தெலங்கானாவில் நாளை இடைத்தேர்தல் இறுதிகட்ட பிரசாரத்தில் பாஜ- டிஆர்எஸ் மோதல்: எம்எல்ஏ.க்களின் கார்கள் உடைப்பு; போலீஸ் தடியடி
திருமலை: தெலங்கானாவில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று இறுதி நாள் பிரசாரத்தில் பாஜ – டிஆர்எஸ் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், எம்எல்ஏக்களின் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம், முனுகோடு சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கோமட்டி ரெட்டி ராஜ்கோபாலரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து, அக்கட்சியில் இருந்து விலகி பாஜ.வில் இணைந்தார். இதனால், அந்த தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் டிஆர்எஸ் சார்பில்…









