Monthly Archives: December, 2022

உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டி; வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு! #VisualStory

2022 உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டி, கொலம்பியாவின் தலைநகரான போகோட்டாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.49 கிலோ எடைப் பிரிவில், சுமார் 200 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் மீராபாய் சானு.சீனரான ஜியாங் ஹுய்ஹுவா 206 கிலோ எடையைத் தூக்கித் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.மீராபாய் சானு, சீனாவின் ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவாவை விட (198 கிலோ), இரண்டு கிலோ எடையை அதிகமாகத் தூக்கி…

`ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் தினமும் ரூ.2,500 பெறலாம்!’ – சத்தியமங்கலத்தில் பலே மோசடி | The executives of the herbal medicine factory were arrested for defrauding the public by running a financial company

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், ‘குவாலிட்டி டிரேடர்ஸ், ரிலீஃப் ஹெர்பல் ப்ராடக்ட்’ என்ற பெயரில் மூலிகை மருந்து தயாரிக்கும் ஆலை கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டது. இந்நிறுவனத்தை கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் தலைமையில் துரைசாமி, புளியங்கோம்பை பிரகாஷ், கோனார்நாயக்கன்பாளையம் ஆனந்தகுமார், பவானி ஆண்டிபாளையம் பிரபாகரன், சத்தி வடக்குப்பேட்டை பொன்னுசாமி ஆகியோர் இந்த ஆலையின் பங்குதாரர்களாக இருந்தனர். ஆஸ்துமா, கை கால் குடைச்சல், மூலம் போன்றவற்றுக்கு இந்நிறுவனம் தயாரிக்கும் மூலிகை மருந்தை பயன்படுத்தினால் உடனடி நிவாரணம் அளிக்கும் எனக்…

சொல்லிட்டாங்க…

* நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம் ஆகியவை மற்ற அதிகாரங்களில் ஊடுருவினால் அரசு அமைப்பு சீர்குலைந்து விடும். – துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்* கூட்டுறவுச் சங்கங்கள் மாநிலத்துக்கு தொடர்பானது. ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் எல்லையில் அத்துமீறி நுழைந்துள்ளது. – மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி * கர்நாடாகாவில் மராத்தியர்கள் தாக்கப்படும்போது பலவீனமாக மகாராஷ்டிரா அரசு செயல்படுகிறது. இதுதான் ஏக்நாத் கூறிய புரட்சி. – சிவசேனா எம்பி., சஞ்சய் ராவத் * காங்கிரஸ் எப்போதும்…

செல்போன் அடிக்‌ஷன்… அலெர்ட் ப்ளீஸ்!

நன்றி குங்குமம் டாக்டர் நவீன யுகத்தில் குழந்தைகள் முதல் டீன்ஏஜ் பிள்ளைகள் வரை அனைவருமே செல்போனுக்கு அடிமையாகிவிட்டனர். இதன் பின்னணியை அமெரிக்காவின் `காமென் சென்ஸ் மீடியா’ … Source link

FIFA WC 2022 | காலிறுதியில் பலப்பரீட்சை செய்யும் அணிகளின் விவரம்

தோகா: கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் காலிறுதி சுற்றை எட்டியுள்ளது. வரும் வெள்ளி மற்றும் சனி அன்று காலிறுதி போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பலப்பரீட்சை செய்யும் அணிகளின் விவரம் குறித்து பார்ப்போம். கடந்த நவம்பர் 20-ம் தேதி உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கின. வரும் 18-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. குரூப் சுற்று மற்றும் ரவுண்ட் ஆப் 16 சுற்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.…

பால் மற்றும் வாழைப்பழம்.. இரண்டையும் ஒன்றாக சாப்பிடக்கூடாதாம்..! ஏன் தெரியுமா..?

முன்பெல்லாம் காலையில் வேலைக்கு செல்ல , பள்ளிக்கு செல்ல நேரமாகிவிட்டது எனில் ஒரு வாழைப்பழம் ஒரு கிளாஸ் பாலும்தான் இன்ஸ்டன்ட் காலை உணவாக இருக்கும். இன்று பனானா மில்க் ஷேக்தான் அவசர நேரத்தில் பிரேக் ஃபாஸ்ட். பொருள் ஒன்றுதான் என்றாலும் அதை சாப்பிடும் முறைதான் மாறிவிட்டது.டயட் இருப்போர், பாடி பில்டர்களும் பால், வாழைப்பழத்துடன் கொஞ்சம் புரோட்டீன் பவுடர் கலந்து ஷேக் செய்து குடிக்கிறார்கள். இப்படி நீங்கள் எந்த வகையில் பாலையும் , வாழைப்பழத்தையும் ஒன்றாக கலந்து சாப்பிடாலும்…

குஜராத், இமாச்சல பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மிகுந்த எதிர்பார்ப்புடன் பாஜக, காங்கிரஸ் கட்சிகள்

பட மூலாதாரம், Getty Images25 நிமிடங்களுக்கு முன்னர்குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலையில் தொடங்குகிறது. இதையொட்டி இரு மாநிலங்களிலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அவற்றில் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தேர்தல் முடிவுகளை மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்று நோக்கி வருகின்றன. குஜராத் மாநிலத்துக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவுக்கான எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு…

தமிழக பாஜ உட்கட்சி விவகாரம் எதிரொலி அண்ணாமலையிடம் டெல்லி மேலிடம் விசாரணை

சென்னை: தமிழக பாஜ உட்கட்சி விவகாரத்தை தொடர்ந்து, அண்ணாமலையிடம் டெல்லி மேலிடம் திடீர் விசாரணை நடத்தியுள்ளது. தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகன், ஒன்றிய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி நியமனம் செய்யப்பட்டார். அவர், பாஜ தலைவரானதில் இருந்து தமிழக பாஜ தலைவர்கள் யாரையும் மதிப்பது இல்லை. யாரிடமும் எந்த ஆலோசனையும் கேட்பதும் இல்லை. சீனியர்களான பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன்,…

How to: குளிர்காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி? – How to take care of skin in winter?

இரவுநேர பராமரிப்புபகல் நேரங்களில் மேற்கொள்ளும் சரும பராமரிப்பு மட்டுமல்லாமல் இரவு நேரமும் அதை மேற்கொள்ள வேண்டும். நீண்ட நேரத்துக்கு சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பதைப் போன்ற சரும தயாரிப்புகளை இரவு நேரத்தில் பயன்படுத்தலாம்.அடிக்கடி சோப் வேண்டாமே குளிர்காலத்தில் சோப் பயன்படுத்தி அடிக்கடி முகம் கழுவ வேண்டாம்; இதனால் இயற்கையாக சருமத்துக்குக் கிடைக்கக்கூடிய ஈரப்பதம் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் சருமம் வறண்டுவிடக்கூடும்.சருமப் பராமரிப்புpixabayகுளிப்பதில் கவனம்அதிக நேரம் குளிப்பது, சூடான நீரில் குளிப்பது போன்றவற்றை தவிர்ப்பது அவசியம். குளிப்பதற்காக…

Ind vs Ban | கடைசி ஓவரில் இந்தியாவை வீழ்த்தி த்ரில் வெற்றி! தொடரை கைப்பற்றியது வங்கதேசம்

வங்கசேதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி 2-வது ஒரு நாள் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் மெஹதி மற்றும் மஹ்முதுல்லாஹ் சிறப்பாக விளையாடி…

1 48 49 50 51 52 63