அவரைக்காயில் இத்தனை நன்மைகளா..? தெரிஞ்சுக்கிட்டா மிஸ் பண்ணவே மாட்டீங்க..!
எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் தங்கள் டயட்டில் அடிக்கடி அவரையை சேர்த்து கொள்ளலாம். நன்றி
எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் தங்கள் டயட்டில் அடிக்கடி அவரையை சேர்த்து கொள்ளலாம். நன்றி
படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட ராமுஒரு மணி நேரத்துக்கு முன்னர்தமிழ்நாட்டின் மானாமதுரை அருகே இளைஞர் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்து விட்டு அவரது உடலை மட்டும் வீசி விட்டு தலையை எடுத்துச் சென்ற சந்தேக நபர் அதை கிணற்றில் வீசியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த சந்தேக நபர் இன்னும் பிடிபடவில்லை. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமு (27). கடந்த புதன்கிழமை இரவு ராமு வீட்டில் இருந்த போது,…
சென்னை: தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட நிர்வாகி V.P.R.செல்வகுமார் நீக்கக்கப்படுவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் V.P.R.செல்வகுமார் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், கழக பதவி மற்றும் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (02.12.2022) முதல் நீக்கப்படுகிறார். இவருடன் கழக நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும்…
FIFA 2022FIFA ஆடவருக்கான உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் தற்போது கத்தாரில் நடைபெற்று வருகின்றன. ஜெர்மனி vs ஜப்பான் |FIFA World Cup22-வது ஆண்டாக நடைபெறும் இப்போட்டி, நவம்பர் 20-ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், வரும் டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. FIFA World Cup உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில், பல நாடுகளைச் சேர்ந்த 32 அணிகள், 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுப் பங்கேற்று வருகின்றன.ஸ்டெபானி ஃப்ராபார்ட் இந்நிலையில், ஆடவர் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில்…
10 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு! தமிழகத்தின் திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல தமிழகத்தில் தஞ்சாவூர், அரியலூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.…
சென்னை: தி.மு.க. மாணவர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று 02.12.2022 வெள்ளிக்கிழமை, காலை 09.30 மணியளவில், சென்னை, “அண்ணா அறிவாலயத்தில்” உள்ள கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலசோனை கூட்டத்தில் கழக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., தலைமையில், அணியின் தலைவர் இரா.ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர்கள் பூவை சி.ஜெரால்டு, எஸ்.மோகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கலந்தாலோசனை கூட்டத்தில், அணியின் துணைச் செயலாளர்கள் மன்னை த. சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த்,…
மருத்துவ பரிசோதனையில் இதைக் கண்டறிந்து, இரண்டு மணி நேர அறுவைசிகிச்சைக்குப் பின், சிறுமியின் வயிறு மற்றும் குடலில் இருந்த முடிகளை மருத்துவர்கள் அகற்றினர். பின் அதை அளந்து பார்த்தபோது, சுமார் மூன்று கிலோ முடியைச் சிறுமி உண்டிருப்பது தெரிய வந்தது.சிறுமிக்கு மருத்துவம் பார்த்த ஷி ஹாய் என்ற இரைப்பை, குடல் மருத்துவர் கூறுகையில், “சிறுமி சரியாகச் சாப்பிடுவதில்லை என மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பரிசோதித்ததில், அவரது வயிற்றில் முடி நிரம்பி இருந்தது தெரிந்தது. அதனால் உணவு செல்வதற்கு…
அல் ரய்யான்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜப்பான் அணி. அதனால் முதல் சுற்றோடு நடையை கட்டியுள்ளது ஜப்பான் அணி. குரூப் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் தங்களது கடைசி குரூப் போட்டியில் விளையாடின. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு ஜப்பான் அணிக்கு இருந்தது. இந்த போட்டியின் முதல் பாதியில் ஸ்பெயின்…
1 டேபிள் ஸ்பூன் எள்ளில் சுமார் 88 மில்லி கிராம் கால்சியம் அடங்கியுள்ளது. மேலும் இதில் இரும்பு, துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளன. பால் பொருட்கள் அல்லது லாக்டோஸ்-சகிப்புத்தன்மையற்ற நபர்கள் தங்களுக்கு தேவையான கால்சியத்தை பெற எள் ஒரு சிறந்த மாற்றாகும். நன்றி
டெல்லி: அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையில் தங்கள் அமைப்பையும் சேர்த்துக் கொள்ள இந்து மாகாசபை மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது; உங்களை முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரித்துள்ளார். தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரித்ததை அடுத்து மனுவை இந்து மாகாசபை திரும்பப் பெற்றுக் கொண்டது. Source link