Monthly Archives: December, 2022

Doctor Vikatan: சென்ட், ரூம் ஸ்பிரே வாசனையை உணர்ந்ததும் அதிகரிக்கும் தலைவலி… தீர்வுகள் உண்டா?

Doctor Vikatan: சென்ட், ரூம் ஸ்பிரே, பூக்கள் என கொஞ்சம் ஸ்ட்ராங்கான வாசனையை உணர்ந்ததும் உடனே எனக்குத் தலைவலி ஆரம்பமாகும். அதிலிருந்து விடுபட சில மணி நேரமாகும். இதற்கு என்ன காரணம்? சிகிச்சைகள் உண்டா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்இது மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியின் அறிகுறியாகவே இருக்கக்கூடும். தூக்கம் கெட்டுப்போனால் தலைவலி, வெயிலில் சென்றால் தலைவலி வருவது, அதீத பசியால் ஏற்படும் தலைவலி, டென்ஷன் ஆனால் தலைவலி,…

அசரடிக்கும் அர்ஜெண்டினா; சரித்திரத்தை நோக்கி மொராக்கோ; அரையிறுதியில் வெல்லப்போகும் அணிகள் எவை?

கத்தார் உலகக்கோப்பையின் இறுதி வாரத்தில் இருக்கிறோம். நடந்து முடிந்த மூன்று வாரங்களுமே பெரும் ஆச்சர்யங்களையும் எதிர்பாராத திருப்பங்களையும் உள்ளடக்கியதாகவே இருந்தது.வரவிருக்கும் அரையிறுதிப் போட்டிகளும் இறுதிப்போட்டியும் இதுநாள் வரை நாம் கண்டதற்கு சற்றும் குறையாத சுவாரஸ்யம் கொண்டதாகவே இருக்கப்போகிறது. அர்ஜெண்டினா, குரோஷியா, மொராக்கோ, ஃபிரான்ஸ் என நான்கு அணிகள் இறுதிப்போருக்கு முந்தைய அத்தியாயத்தில் இருக்கின்றன. இறுதிப்போட்டியில் இரண்டு அணிகளுக்குத்தான் இடம் எனும்போது அந்த இரண்டு அணிகள் எதுவாக இருக்கும் எனும் எதிர்பார்ப்பு அத்தனை பேருக்குமே எழுந்திருக்கிறது. அதற்கான விடையை…

செஃப் தீனாவின் செட்டி நாடு ஸ்டைல் வெந்தய குழம்பு ரெசிபி..!

ரெம்ப ஈஸியாக அதே நேரத்தில் சுவையாக இருக்கும் ஒரு குழம்பை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் வெந்தய குழம்பு செய்யுங்கள். சீக்கிரமாகவும் ருசியாகவும் செய்துடலாம். வெந்தய குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சிறிது நெய் ஊற்றி சாப்பிட்டால், அட்டகாசமாக இருக்கும். மேலும் இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் மிகவும் சுலபமானது. தேவையானப் பொருட்கள்பூண்டு – 30 பல்சின்ன வெங்காயம் – 20தக்காளி – 1மல்லித்தூள் – 2 டீஸ்பூன்குழம்பு மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்மஞ்சள்தூள் – 1 /2 டீஸ்பூன்புளி…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. Source link

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரம் டிச.29ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை: முத்தரசன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு  ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் முத்தரசன் அளித்த பேட்டி: ஒன்றிய அரசு தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளுநர்களை கொண்டு போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறது. உலகத்தில் பல நாடுகள் மதம் சார்ந்த நாடுகளாக இருக்கிறது. அதேபோல இந்தியாவும் இந்து நாடு, திருக்குறள் இந்து மதத்தின் நூல் என பேசுகிறார். ஆன்லைன்…

`இளமைக்குக் காரணம் சைக்கிள்தான்!’ – 26 வருடங்களாக சைக்கிள் மட்டுமே ஓட்டும் 63 வயது இளைஞர் | This 63 year old man from Karur is riding his bicycle everyday

1991-லேயே எனக்குத் திருமணம் ஆயிட்டு. மனைவி சங்கரேஸ்வரி, டீச்சர் ட்ரைனிங் முடிச்சிருந்ததால், 1997-ல் அவருக்கு அரசுப்பள்ளி ஆசிரியையா வேலை கிடைச்சுச்சு. ஆனால், நான் அப்பவும் பைக் வாங்கலை. அப்போ, கரூர் டவுன்ல குடியிருந்தோம். தினமும் ரேஷன் கடை, மதியம் சாப்பாட்டுக்கு வீடு வர, மறுபடியும் கடைக்குப் போக, மாலை வீடு திரும்பன்னு சைக்கிளை மட்டுமே யூஸ் பண்ணினேன். இதனால், என்னோட மனசும் உடம்பும் புத்துணர்ச்சியா இருந்துச்சு. விபத்தால ஏற்பட்ட முதுகுவலியும் இதனால படிப்படியா குறைஞ்சுச்சு. தினமும் 10…

FIFA WC 2022 | அல்வாரெஸ்; மெஸ்ஸி மேஜிக் – குரோஷியாவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது அர்ஜென்டினா | FIFA WC 2022 | Messi, Alvarez shine as Argentina reaches final

தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியுள்ளது அர்ஜென்டினா. முதல் அரையிறுதி போட்டியில் குரோஷியா மற்றும் அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நள்ளிரவு 12.30 மணி அளவில் தோகாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் பலமிக்க இரு அணிகளும் ஆக்ரோஷமாக தொடங்கின. என்றாலும், ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட அர்ஜென்டினா அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்ஸி முதல்…

மரவள்ளிக் கிழங்கு கேக்

செய்முறை: மரவள்ளிக் கிழங்கை தோலுரித்து கழுவி துருவிக் கொள்ளவும். துருவிய கிழங்கை ஒரு மெல்லிய துணியில் பிழிந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். தேங்காய்த் … நன்றி

சிவகாசி: பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்… கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி கைது! | Sivakasi union village administrative officer arrested on bribe complaint

சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் சிவகாந்தி நகரைச் சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (வயது 30). இவர் தனக்குச் சொந்தமான நிலத்தின் பட்டா மாறுதலுக்காக சிவகாசி தாலுகா அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி மனு அளித்திருக்கிறார். இந்தமனு, கள விசாரணைக்காக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் உமாவதிக்கு (48) அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பேரில் கிராம நிர்வாக அதிகாரி உமாவதி, தலையாரி பொன்ராஜுடன் சேர்ந்து பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்திருந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறார். இதன்பின்னர், பிரிதிவிராஜை அழைத்துப் பேசிய…

முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட கேரளா முயற்சி ராமதாஸ் கண்டனம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முல்லைப் பெரியாற்றின் குறுக்கே இப்போதுள்ள அணைக்கு கீழே புதிய அணை கட்டுவதால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; அதனால், திட்டமிட்ட இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான பணிகளை கேரள அரசு தொடங்க வேண்டும் என்று அம்மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள வல்லுனர் குழு பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. வல்லுனர் குழுவின் பரிந்துரையை ஏற்று அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும்…

1 36 37 38 39 40 63