Daily Archives: November 28, 2022

டெல்லி மாநகராட்சிக்கு டிச.4ல் தேர்தல்!: பாஜக, ஆம் ஆத்மி, காங். இடையே மும்முனை போட்டி.. கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம்..!!

டெல்லி: டெல்லியில் மாநகராட்சிகள் தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். மாநில சட்டமன்ற தேர்தலுக்கு சற்று சளைக்காத அளவில் டெல்லி மாநகராட்சி தேர்தலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 14ம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததை அடுத்து டெல்லி முழுவதும் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. குஜராத் சட்டமன்ற தேர்தலைப்போல் டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.வார்டுகள் அனைத்தையும், பாஜக,…

வாழ்வா சாவா போராட்டம்.. ஜப்பான் அணியை வீழ்த்தி கோஸ்டாரிகா த்ரில் வெற்றி..

குரோஷியா அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டு தோல்விகளை சந்தித்த கனடா, தொடரில் இருந்து வெளியேறியது. நன்றி

ருசியும் வாசனையும் பட்டையைக் கிளப்பும்.. சிக்கன் குழம்ப இப்படி செய்யுங்க!

எல்லோருமே சிக்கன் குழம்பு வைப்போம். ஆனால் சுவையாக இருக்குமா என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த டிப்ஸ்களை படித்தால் கண்டிப்பாக சுவையான சிக்கன் குழம்பை வைத்து அசத்தலாம். சிக்கன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அத்தகைய சிக்கனை சுவையாக செய்ய சில டிப்ஸ்…1. சிக்கன் குழம்பு எலும்புடன் கூடிய சிக்கனை கொண்டு செய்யுங்கள், அப்போது குழம்பு சுவையாக இருக்கும்.2. சிக்கன் குழம்பு செய்யும் பொழுது 1-2 உருளைக்கிழங்குகளை தோலுரித்து, நீளவாக்கில் வெட்டி, சேர்த்துக்…

புதுப்பேட்டையில் குடும்பத் தகராறில் பெண் காவலர் தற்கொலை முயற்சி

சென்னை: புதுப்பேட்டையில் குடும்பத் தகராறில் பெண் காவலர் ஜெயராணி (32) தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்கொலை செய்ய முயன்ற காவலர் ஜெயராணி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source link

செயலிழந்து கிடக்கும் நாகப்பட்டினம் ரயில்வே பணிமனைக்கு தீர்வு: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் நலனை புறக்கணித்து வருகிறது. இதில் ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சகமும், தென்னக ரயில்வே நிர்வாகமும் குறிப்பாக தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. நீடாமங்கலம் மேம்பாலம், ரயில் பராமரிப்பு மையங்கள், சில ரயில்களின் எல்லை நீடிப்பு, நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை ஒவ்வொரு முறையும் நம்பிக்கையோடு எதிர்பார்ப்பதும், ஒன்றிய அரசு ஏமாற்றுவதும் வழக்கமாகியுள்ளது.ரயில்வே நிர்வாகத்தையும் தனியாருக்கு…

மெஸ்ஸியின் அதிரடியான ஃபார்ம், மாஸ் கம்பேக், அர்ஜென்டினாவின் முதல் வெற்றி!

குரூப் சி பிரிவில் அர்ஜெண்டினா மெக்சிகோ அணிகள் நேற்று மோதினர். சவுதி அரேபியாவிடம் 2-1 என்று அர்ஜெண்டினா எதிர்பாராத விதமாகத் தோற்று இருந்தது. இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் களமிறங்கிய அர்ஜெண்டினா மெக்சிகோ அணியை 2-0 என்ற கணக்கில் வென்றது. மெஸ்ஸியின் அற்புதமான முதல் கோல், ஃபெர்னான்டெஸின் இரண்டாவது கோல் ஆகியவற்றின் மூலம் அர்ஜெண்டினா அணியை இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பெற வைத்தது. முதல்…

இரு விரல் பரிசோதனை ஏன் கூடாது? காமத்துக்கு மரியாதை – S 3 E18 | Why no need to allowed two finger test? Expert explain

ஹைமன் எனப்படும் கன்னித்திரை கிழிவதற்கு செக்ஸ் மட்டுமல்லாமல், விளையாட்டு, நீச்சல், பைக்கில் இருபக்கம் கால் போட்டு உட்காருதல், டான்ஸ் ஆடுதல், ஓடிப்போய் பேருந்தில் ஏறுதல் என பல காரணங்கள் இருக்கின்றன. சில பெண்களுக்கு கன்னித்திரை மெல்லியதாக இருக்கும். அதனால், அது இயல்பாகவே கிழிந்துவிடும். சில பெண்களுக்கு கன்னித்திரை தடிமனாக இருக்கும். பாலியல் வன்கொடுமை நடந்தாலும் கிழியாது. பாலியல் தொழிலாளர்கள் சிலருக்குக்கூட ஹைமன் கிழியாமல் இருக்கும். வெஜைனல் டெலிவரி மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு பெண்ணுறுப்பின் பாதை விரிந்துதான் இருக்கும். இவர்களுக்கு இருவிரல் பரிசோதனை செய்வதன் மூலம், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்…

அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் கதை முடிந்தது: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜெயகுமார் பேட்டி

சென்னை: அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் கதை முடிந்த கதை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் பேசியதாவது:முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாள் வரும் 5ம் தேதி வருகிறது. இதனால் அதிமுக சார்பில் கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் வரும் 5ம் தேதி…