Monthly Archives: December, 2022

`தயவுசெஞ்சு வாழ விடுங்க; தொந்தரவு பண்ணாதீங்க’ – காவல் நிலையத்தில் கலங்கிய ராஜ்கிரணின் மனைவியின் மகள் | Rajkiran’s wife’s daughter spoke in tears at the police station regarding family issue

திரைப்பட நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளாக அறியப்படுபவர் பிரியா. இவர் சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட நடிகரான முனீஸ்ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு ராஜ்கிரணும், அவரின் மனைவி பத்மஜோதி (எ) கதீஜாவும் விருப்பம் தெரிவிக்கவில்லை. அதனைத்தொடர்ந்து பிரியா அவரின் கணவர் முனீஸ்ராஜாவுடன் திருச்சி மாவட்டம், பெருமாள்மலை அடிவாரத்தில் உள்ள தனது தந்தையான இளங்கோவிடம் தஞ்சம் அடைந்தார். இளங்கோ கதீஜாவின் முதல் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து பிரியா தனது தந்தை இளங்கோ…

மோடியின் தொழிலதிபர் நண்பர்கள் ஊடகத்துறையிலும் கை வைத்துள்ளது ஆபத்தின் அறிகுறி: கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: பிரதமர் மோடியின் தொழிலதிபர் நண்பர்கள், ஊடகத் துறையிலும் கை வைத்துள்ளது ஆபத்தின் அறிகுறி என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்துத் துறைகளில் ஆதிக்கம் செலுத்திய பிரதமர் மோடியின் நெருங்கிய தொழிலதிபர் நண்பரான கவுதம் அதானி, ஊடகத்தையும் கபளீகரம் செய்யத் தொடங்கி விட்டார். ரூ.403.85 கோடி மதிப்புள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை பங்குதாரர்களின் விருப்பமின்றி கபளீகரம் செய்திருக்கிறது அதானியின் நிறுவனம். இதனை மிரட்டி வாங்கியதாகவும் பொருள்…

FIFA World Cup 2022 Roundup: சாம்பியனை வீழ்த்திய துனிசியா முதல் பெனால்டியில் சாதனை படைத்த மெஸ்ஸி வரை |FIFA World Cup 2022 Roundup 1-12-2022

1. கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில், ஐரோப்பிய அணிகள் உலகக் கோப்பைப் போட்டிகளின் போது வானவில் வண்ண “One love” ஆர்ம் பேண்ட் அணிந்து கொண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும் சில ரசிகர்கள் LGBTQ வானவில் சார்ந்த டீ – ஷர்ட், கொடி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தனர். ரசிகர், ஒருவர் LGBTQ கொடியுடன் மைதானத்தில் ஓடியது குறிப்பிடத்தக்கதாகும். FIFA உலகக் கோப்பை கத்தார் 2022…

எடை குறையணுமா? இந்த பழக்கத்தை கட்டாயம் மாத்தணும்!

செயற்கையான இனிப்பு சுவையூட்டிகள், அதாவது ஆர்டிபிஷியல் ஸ்வீட்டனர்ஸ் சாப்பிடுவதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். உங்களுக்கு இனிப்பு சுவை தேவை என்றால், தேனை பயன்படுத்தலாம். நன்றி

‘’சில்க் ஸ்மிதாவுக்கு கவர்ச்சியாக நடிப்பதில் ஆசை இருந்ததில்லை’’ – டப்பிங் கலைஞர் ஹேமமாலினி

கட்டுரை தகவல்‘’அவளுக்கு நடிகை சாவித்திரி ரொம்பப் பிடிக்கும். அவங்களை மாதிரி நடிப்பில் சாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டாள். கவர்ச்சியாக நடிப்பது என்பது அவளோட ஆசை இல்லை.’’ என்று சில்க் ஸ்மிதாவை நினைவுகூர்கிறார், மூத்த டப்பிங் கலைஞர் ஹேமமாலினி.இந்திய சினிமாக்களில் ‘கிளப் டான்ஸ்’ என்பது 70களில் தான் பிரபலமானது. தென்னிந்திய சினிமாக்களில் கிளப் டான்ஸுக்கு பெயர்பெற்ற நடிகைகள் என்றால், ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி என அந்த வரிசையில் பலர் இருந்திருக்கிறார்கள்.அவர்களையெல்லாம் ஆண் ரசிகர்கள் விசிலடித்து வரவேற்றார்கள். ‘’என்னது…

 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தமிழக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: பாலகிருஷ்ணன் பேட்டி

ராசிபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல பயிற்சி முகாம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் கூறுகையில், பெரு முதலாளிகளுக்கும், அம்பானி மற்றும் அதானிக்கும் கோடிக்கணக்கான கடனை தள்ளுபடி செய்கிறார்கள். கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்தி உள்ளது. பாஜவினர் கவர்னரை பார்த்து, தமிழக அரசு மீது புகார் தெரிவித்து மனு கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு பிரதமர் வந்தபோது, பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக தெரிவித்து,…

காக்க காக்க! கணையப் புற்றுநோய்! | Protect protect! Pancreatic cancer!

நன்றி குங்குமம் டாக்டர் உயிர் கொல்லி நோயான புற்றுநோயில் பல்வேறான புற்றுநோய்கள் உள்ளன.  அதில்  மிகவும் அரிதானது  கணையபுற்றுநோய்.  ஆனால், மிகவும்  கொடுமையானது. ஏனென்றால்  இந்நோய்  முற்றிய நிலையிலேயே தெரியவருகிறது. அதனால்  இதில்  ஆபத்து அதிகம். இப்புற்று நோய் பொதுவாக 60 – 70 வயதினைக் கடந்தவர்களையே பாதிக்கிறது. இந்நோய் குறித்து  நம்முடன்  பகிர்ந்துகொள்கிறார்  மருத்துவர் அஜித் பை.கணையப் புற்றுநோய்  கணையப் புற்றுநோய் (Pancreatic cancer) என்பது கணைய திசுக்களில் அதிகளவில் புற்றுநோய் செல்கள் உருவாகும் நிலை…

PAK vs ENG டெஸ்ட் | முதல் நாளில் 500 ரன்களுக்கு மேல் குவித்து வரலாறு படைத்தது இங்கிலாந்து அணி | england made history scoring 500 plus runs first day test cricket match pakistan

ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 506 ரன்களை குவித்து கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இதன் மூலம் சுமார் 112 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாளில் நான்கு பேட்ஸ்மேன்கள் சதம் குவித்தது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.…

Tamil News Live: குஜராத்தில் 60.20 சதவீதம் வாக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் முடக்கம் வரி பாக்கியை செலுத்தாததால் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் வங்கிக் கணக்குகள் முடக்கம் வரி பாக்கியில் 20 சதவீதத்தை செலுத்துமாறு கடிதம் அனுப்பட்டும் வரி செலுத்தவில்லை- சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித் துறை பதில்  வருமான வரித்துறையின் நடவடிக்கைக்கு எதிராக விஜயபாஸ்கர் மனு: விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம் Source link

குஜராத் சட்டப்பேரவை: 89 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. முதற்கட்டமாக 19 மாவட்டங்களில் 89 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. Source link