Daily Archives: December 26, 2022

பாதாம் எண்ணெய் பலன்கள் | Benefits of Almond Oil

நன்றி குங்குமம் டாக்டர் பாதாம் எண்ணெயில் நன்மை செய்யும் வைட்டமின்களும், தாதுப் பொருட்களும் நிறைந்திருப்பதால், உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. பாதாம் எண்ணெயில் இரண்டு  வகைகள் உள்ளன. ஒன்று இனிப்பு சுவை கொண்டது. மற்றொன்று  கசப்பு சுவை கொண்டது. முதல் வகை சருமம் மற்றும் கூந்தலுக்கு பயன்படுத்தக்கூடியது. இரண்டாம் வகை வாசனை திரவிய தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. பாதாம்  எண்ணெயின் பயன்கள் குறித்து பார்ப்போம்:பாதாம் எண்ணெய் அனைத்து  சரும வகைகளுக்கும் ஏற்றது. எனவே, மிருதுவான, பளபளப்பான சருமத்தைப் பெற விரும்புகிறார்கள்.…

கென்ய கிரிக்கெட் அணியில் இந்தியர் – யார் இந்த புஷ்கர் சர்மா? | indian born pushkar sharma all rounder to play cricket for kenya

மும்பை: இந்தியாவில் பிறந்து வளர்ந்த கிரிக்கெட் வீரரான புஷ்கர் சர்மா, ஆப்பிரிக்க கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் பிரபலம். ஆல் ரவுண்டரான அவருக்கு கென்யாவின் தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த நவம்பர் வாக்கில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆப்பிரிக்கா பிராந்திய தகுதிச்சுற்று ஏ-வில் விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றார். இடது கை பேட்ஸ்மேன் மற்றும் பவுலரான அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற நைரோபி பிராந்திய கிரிக்கெட் சங்க சூப்பர் டிவிஷன் லீக்…

குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!

தொற்றுகள் எளிதாக பரவும் என்பதால் குளிர்காலம் ஒரு கடினமான பருவம். பொதுவாக சீசன் மாறும் போது உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக குளிர் சீசனில் நிறைய உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.குளிர் காலத்தில் சில உணவுகள் எடுத்து கொள்வது நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஏற்கனவே இதயம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு குளிர்காலம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சீசன் ஆகும். குளிர் சீசனில்…

சோனிட்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற 35 வயதான பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர் கைது!

அசாம்: சோனிட்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற 35 வயதான பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தலை மற்றும் கழுத்து பகுதியில் காயமடைந்த பெண், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிட் வீச்சுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். Source link

ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்ட உள்ள நிலையில் எடப்பாடி அணியில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்று அறிவித்துள்ளநிலையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி அணி கூட்டியுள்ளது. அதில் கூட்டணி குறித்து முக்கிய விவாதமும் நடத்தப்படுகிறது. அதிமுக அணி தற்போது 4 அணிகளாக பிரிந்து உள்ளது. அதில் எடப்பாடி அணியில்தான் நிர்வாகிகள் அதிகமாக உள்ளனர். ஆனாலும் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், அதற்கு பாஜக இப்போதே தயாராகி வருகிறது. தமிழகத்தில் அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகிறது. தங்களுடைய விருப்பத்தை எடப்பாடியிடம் மோடியும்,…

40+ ஆண்கள்… ஹெல்த் கைடு!

நன்றி குங்குமம் டாக்டர் 40 வயதினிலே…‘என்னாப்பா இது! 40 வயசுலயே ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரா’, ‘40 வயசுலயே கல்லீரல் சிதைஞ்சுபோச்சா?’ என்ற உரையாடல்கள் இப்போதெல்லாம் … Source link

டெஸ்ட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த தென்னாப்பிரிக்க கேப்டன்…

தென்னாப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டீன் எல்கர் 5 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை ஏற்படுத்தியுள்ளார்.தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில்…

'விடு ஜூட்' – போலீஸிடமே கைவரிசை… ஹெல்மெட் ஆசாமிகளைத் தேடும் விழுப்புரம் போலீஸ் – என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ளது கிளியனூர். இங்கு, புதுவை – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சோதனைச்சாவடி அமைந்திருக்கிறது. புதுச்சேரியிலிருந்து கடத்தப்படும் மதுபானங்கள் மற்றும் சாராயம் போன்றவற்றை தடுப்பதற்காக 24 மணி நேரமும் காவல்துறையினர் அங்கு சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதும் மின்னணு சாதனத்தின் மூலம் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 12 மணி அளவில் கிளியனூர் காவல்…

29ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை: முத்தரசன் பேட்டி

திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் திருப்பூரில் அளித்த பேட்டி: ஒன்றிய அரசு பாஜ ஆளாத மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் போட்டி அரசாங்கம் நடத்தி வருவதை சுட்டிக்காட்டும் வகையில் திருப்பூர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் மக்களை திரட்டி போராட்டங்கள் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். திமுக அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து…

Doctor Vikatan: எண்ணெய் குளியல் எடுக்கும்போது ஷாம்பூ பயன்படுத்தலாமா? | Doctor Vikatan – Can I use shampoo while taking an oil bath?

வெட்டிவேர், ஆவாரம்பூ, பாசிப்பருப்பு சேர்த்த குளியல்பொடியை உடலுக்குப் பயன்படுத்தலாம். செயற்கையான ஷாம்பூ பயன்படுத்துவதன் மூலம் எண்ணெய்க் குளியலால் ஏற்பட்ட பிசுக்கு முழுமையாக நீங்காது. எண்ணெய்க் குளியலுக்கு உகந்த காம்பினேஷன் மூலிகைப் பொடிகள் மட்டுமே. எண்ணெய்க் குளியல்மூலிகைக் குளியல் பொடியோடு வாய்ப்பிருந்தால் பூவந்திக் கொட்டைகளையும் தேய்த்து, நுரை பொங்க, எண்ணெய்ப் பிசுக்கை நீக்க முயலலாம்.உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Source link

1 2 3