Daily Archives: December 22, 2022

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா? | Hardik Pandya likely to get India white-ball captaincy in near future says bcci sources

2023 கிரிக்கெட் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. அதற்குள் ஒரு நிலையான 12-14 வீரர்களை தயார் படுத்தும் முயற்சியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளது. இதனொரு பகுதியாக இந்திய அணியின் ஒயிட் பால் கேப்டனாக எதிர்காலத்தில் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) சமீப காலமாக இந்த யோசனை பரிசீலித்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த யோசனையை பிசிசிஐ அதிகாரிகள் ஹர்திக் பாண்டியாவிடம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் ஹர்திக் முடிவெடுக்க சிலநாட்கள்…

கிறிஸ்துமஸ் கேக்

குறிப்பு : பிராண்டி மற்றும் போர்ட் வைன் உபயோகப்படுத்த வேண்டாம் என நினைப்பவர்கள் பால் -100 மில்லி உபயோகப்படுத்தலாம்.செய்முறை:மைதா மாவு, பேக்கிங் பவுடர், சோடா, … நன்றி

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் சட்டம்

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் சட்டம் அமல்படுத்தியது குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழகத்தில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி 2006ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. 2007-08 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, 2015- 16ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்த தமிழக…

ஓபிஎஸ்சின் கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் இல்லை: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் கூட்டிய கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் யாரும் இல்லை என்று ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்  சென்னை, வண்ணாரப்பேட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் போட்டி கூட்டம் என்பது, ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி போல. அந்த கம்பெனியின் இயக்குநர்கள் கூட்டம்தான் அது. அது கட்சி கூட்டம் கிடையாது. அந்த நிறுவனத்தின் சார்பில் விளம்பரம் அளித்துள்ளார்கள். ஆட்களை தேர்வு செய்கிறார்கள். எனவே இந்த கூட்டத்தைக் கட்சி கூட்டமாக நாங்கள் பார்க்கவில்லை. கட்சிக்கும்…