாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.மதுரை தெப்பக்குளம் மருதுபாண்டியர் நகரை சேர்ந்த சிவா, சிறுவயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டார். எனினும்,  கிரிக்கெட் விளையாட்டு மீதான தனது பெரும் ஆர்வத்தாலும், பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் மீதான காதலாலும் தனது பெயரை ‘சச்சின் சிவா’ என மாற்றிக்கொண்டார்.பள்ளி, கல்லூரி அளவுகளில் துவங்கிய சிவாவின் கிரிக்கெட் சாதனை பயணம், அவரது 14 ஆண்டுகால தொடர் கடின…

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணி இனி அரையிறுதிக்குச் செல்ல முடியுமா?

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணி இனி அரையிறுதிக்குச் செல்ல முடியுமா?உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி இப்போது ஜிம்பாப்வேயிடமும் தோல்வியடைந்திருக்கிறது. இனி அந்த அணி அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புள்ளதா? இந்தக் காணொளியைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். Source link

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம்

சென்னை: ஊடகத்தை தொடர்ந்து இழிவுபடுத்தும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஜனநாயகத்தின் 4-வது தூணை மதிக்கும் லட்சணமா இது?, பத்திரிக்கையாளர்களுக்கு ஏற்படுவதைவிட இக்கட்சிக்கு ஏற்படும் அவமானம் பற்றி யோசிக்க வேண்டாமா அவர்? என கேள்வி எழுப்பியுள்ளார். Source link

1 128 129 130 131 132 510