Daily Archives: November 15, 2022

“உக்ரைன் மோதலை ராஜாங்க ரீதியில் தீர்க்க வேண்டும்!” – ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை | Need to resolve Ukraine conflict through diplomacy says modi

இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று G-20 நாடுகளின் உச்சிமாநாடு தொடங்கியிருக்கிறது. இதற்காக இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில், கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இந்த G-20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்க இருக்கின்றனர்.G20 மாநாடுட்விட்டர்இந்த நிலையில், G-20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனா தொற்றுக்குப் பிறகு உலக ஒழுங்கை…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்: திமுக எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், காணொலி காட்சி மூலமாக நேற்று நடந்த பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் எம்பி, எம்எல்ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திலும் பாக முகவர்களை காணொலி காட்சி மூலம் அவர்கள் செய்யும் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, சென்னை வடக்கு மாவட்டம், ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுகவினர் கலந்துகொண்ட நிகழ்ச்சி அறிவகம் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

Doctor Vikatan: எண்ணெய் தேய்த்துக் குளித்தால் ஜலதோஷம் பிடிப்பதைத் தடுக்க வழி உண்டா? | doctor vikatan – Is there a way to prevent colds by taking an oil bath

Doctor Vikatan: எனக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் ஒவ்வொரு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்ததும் உடனே சளி பிடித்துக்கொள்கிறது. அதனாலேயே தீபாவளி தவிர்த்து மற்ற நாள்களில் எண்ணெய்க் குளியலைத் தவிர்த்துவிடுகிறேன். எண்ணெய் தேய்த்துக் குளித்ததும் சளி பிடிக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்சித்த மருத்துவர் விக்ரம்குமார்எண்ணெய் தேய்த்துக் குளித்தாலே சளி பிடித்துக் கொள்ளும் என்ற பயம் உங்களைப் போல பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். சிறிது மிளகுத்தூளை…

பிரக்ஞானந்தா, இளவேனில்… கௌரவிக்கப்படும் 3 தமிழக வீரர்கள்; தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு! | Three sports persons from Tamilnadu won National Sports awards

தேசிய விளையாட்டு விருதுகள்தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரரான கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டிருக்கிறது. செஸ்ஸில் வளர்ந்து வரும் அடுத்தத் தலைமுறை வீரராக பிரக்ஞானந்தா பல சாதனைகளையும் செய்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாடில் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். உலக சாம்பியனான கார்ல்சனையும் மீண்டும் மீண்டும் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.இளவேனில் தனது பயிற்சியாளருடன்!Alex Brandonஅர்ஜுனா விருதை துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனும் வென்றிருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது குஜராத்துக்காகவே ஆடி வருகிறார். ஆயினும்,…

”இந்தி தெரியாதா?” – தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பேச்சால் புதுச்சேரியில் சர்ச்சை

“பிரிட்டிஷ் மொழியான ஆங்கிலம் தெரிகிறது. இந்திய தேசிய மொழியான இந்தி தெரியாதா?” என்று புதுச்சேரி அதிகாரிகளிடம் தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி கேட்ட விவகாரம் சர்ச்சையாக மாறியுள்ளது. Source link

மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான காப்பீடு தேதியை 30ம் தேதி வரை நீடிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை:மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கொளப்பாக்கம் கணேஷ் நகர் பகுதியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவள்ளூர் நகர் மணப்பாக்கத்தில் சுமார் 500 வீடுகள் கன மழையால் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். இப்போது மழை கொஞ்சமாகதான் பெய்துள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்கி 10 நாட்கள்தான் ஆகியுள்ளது. கனமழை பெய்யவில்லை. அந்த அளவுக்கு…

டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த 12 மாதங்கள் எனது கடைசி நாட்களாக இருக்கலாம்: டேவிட் வார்னர் சூசகம் | next 12 months will be my last in test cricket australia david warner hints

அடுத்து வரும் 12 மாதங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் விளையாடும் கடைசி நாட்களாக இருக்கலாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சூசகமாக தெரிவித்துள்ளார். கிரிக்கெட் அசல் ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதைதான் அவர் இப்படி சொல்லி உள்ளதாக தெரிகிறது. 36 வயதான வார்னர் கடந்த 2009 முதல் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவர் 2011 வாக்கில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் கண்டார். இதுவரை 96…

உருளைக்கிழங்கை இப்படி செஞ்சுப்பாருங்க… சுவையை அடிச்சுக்கவே முடியாது..!

வேகவைத்த உருளைக்கிழங்கு  : நம்மில் பலரின் உணவுப்பட்டியலில் வேகவைத்த உருளைக்கிழங்கு நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இதை அப்படியே சாப்பிடாமல் கொஞ்சம் சுவைக்கு ஏற்ப சில உணவுப் பொருள்களைச் சேர்த்தால் அனைவரும் விரும்பிச் சாப்பிடலாம்.இந்த உருளைக்கிழங்கு ரெசிபியை நீங்கள் செய்வதற்கு முதலில், உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும். பின்னர் முழுவதுமாக உரிக்காமல் மேல் பகுதியில் மட்டும் கொஞ்சம் உரித்துவிட்டு அதனுடன் வெண்ணெய், மிளகு மற்றும் கொத்தமல்லி, நறுக்கிய வெங்காயம், புளிப்பு கிரீம், போன்றவற்றை சேர்க்க வேண்டும். இதோடு மட்டுமின்றி உருளைக்கிழங்கில்…

நோயால் பாதித்த தந்தை.. 3 கி.மீ. தோளில் தூக்கி சென்ற மகன்.. பலனில்லாமல்போன பாசப்போராட்டம்!

கன்னியாகுமரி அருகே சாலை வசதி இல்லாததால் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையை 3 கி.மீ தூரம் தோளில் தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்தும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமமான கோலஞ்சி மடம் அடர்ந்த வன பகுதியில் சுமார் 45 ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் தமிழக கேரள எல்லை பகுதியில் உருவாகும் கும்பாறு அல்பீசியா கூப்பு முண்டன்காணி விளை இணைக்கும் பகுதியில் கோலஞ்சி மடம் ஆதிவாசி மக்கள்…

சொல்லிட்டாங்க…

* குழந்தைகள் எப்போதும் பெற்றோர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், தாய்நாட்டை நேசிக்க வேண்டும். – குடியரசு தலைவர் திரவுபதி முர்மு* டிவிட்டரின் சான்பிரான்சிஸ்கோ தலைமை அலுவலக ஊழியர்களின் ஓராண்டு உணவு செலவு ரூ.10,560 லட்சம். – டிவிட்டர் சிஇஓ மஸ்க்* மேற்குவங்க அரசுக்கு எதிராக நடக்கும் சதியின் ஒரு பகுதியாக, கட்சிக்கு எதிராக பிரசாரம் நடக்கிறது. – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி* மழையால் சேதமடைந்த நெற் பயிருக்கான இழப்பீட்டினை அரசு ஹெக்டேருக்கு 75,000 ரூபாயாக தர…