Monthly Archives: December, 2022

2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அண்ணாமலை நாளை ஆலோசனை

சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னை கமலாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு மாவட்ட பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகம் முழுவதும் அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்ய உள்ளது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுக்கப்பட்ட ஓவர்… வைரலாகும் பும்ரா வீடியோ

டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட மேட்ச்சின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் ஸ்டூவர்ட் பிராடின் ஒவரை இந்திய அணியின் பந்து வீச்சாளர் பும்ரா விளாசித் தள்ளியுள்ளார்.டெஸ்ட் போட்டிகள் பொதுவாக நிதானமான ஆட்டத்திற்கு பெயர்போனது. தற்போது 20 ஓவர் போட்டிகளின் ஆதிக்கத்தால், முன்பை விடவும் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் சற்று அதிரடியாக ஆடத் தொடங்கியுள்ளனர்.டெஸ்டில் கடைசி விக்கெட்டுகள் களத்தில் இருக்கும்போது, பேட்ஸ்மேன் அதிரடி ஆட்டத்தை விளையாடுவார். கடைசி விக்கெட்டுகள் எளிதில்…

கெட்ட கொழுப்புகளை குறைக்க ஒயின் உதவிகரமாக இருக்கிறதாம்.! ஆய்வு சொல்லும் தகவல்

இது மட்டுமல்லாமல் நம் உடல் நலனுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இஞ்சி, கிராம்பு, சிட்ரஸ் பழங்கள் போன்றவை ஒயினில் சேர்க்கப்படுகின்றன. விட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இஞ்சி உடலில் உள்ள அழற்சியை போக்குகிறது. நன்றி

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ஜனாதிபதி அனுமதியா? இலங்கை அமைச்சர் விளக்கம்

படக்குறிப்பு, டக்ளஸ் தேவானந்தா8 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுமா என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். அதற்கு சிங்கள மொழியில் பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தனக்கு முழுமையான அதிகாரத்தை வழங்கியுள்ளதாக கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய பதிலின் ஊடாக,…

சொல்லிட்டாங்க…

அண்ணல் அம்பேத்கரின் போராட்டங்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை அளித்தன. – பிரதமர் நரேந்திர மோடிவிலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது குறித்து விவாதிக்க வேண்டும். – காங்கிரஸ் கட்சி மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிகுஜராத் சட்டமன்ற தேர்தலில் ஒரு புதிய கட்சி 20 சதவீத வாக்கை பெறுவது மிகப்பெரிய விஷயம். – புதுடெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்எடப்பாடி அதிகாரத்தில் இருந்தபோது, பாஜ அரசின் நடவடிக்கைகளை ஆதரித்து தமிழகத்தில் பாஜ காலூன்ற எல்லா உதவிகளையும்…

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்தியா vs பாகிஸ்தான் போட்டி தேவை: ரமிஸ் ராசா | test cricket needs india versus pakistan pcb chief ramis raza

ராவல்பிண்டி: டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி தேவைப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராசா தெரிவித்துள்ளார். முன்னதாக, அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கவில்லை என்றால் தங்கள் அணி இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்காது என அவர் சொல்லி இருந்தார். இந்த சூழலில் இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பேசியுள்ளார். அதே நேரத்தில் முன்பு அவர் சொல்லிய கருத்தையும் மாற்றி…

மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

தீபத்திருவிழா : பாதுகாப்பு பணியில் 12,500 காவலர்கள்  தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் பலர் கிரிவலம் வருகின்றனர். இதையொட்டி கிரிவல பாதையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தீபத்திருவிழாவுக்காக திருவண்ணாமலைக்கு 2,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, தாம்பரம், மதுரையிலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 12 ஆயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். Source link

ஜெயலலிதா 6ம் ஆண்டு நினைவு நாள் எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என 4 அணியாக சமாதிக்கு சென்று மரியாதை: காலை முதல் பகல் வரை போக்குவரத்து நெரிசல்

சென்னை: ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று எடப்பாடி பழனிசாமி,  ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் என 4 அணிகளாக மெரினா கடற்கரை அருகே உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனால் காலை முதல் பிற்பகல் வரை கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரின் 6ம் ஆண்டுநினைவு நாளான நேற்று (திங்கள்) காலை…

குளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்!

உடல் எடையை குறைக்க உதவும் : குளிர்கால சீசனில் அதிகம் உற்பத்தியாகக் கூடிய கனி வகைகளில் ஒன்றாக நெல்லிக்காய் இருக்கிறது. கசப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவைகளை கொண்ட நெல்லிக்காய்க்கு, நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் இருக்கிறது. ஆகவே, இந்த நெல்லிக்காயை நீங்கள் தினசரி சாப்பிட்டு வரும் பட்சத்தில், உடல் எடையை குறைக்க அது உதவிகரமாக அமையும். நன்றி

1 50 51 52 53 54 63