Daily Archives: November 15, 2022

நாள்பட்ட மன அழுத்தம் உங்கள் உடல் எடையை அதிகரிக்கும்!

உணவுப் பசியைத் தூண்டும்: ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது, ​​அவர் அடிக்கடி நொறுக்குத் தீனிகளை சாப்பிட விரும்புவார். இதற்கு காரணம், கார்டிசோல் என்கிற மன அழுத்த ஹார்மோன்தான். இது பசியைத் தூண்டுகிறது. அத்துடன் கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ள உணவுகளை உட்கொள்ள உடலை ஊக்குவிக்கிறது. இதனால் ரத்த சர்க்கரை அதிகரிக்கிறது, வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது, எனவே இறுதியாக உடல் எடை அதிகரிக்கிறது. நன்றி

Tamil News Live: மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளுர் விடுமுறை

Weather & Rain News Updates Live: தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை அப்டேட் மற்றும் உலக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கு அறியலாம் Source link

10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: ‘‘10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு திமுக சார்பில் தாக்கல் செய்யப்படும்” என்று அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த பேட்டி: 10% இட ஒதுக்கீடு சட்டம் 2019ம் ஆண்டுதான் பாஜ அரசு நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 மாதத்திற்கு முன்பாக அவசர அவசரமாக கொண்டு வந்தது. மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வந்தபோது 10% இட ஒதுக்கீட்டை திமுக கடுமையாக…

முடி Super-ஆ வளர மோர்ல இத கலந்து குடிங்க! – Swetha Subramanian’s Hair Care Secrets | Skin Care – serial actress swetha subramanian skin and hair care tips

Published:15 Nov 2022 4 PMUpdated:15 Nov 2022 4 PMHere in this video serial Actress Swetha Subramanian Shares her skin and Hair care routine with us. She gives a wonderful remedy for Hair maintenance. She also tells about clothing tips for pear Shaped Body Source link

இந்திய கிரிக்கெட்டில் ரீ-என்ட்ரி கொடுக்கும் தோனி: அது எப்படி? | former skipper dhoni to give reentry in indian cricket how is it possible

Last Updated : 15 Nov, 2022 05:51 PM Published : 15 Nov 2022 05:51 PM Last Updated : 15 Nov 2022 05:51 PM தோனி | கோப்புப்படம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணிக்குள் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது எப்படி சாத்தியம் என்பதைப் பார்ப்போம்.. அண்மையில் முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து…

பிள்ளையார்பட்டி கோயிலின் அறங்காவலரை தகுதிநீக்கம் செய்தது தொடர்பாக ஐகோர்ட் கிளையில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்..!!

மதுரை: குற்ற வழக்கு பின்னணி கொண்ட பிள்ளையார்பட்டி கோயிலின் அறங்காவலரை தகுதிநீக்கம் செய்தது தொடர்பாக உயர்நீதிமன்ற கிளையில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. 3வது முறையாக கோயில் அறங்காவலராக தேர்வான சொக்கலிங்கம் மீது பண மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு நிலுவையில் உள்ளதால் சொக்கலிங்கம் அறங்காவலராக தேர்வானது செல்லாது என உத்தரவிட கோரி மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார். Source link

பொது ஏலம் அறிவிப்பு கோயில் நில குத்தகை உரிமையை பறிக்கும் நடவடிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: கோயில் நில குத்தகை பெற்றுள்ள விவசாயிகள் உரிமையை பறிக்கும் ‘பொது ஏலம்’ அறிவிக்கும் செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் கோயில், மடம் மற்றும் தர்ம ஸ்தாபனங்களுக்கு சொந்தமான நிலங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் காலங்காலமாக குத்தகை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், பெரும் கடன் சுமையில் தத்தளிக்கும் கோயில் நில குத்தகை விவசாயிகள் வாழ்வாதாரத்தை பறிக்கும்…

கடைசியாக ஃபிரிட்ஜை எப்போது சுத்தம் செய்தீர்கள்? – தேசிய ஃபிரிட்ஜ் சுத்தம் செய்யும் தினம் இன்று

ஃப்ரிட்ஜ் இப்போது ஃபிரிட்ஜ் இல்லாதே வீடுகளே இல்லை. அந்த அளவுக்கு ஃபிரிட்ஜ் நம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. Vegetablesகாய்கறிகள் மற்றும் உணவுப் பொருள்களைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்க ஃபிரிட்ஜ் பயன்படுகிறது. ஆனால் ஃபிரிட்ஜை பராமரிக்கத் தவறும்பட்சத்தில், கிருமிகள் பெருகி உடல்நலன் கெடவும் வாய்ப்புள்ளது.ஃபிரிட்ஜ் ஆசை ஆசையாக ஃபிரிட்ஜ் வாங்கும் பலர் அதைச் சுத்தம்செய்யத் தவறிவிடுகின்றனர். ஃபிரிட்ஜை சீராகப் பராமரிப்பதை வலியுறுத்தவே, ஆண்டுதோறும் நவம்பர் 15-ம் தேதி, `தேசிய குளிர்சாதனப் பெட்டி சுத்தம் செய்யும் தினம்’ (National Clean Out Your Refrigerator…

1 2 3