Daily Archives: December 25, 2022

அஸ்வின், ஷ்ரேயாஸ் அசத்தல்: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இந்தியா | India won the test match against Bangladesh

மிர்பூர்: வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வென்று, தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை பதிவு செய்தது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு…

பாப் கார்ன், பப்ஸ், கோக்… ஆபத்தில் முடியலாம்! திரையரங்குகள் இதைச் செய்யலாமே?

திரையரங்குகளின் இடைவெளி நேரங்களில், அமைதியாகக் கழிவறைக்குச் சென்று விட்டு மீண்டும் படம் போடுகையில், பாப்கார்னும், ஃபப்ஸும் சாப்பிட்ட எஃபக்ட்டோடு வந்து சிலர் அமருவதுண்டு. அதே சமயம் ஒரு பெரும் கூட்டம், பாப்கார்ன் வரிசையில் அலைமோதிக் கொண்டிருக்கும். Theatreசிறுதானிய வற்றல், வடகம் முதல்… பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை… வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!`ப்ரோ வி ஆர் நாட் சேம்’ என்பது போல ஒரு லுக் விட்டு வந்துவிடுவோம். கேட்பதற்கு ஆச்சர்யமாக இருந்தாலும், ஐநாக்ஸ் திரையரங்குகளில் மட்டும் 863 டன் பாப்கார்ன், 20…

`அடுத்தவங்க காசு நமக்கு எதுக்கு தம்பி?!’ – தவறி விழுந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த கூலித்தொழிலாளி |news about the palanivel who was praised by police

‘அவசர தேவைக்காக கொண்டு சென்ற பணம். பையோடு தொலைந்துவிட்டதே என்று வருத்தத்தில் இருந்தேன். ஆனால், பழனிவேல் அதை மீட்டுக் கொடுத்துட்டார்’ என்று பழனிவேலுக்கும், ஆய்வாளருக்கும் கைகூப்பி நன்றி தெரிவித்துவிட்டு, அந்த பையை நெஞ்சோடு அணைத்தபடி, வீட்டுக்குப் புறப்பட்டார் அர்ஜூனன். இதற்கிடையில், ஏழ்மையாக இருந்தும் அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படாமல் அதை நேர்மையாகக் கொண்டுவந்து ஒப்படைத்த கூலித்தொழிலாளி பழனிவேலின் நல்ல மனதை ஆய்வாளர் வெகுவாக பாராட்டினார்.இந்நிலையில், தனது நேர்மை குறித்து பலரும் பாராட்டுவதைக் கேட்ட பழனிவேல்,”நானே கூலிவேலைப் பார்த்து வாழ்ந்துட்டு…

பெங்களூரு முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சியை தொடங்கினார்

பெங்களூரு: பெங்களூரு முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சியை தொடங்கினார். சுந்தரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக 2011-ல் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டார். எடியூரப்பா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஜனார்த்தன ரெட்டி கட்சி தொடங்கியுள்ளதால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. புதிய கட்சிக்கு கல்யாண ராஜ்ஜிய பிரகதி பாக்ஷா என பெயரிட்டுள்ளதாக ஜனார்த்தன ரெட்டி அறிவித்துள்ளார். Source link

‘ஐபிஎல் தொடரில் இவர்தான் சூப்பர் ஸ்டார்…’ – ஏலத்தில் எடுக்கப்பட்ட மும்பை வீரரை பாராட்டும் இர்பான் பதான்

அடுத்த ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த ஆட்டக்காரராக இருப்பார் என மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி கொச்சியில் நேற்று முன்தினம் மினி ஏலம் பரபரப்பான சூழலில் நடத்தப்பட்டது.இதில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரன் ரூ. 18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். மற்றொரு பிரபல ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்சை சென்னை சூப்பர் கிங்ஸ்…

அனுமன் ஜெயந்திக்கு மிளகு வடை செய்வது எப்படி?

