Daily Archives: December 1, 2022

PAK vs ENG டெஸ்ட் | முதல் நாளில் 500 ரன்களுக்கு மேல் குவித்து வரலாறு படைத்தது இங்கிலாந்து அணி | england made history scoring 500 plus runs first day test cricket match pakistan

ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 506 ரன்களை குவித்து கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இதன் மூலம் சுமார் 112 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாளில் நான்கு பேட்ஸ்மேன்கள் சதம் குவித்தது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.…

Tamil News Live: குஜராத்தில் 60.20 சதவீதம் வாக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் முடக்கம் வரி பாக்கியை செலுத்தாததால் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் வங்கிக் கணக்குகள் முடக்கம் வரி பாக்கியில் 20 சதவீதத்தை செலுத்துமாறு கடிதம் அனுப்பட்டும் வரி செலுத்தவில்லை- சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித் துறை பதில்  வருமான வரித்துறையின் நடவடிக்கைக்கு எதிராக விஜயபாஸ்கர் மனு: விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம் Source link

குஜராத் சட்டப்பேரவை: 89 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. முதற்கட்டமாக 19 மாவட்டங்களில் 89 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. Source link

உலக எய்ட்ஸ் தினம்: அறிந்து கொள்ள வேண்டியவை, புரிந்து கொள்ள வேண்டியவை ஒரு ரவுண்டு அப்!|World AIDS Day Awareness

உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 1- ம் தேதி கடைபிடிப்படுகிறது. இந்நாளில் ஹெச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது. உலக எய்ட்ஸ் தினம் | pixabay Source link

கத்தாரில் இந்திய கொடியுடன் போஸ் கொடுக்கும் அர்ஜெண்டினா கால்பந்து ரசிகை.. காரணம் இதுதான்!

வளைகுடா நாடான கத்தாரில் 2022 பிபா உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் விளையாட்டு உலகின் மிகப் பெரிய திருவிழாவாக கருதப்படுகிறது. இந்த உலகக் கோப்பையில் பிஃபாவின் ஐந்து கூட்டமைப்புகளைச் சேர்ந்த 32 அணிகள் கோப்பைக்காக போட்டியிடுகின்றன.இந்த 32 நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் தாங்கள் விரும்பும் வீரர் மற்றும் அவரது அணிகளை உற்சாகப்படுத்த கத்தார் நாட்டிற்கு வந்துள்ளனர். குறிப்பாக…

உடல் பருமனுக்கு புரோட்டீன் பற்றாக்குறைதான் காரணமா..? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

அதிகமாக பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளில் இருந்து தான் அதிக ஆற்றல் பெறப்படுகிறது. எனவே, புரதம் குறைபாடு மற்றும் புரதசத்துக்கான தேவை, உடலில் உள்ள ஊட்டச்சத்து சமநிலையை பாதித்து, அதிகமாக பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வைக்கும். இது உடல் பருமனை ஏற்படுத்துகிறது. உடலுக்கு தேவையான புரத கிடைக்காததால் தான் உலகம் முழுவதும் காணப்படும் உடல்பருமன் அதிகரித்து வருகிறது. நன்றி

மின் கசிவால் ஏற்படும் இறப்புகளை தடுக்க மின் இணைப்புடன் டிரிப்பர் கருவி பொருத்துவது கட்டாயம்

சென்னை: மின் கசிவால் ஏற்படும் இறப்புகளை தடுக்க மின் இணைப்புடன் டிரிப்பர் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும். வீடு, கடை, தொழில், பண்ணை வீடு, கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து வகை மின் நுகர்வோரும் டிரிப்பர் பொருத்துவது கட்டாயம் ஆகும். புதிய மின் நுகர்வோர் மட்டுமின்றி தற்போதுள்ள அனைத்து மின் நுகர்வோரும் டிரிப்பர் கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. Source link

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!!

அகமதாபாத்: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலின்முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாஜக, ஆம்-ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.182 இடங்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இன்று மற்றும் வரும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தெற்கு குஜராத், கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் உள்ள தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்று…

ஒலிம்பிக்கில் பத்து பதக்கங்கள்! – பி.டி.உஷா #2005

அப்படியே இருக்கிறார் பி.டி.உஷா!கால்களில் அதே உறுதி, கண்களில் அதே வெறி, நெஞ்சில் அதே லட்சியத் தாகம்! ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்று இப்போதும் அவரது உதடுகள் முணுமுணுக்கின்றன.இந்தியாவின் தங்கப் பெண்ணான பழைய உஷாவுக்கும் இப்போதைய புதிய உஷாவுக்கும் இடையே ஒரே ஒரு வித்தியாசம்… முன்பு அவர் ஒரு தடகள வீராங்கனை.இப்போது புதிய புதிய புயல்களை உருவாக்கி வரும் பயிற்சியாளர்!’லண்டன் 2012′ என்பதே இப்போது உஷாவின் இலக்கு. இன்னும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, லண்டனில் நடைபெற இருக்கும்…

தூத்துக்குடி: திருட்டு பைக் விற்பனை… தவறான மின் இணைப்பு – ஒரே நாளில் நடந்த இரட்டைக்கொலை! | Double murder on the same day in thoothukudi

தூத்துக்குடி, சின்னக்கண்ணுபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் இரண்டு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் மீது தூத்துக்குடியில் உள்ள 4 காவல் நிலையங்களில் 8 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவர் சினக்கண்ணுபுரம் முட்புதரில் உடலில் பல காயங்களுடன் இறந்து கிடந்தார். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், ஜெயக்குமார் ஒரு திருட்டு பைக்கினை அப்பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு ரூ.5,000-க்கு விற்பனை செய்திருக்கிறார். ஆனால், அந்த பைக்கின் உரிமையாளரான மற்றொரு சரவணன் என்பவர் பைக்கினை வாங்கிய…