Daily Archives: November 23, 2022

அனைவருக்கும் நன்றி: வீடியோ பதிவிட்டு நெகிழ்ந்த டிகே | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா? | indian cricketer dinesh karthik share emotional video does he hints retirement

சக வீரர்கள், பயிற்சியாளர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்லி வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். இவர் அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருந்தார். 37 வயதான தினேஷ் கார்த்திக், கடந்த 2004 வாக்கில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமானார். அப்போது முதலே அணியில் தனக்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விளையாடி வருகிறார். அவர் ரசிகர்கள் அன்போடு டிகே என…

குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 21 பேர்மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்! | CBI files charge sheet on ex minister vijayabaskar including 21 in gutka scam

தி.மு.க அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு தொடர்ச்சியாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்மீது நடத்தப்பட்ட சோதனையில், சிக்கியவர்களில் விஜயபாஸ்கரும் ஒருவர். அதற்கு முக்கிய காரணம், கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள், உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டதாகவும், அதற்காக பெரும் தொகை லஞ்சமாக வாங்கப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது எழுந்த குற்றச்சாட்டுதான்.குட்கா ஊழல்இந்த விவகாரத்தில், அப்போதைய காவல்துறை டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் பெயரும் அடிபட்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி, தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன்,…

42 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு; மேலும் 12 அதிருப்தி வேட்பாளர்கள் சஸ்பெண்ட்: பாஜக தலைமை நடவடிக்கை

சூரத்: குஜராத்தில் 42 எம்எல்ஏக்களுக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில் அவர்களில் பலர் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளதால், அவர்களை பாஜக தலைமை சஸ்பெண்ட் செய்து வருகிறது. குஜராத்தில் வரும் டிச. 1, 5ம் தேதிகளில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. ஆளும் பாஜகவில் முக்கிய நிர்வாகிகள் பலருக்கு சீட் மறுக்கப்பட்டதால், அவர்கள் சுயேட்சையாக களம் கண்டுள்ளனர். இவர்களின் போட்டியில் பாஜகவால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலில்…

கத்தார் உலகக்கோப்பையை தமிழ் வர்ணனையில் கலக்கும் திருச்சி இளைஞர்… யார் இவர்?

கத்தாரில் களைகட்டிவரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் இந்தியா முழுவதும் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பிராந்திய மொழிகளில் உலகக் கோப்பையை ரசிக்க காந்திருந்த ரசிகர்களுக்கு ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலியில் வர்ணனை செய்யப்படுகிறது.தமிழ் வர்ணனையை, முன்னாள் வீரர்கள் ராமன் விஜயன், நல்லப்பன் மோகன்ராஜ், தர்மராஜ் ராவணன், விஜய் கார்த்திகேயன் மற்றும் பத்திரிக்கையாளர் ரகு ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.இவர்களில் தர்மராஜ் ராவணன், திருச்சி மாவட்டம் லால்குடி…

ஒற்றை தலைவலி முதல் எடை குறைப்பு வரை… தினமும் காலை இந்த டீ குடியுங்கள்..!

காலையில் எழுந்ததுமே டீ கப்பில் தான் முழிக்க வேண்டும் என்ற நினைப்பு பலருக்கு உண்டு. அப்படி குடித்தால் நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் இருக்க முடியும் என்ற எண்ணம். அதிலும் தற்போது வாட்டி வதைக்கும் குளிரில் சூடான டீ குடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் தோன்றும். ஆனால் அளவுக்கு அதிமாக டீ குடிப்பதால் பல உடல்நலப்பிரச்சனைகளும் ஏற்படும். இனி அந்த பேச்சுக்கே இடமில்லை.காலையில் டீ குடிப்பதற்கு மாற்றாக வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி செய்யப்படும் பானம் உங்களுக்கு…

கத்தார் 2022: எல்ஜிபிடி ஆதரவு பிரசாரம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது ஏன்?

இங்கிலாந்து, வேல்ஸ், பெல்ஜியம், டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் கால்பந்து சங்கங்கள், ஒன் லவ் பட்டை அணிவது குறித்து கடந்த செப்டம்பர் மாதம் ஃபிஃபாவுக்கு கடிதம் எழுதினோம். ஆனால், பதில் எதுவும் வரவில்லை என்று கூறியுள்ளன. Source link

முட்டிபோட்டு சென்று மனு அளித்த 12 காங். கவுன்சிலர்கள்: பிரதமர் மோடி தொகுதியில் பரிதாபம்

வாரணாசி: சிக்ரா நகராட்சி அலுவலக அதிகாரிகளிடம் மனு அளிப்பதற்காக முட்டிபோட்டு ஊர்ந்து வந்து 12 காங்கிரஸ் கவுன்சிலர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி எம்பி தொகுதிக்கு (பிரதமர் மோடியின் தொகுதி) உட்பட சிக்ரா நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 கவுன்சிலர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முட்டிபோட்டு ஊர்ந்து வந்து நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘இந்த ஆண்டில் மட்டும் எங்களது பகுதியின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம்…

வாசகர் பகுதி

நன்றி குங்குமம் தோழிபற்பசையின் பயன்கள்தினமும் காலை எழுந்தவுடன் நாம் செய்யும் முதல் வேலை, பற்பசைக் கொண்டு நம்முடைய பற்களை சுத்தம் செய்வது தான். நம் … Source link

FIFA World Cup 2022 Round Up: `நாய் போல் உடலை அசை!’ கோச்சின் உத்தரவு டு சவுதி மன்னரின் அறிவிப்பு வரை| FIFA WorldCup Daily Round Up 23-11-2022

1. கடந்த திங்கள்கிழமை, வேல்ஸ் அணிக்கும் அமெரிக்க அணிக்கும் இடையேயான கால்பந்துப் போட்டி,  அல் ரயானில் உள்ள அஹ்மத் பின் அலி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியைக் காண LGBTQ சமூகத்திற்கு ஆதரவாக வானவில் சட்டை அணிந்து கொண்டு அமெரிக்க பத்திரிகையாளரான கிராண்ட் வால் வந்துள்ளார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு விதிமுறையின் காரணமாக  அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும், அனுமதி வழங்க வேண்டுமெனில் டி-சர்ட்டை கழற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இது பெரிய சர்ச்சையாகியுள்ளது.2.…

Doctor Vikatan: ஒரு வயது குழந்தைக்கு தினமும் சத்துமாவுக் கஞ்சி கொடுக்கலாமா?

Doctor Vikatan: என் ஒரு வயது மகனுக்கு தினமும் 2 ஸ்பூன் சத்து மாவில் கஞ்சி காய்ச்சிக் கொடுக்கிறேன். இது நல்லதா… தினமும் கொடுப்பது சரியா அல்லது எத்தனை நாள்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம்?Devi Meena, விகடன் இணையத்திலிருந்து…பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்குழந்தைக்கு தினமும் முன்பகல் அல்லது மாலை நேரத்தில் கஞ்சி கொடுப்பது நல்லதுதான். ஆனால், நீங்கள் கொடுக்கும் கஞ்சி சத்துமிக்கதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். வீட்டிலேயே…

1 2 3