மிளகு மற்றும் உளுந்து ஆகியவற்றைக் கொண்டு மிளகு வடை செய்யப்படுகிறது. மிளகு வடை உடலுக்கு மிகவும் நல்லது. மிளகு வடைகளையே கோர்த்து வடை மாலையாக, ஆஞ்சநேயருக்கு சாற்றுகின்றனர். அனுமன் ஜெயந்திக்கு இந்த மிளகு வடையைதான் நெய்வேத்தியமாக படைப்பார்கள்.இந்த வடை பெருமாள் கோவில்களிலும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தேவையான பொருட்கள்:உளுத்தம் பருப்பு – 1 கப்மிளகு – 1 டீஸ்பூன்அரிசி மாவு – 1 டீஸ்பூன்உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்பஎண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவுசெய்முறை:1. உளுத்தம் பருப்பை…

புத்தாண்டு: நவீனகால நாட்காட்டியை உருவாக்குவதற்காக வரலாற்றில் தொலைக்கப்பட்ட 10 நாட்கள்

கட்டுரை தகவல்எழுதியவர், க. சுபகுணம்பதவி, பிபிசி தமிழ்25 டிசம்பர் 2022, 08:21 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 1870ஆம் ஆண்டு ஐயர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்த சித்தரிப்பு ஓவியம்இன்று நாம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் புத்தாண்டு கொண்டாட்டம் எப்போது தொடங்கியது? இன்று நாம் பின்பற்றும் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நாட்காட்டி முறை எப்போது தொடங்கியது?நாட்காட்டி என்பது கிட்டத்தட்ட அனைத்து நாகரிகங்களிலுமே, சமூகரீதியாக மிக முக்கியப் பங்காற்றக்கூடிய ஒன்று. நாட்காட்டிகளைப் பொறுத்தவரை,…

சொல்லிட்டாங்க…

கல்வி உள்கட்டமைப்பாக இருந்தாலும், கல்வி கொள்கையாக இருந்தாலும் அதிக வேகம் மற்றும் விரிவாக்கத்துடன் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.- பிரதமர் நரேந்திர மோடிபாரத் ஜோடோ பயணத்தினால் கொரோனா பரவும் என்றால், முதலீட்டாளர் மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டினர் மூலம் கொரோனா ஆபத்து இல்லையா?- காங். மூத்த தலைவர் திக்விஜய் சிங்எனது மனசாட்சியை கேட்டு அதன் அடிப்படையில் ராகுல் நடத்தும் யாத்திரையில் பங்கேற்றேன்.- மநீம தலைவர் கமல்ஹாசன்துணை நிலை ஆளுநர், மாநில அரசு ஊழியர்களுக்கு நேரடியாக உத்தரவுகளை பிறப்பிப்பது மக்களால் தேர்வான…

Doctor Vikatan: அடிக்கடி வரும் வாய் துர்நாற்றம்… நிரந்தரத் தீர்வுகள் உண்டா?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி வாய் துர்நாற்றப் பிரச்னை வருகிறது. அது குறித்து யாரும் என்னிடம் எதுவும் சொல்வதில்லை என்றாலும் என்னால் அதை உணர முடிகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? பிரமையா அல்லது நிஜமாகவே வாய் துர்நாற்றம் இருக்குமா? இதற்கு நிரந்தரத் தீர்வுகள் உண்டா?பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் | வேலூர் Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு பால்…

IPL Auction 2023: 80 வீரர்கள், 167 கோடி; சாதித்த, சறுக்கிய அணிகள் எவை? மினி ஏலம் ஒரு ரவுண்ட் அப்!

ஏல மேஜைகள், அதில் ஓரங்க நாடகங்கள், கோப்பைக்கான ரெசிபிக்கான டிரெஸர் ஹண்ட் – இப்படித்தான் நீண்டது மினி ஏலம்.991 வீரர்கள் இந்தாண்டு ஐபிஎல் ஏலத்திற்காகப் பதிவு செய்திருந்தனர். ஆனால் 10 அணிகளும் தேர்ந்தெடுத்த 369 வீரர்கள், அணிகள் கேட்டதால் சேர்க்கப்பட்ட 36 வீரர்கள் என எல்லாம் இணைந்து மொத்தம் 405 வீரர்களைக் கொண்ட இறுதிப்பட்டியல் உறுதி செய்யப்பட்டது. இப்பட்டியலிலிருந்து தங்களுடன் இணைத்துக் கொள்வதற்கான வீரர்களுக்கான தேடலாக கொச்சியில் நடந்த மினி ஏலத்தை அணிகள் பயன்படுத்தின. அணிகள் இந்த…