Yearly Archives: 2022

மக்கள் நலனுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக மக்களின் நலனுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது என கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்களின் நலனிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையிலும் ஒன்றிய பாஜ அரசு செயல்பட்டு வருகிறது. இதை மூடி மறைக்கின்ற வகையில் பாஜ ஆர்ப்பாட்டம் நடத்துவது மிகுந்த நகைப்பிற்குரியது. ஒரே நாடு, ஒரே மொழி என்ற அடிப்படையில் அனைத்து நிலைகளிலும் இந்தி மொழியை புகுத்துவதை நோக்கமாக கொண்டு…

IND v SA: டாப் ஆர்டர் சொதப்பல், ஃபீல்டிங் குளறுபடிகள் – SKY இல்லையென்றால் இந்தியா என்னவாகும்? | India vs South Africa: Things that went wrong with India today

அதுவும் இந்திய ஃபீல்டிங்கும் மார்க்ராமுக்கு மறுவாழ்வளித்துக் கொண்டே இருந்தது. ஒரு ஓவரில் கோலி கேட்ச் டிராப் செய்து அவரைக் காப்பாற்ற, அதற்கடுத்த ஓவரிலேயே தன் பங்கிற்கு ஒரு ரன் அவுட் வாய்ப்பைத் தவறவிட்டு ரோஹித்தும் மார்க்ராமைக் காப்பாற்றினார். இந்த இரண்டு தவறுகளுக்கு இந்தியா பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. அஷ்வினைக் குறிவைத்து ஒரே ஓவரில் அவர்கள் அடித்த 17 ரன்களும் பிரஷரை இந்தியாவின் பக்கம் திருப்பிவிட்டன. மில்லர் – மார்க்ராமின் பார்ட்னர்ஷிப்பும் அதை உடைக்க முடியாமல் போனதும்…

டேஸ்ட் மட்டுமல்ல.. ஆரோக்கியமும்.. வெல்லத்துல இத்தனை நன்மைகள் இருக்கா?

வெல்லத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் செலினியம் போன்றவை ரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது. நன்றி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை! – முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு!

இதில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும், துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசிக்கிறார். Source link

செங்கல்பட்டு மாவட்ட வடக்கு மாவட்ட பாஜ தலைவராக வேதசுப்பிரமணியம் நியமனம்: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பாஜவில் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு, புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர்(பரங்கிமலை கிழக்கு, மேற்கு மண்டல்கள்), ஆலந்தூர்(கண்டோன்மெண்ட் மண்டல்), பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். இதன் மாவட்ட தலைவராக செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் மாநகராட்சி பகுதியை செங்கல்பட்டு வடக்கு மாவட்டமாக அறிவித்து, 3வது முறையாக மாவட்ட தலைவராக அ.வேதசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் செங்கல்பட்டு, திருப்போரூர்,…

T20 WC | ஷார்ட் பால் வீக்னெஸ்ஸால் சரிந்த டாப் பேட்ஸ்மேன்கள் – SKY உதவியால் இந்தியா 133 ரன்கள் சேர்ப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை சேர்த்தது. டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய ஆட்டத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ரோஹித் ஷர்மா – கே.எல். ராகுல் இணை ஆளுக்கொரு சிக்ஸர் அடித்து…

கடலைக்கூட்டு, கோதுமைப்புட்டு, வேர்க்கடலை புட்டு, காராமணிக் குழம்பு | வில்லேஜ் வீக் எண்டு ரெசிப்பீஸ்

விதம்விதமான இனிப்புகள், பலகாரங்கள் என சாப்பிட்டு மகிழ்ந்துவிட்டோம். அடுத்தடுத்த நாள்களில் வாய்க்கும் வயிற்றுக்கும் இதமான ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டு, உடலை சமன்படுத்த வேண்டாமா? கிராமத்துச் சமையலின் பிரபலமான சில ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக…. இந்த வாரக் கடைசியை வில்லேஜ் விருந்துடன் வெல்கம் செய்யுங்கள்….சுரைக்காய் கடலைக் கூட்டுதேவையானவை:சிறிய சுரைக்காய் – ஒன்று (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)வறுத்த வேர்க்கடலை – 2 கைப்பிடி அளவு (தோல் நீக்கி, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்)தோலுரித்த சின்ன வெங்காயம் – 10மஞ்சள்தூள் – சிறிதளவுகடுகு…

வாட்ஸ் அப் வதந்திகளை மட்டுமே அண்ணாமலை அறிக்கையாக கொடுத்துள்ளார்: திமுக செய்தி தொடர்பாளர்

சென்னை: வாட்ஸ் அப் வதந்திகளை மட்டுமே அண்ணாமலை அறிக்கையாக கொடுத்துள்ளார் என திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவகாந்தி கூறியுள்ளார். இக்கட்டான வழக்குகளில் அண்ணாமலை கோமாளித்தனமாக தனது இருப்பை காட்ட தினந்தோறும் எதையாவது செய்து வருகிறார் என அவர் கூறியுள்ளார். Source link

5 மாவட்ட பாஜ தலைவர்கள் மாற்றம்; செங்கல்பட்டு மாவட்டம் 2ஆக பிரிப்பு: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு: செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்  சோழிங்கநல்லூர்(பரங்கிமலை கிழக்கு, மேற்கு மண்டலங்கள்),  ஆலந்தூர்(கண்டோன்மெண்ட் மண்டலம்), பல்லாவரம், தாம்பரம் ஆகியதொகுதிகள் அடங்கும். இதன் தலைவராக ஏ.வேதசுப்பிரமணியம்  நியமிக்கப்படுகிறார். செங்கல்பட்டு தெற்கு, செங்கல்பட்டு, திருப்போரூர்,  செய்யூர்(எஸ்சி), மதுராந்தகம் தொகுதிகள். இதன் தலைவராக  பி.ஜி.மோகனராஜா நியமனம்.திருநெல்வேலி தெற்கு (நாங்குனேரி, ராதாபுரம் தொகுதிகள்) தலைவர்-எஸ்.பி.தமிழ் செல்வன், திருநெல்வேலி வடக்கு (திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை தொகுதி) தலைவர்-ஏ.தயா சங்கர், மதுரை நகர்(மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை…

தவறான தகவலுடன் மீண்டும் வைரலாகும் விராட் கோலி போட்டோ..!

புதிய இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றுள்ள நிலையில், அவரையும் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் பிளேயரான விராட் கோலியையும் வைத்து சோஷியல் மீடியாக்களில் மீம்ஸ் வைரலாகி வருகின்றன.இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் நம்ம கோலிக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்புகிறீர்களா? விராட் கோலிக்கும், ரிஷி சுனகிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, ஆனால் ரிஷி சுனக் நம் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆசீஷ் நெஹ்ரா போல உருவ ஒற்றுமையை கொண்டிருப்பது…

1 124 125 126 127 128 510