ஜிம்பாவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் மழை பெய்தால் என்னவாகும்? இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பாதிக்குமா?
இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டி மழையால் தடைபட்டால் பல விபரீதங்களை இந்திய அணி எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப்-1ல் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்திய அணி இடம் பிடித்துள்ள குரூப்-2யில் பெரும் குழப்பமான நிலையே நிலவி வருகிறது. இதனால் இந்தியா- ஜிம்பாவே, பாகிஸ்தான் -வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா -நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டிகள் முடிந்த பின்னரே…









