Daily Archives: November 5, 2022

ஜிம்பாவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் மழை பெய்தால் என்னவாகும்? இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பாதிக்குமா?

இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டி மழையால்  தடைபட்டால் பல விபரீதங்களை இந்திய அணி எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப்-1ல் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்திய அணி இடம் பிடித்துள்ள குரூப்-2யில் பெரும் குழப்பமான நிலையே நிலவி வருகிறது. இதனால் இந்தியா- ஜிம்பாவே, பாகிஸ்தான் -வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா -நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டிகள் முடிந்த பின்னரே…

நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ விருப்பமா..? உங்கள் உணவில் இந்த பொருட்களை அறவே தவிர்த்து விடுங்கள்..

உணவு பொருளின் சுவை, நிறம், கவர்ச்சிகரமான தோற்றத்தை ஏற்படுத்த மற்றும் ஆயுளை அதிகரிக்க பல ரசாயன கலவைகள் சேர்க்கப்படுகின்றன. பலரும் இதை கருத்தில் கொள்ளாமல் வாங்கி உண்ணும் உணவுகள் ப்ரிசர்வேட்டிவ்ஸ் நிறைந்ததாக இருக்கிறது. நன்றி

”இளைஞர்களே ஜாக்கிரதை! வேடம் அணிந்து ஊடுறுவும் நகர்ப்புற நக்சல்கள்”

குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், இப்போதே தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் கடந்த சில வாரங்களாகவே தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். குஜராத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.டெல்லியில் முதலில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி அரசு டெல்லி மாடல் அரசு என்ற கோஷத்தை முன்னெடுத்து பஞ்சாப்பிலும் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆக்மி கட்சி,…

ஜிஎஸ்டி போட்டது ஒன்றிய அரசு தான் பால் விலையை குறைக்க சொல்வது வேடிக்கை: அண்ணாமலையின் டிவிட்டர் பதிவுக்கு கண்டனங்கள் எழுகிறது

சென்னை: பால் விலையை  குறைக்க சொல்வது வேடிக்கையாக உள்ளது என்று அண்ணாமலையின் டிவிட்டர் பதிவுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஆவின் பால்விலை உயர்வு தொடர்பாக பாஜ தலைவர் அண்ணாமலை ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். ‘‘பொறுப்பற்ற முறையில் பொய்களை சொல்லாமல் பால் விலை உயர்வை, திரும்ப பெற வேண்டும்’’ என கூறியிருந்தார். இதற்கு தமிழக பால் வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், ‘‘ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி.யை பாலுக்கு கூட போட்டாங்க. இதுவரை வரலாற்றில் இல்லாத ஒரு நிகழ்வு. பாலுக்கு…

குந்தவை… ப்யூட்டி அண்ட் ஃபிட்னெஸ் டிப்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர் திரிஷா ‘பொன்னியின் செல்வன்‘ திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு ரவுண்டு வருகிறார். அசரடிக்கும் அழகில் இளசுகள் முதல் பெருசுகள் வரை அத்தனை … Source link

`துணிந்து நில்’ – ஆஃப் ஃபீல்டில் கவனம் ஈர்த்த விராட் கோலியின் அந்த மூன்று குணாதிசயங்கள்! | Happy Birthday Kohli – His 3 Off field qualities to cherish

கடந்த உலகக்கோப்பையில் இந்திய அணி ரொம்பவே மோசமாக தோற்றிருந்தது. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிராக முதல் போட்டியிலேயே தோற்றிருந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் மீது எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், முகமது ஷமிக்கு எதிராக மட்டும் அவரின் மதத்தை குறிப்பிட்டு கேவலமான வசவுகளை அள்ளி வீசினர். ரசிகர்கள் பலரும் அந்த விமர்சனங்களுக்கு எதிராக #IStandWithShami என ஆதரவு குரல்களை எழுப்பினர். இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் ஜாம்பவான்களுமே கூட ஷமிக்கு ஆதரவாகப் பேசியிருந்தனர். ஆனால், அவர்களின்…

பெங்களூரில் பில்டர் காபி குடித்த, ஸ்டார்பக்ஸின் இணை நிறுவனர் Zev Siegl; ஊழியர்களுக்கு பாராட்டு! |Starbucks co-founder enjoyed filter coffee and dosa at Bengaluru

ஸ்டார்பக்ஸின் (Starbucks) இணை நிறுவனரான Zev Siegl பெங்களூருவில் பில்டர் காபி குடித்த சம்பவம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.திருப்பதிக்கே லட்டா, பழனிக்கே பஞ்சாமிர்தமா எனப் பலர் சொல்லிக் கேட்டு இருப்போம். அப்படியான ஒரு நிகழ்வு தான் ஸ்டார்பக்ஸின் இணை நிறுவனர் Zev Siegl பெங்களூருவில் பில்டர் காபி குடித்த சம்பவமும்…ஸ்டார்பக்ஸ் நிறுவனம் காபி ஹவுஸ்களுக்கு மிகவும் பிரபலம். அமெரிக்காவின் வாஷிங்டன் சியாட்டிலில் இதன் தலைமையகம்  உள்ளது. அதோடு இந்த நிறுவனத்தின் கிளைகள் பல நாடுகளிலும் தங்களின்…

ஒய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்: அசோக் சிகாமணி

சென்னை: ஒய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அசோக் சிகாமணி அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுளோம் என்று அசோக் சிகாமணி கூறியுள்ளார். ரஞ்சி கோப்பையை வெல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். Source link

தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக கட்டணம் கேட்டு மாணவர்களிடம் நிர்ப்பந்தம்: அரசு தீர்வு காண கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டு அனைத்து சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அனைத்துப் பிரிவினருக்கும் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான கட்டணக்குழு உயர்த்தியது. அதன்படி, அரசு ஒதுக்கீட்டின் கீழ் சுயநிதி மற்றும் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள் கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.4.35 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம் வரை செலுத்துகின்றனர். தனியார் மருத்துவப்…

Doctor Vikatan: கர்ப்பிணிகள் ஹேர் டை உபயோகிக்கலாமா? | Doctor Vikatan: Can pregnant women use hair dye

ஆனாலும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கர்ப்பிணிகள் பின்பற்றலாம். நீங்களாகவே உங்களுக்கு ஹேர் டை போட்டுக்கொள்ளப் போகிறீர்கள் என்றால் கைகளுக்கு கிளவுஸ் அணிந்துகொள்ளலாம். இதன் மூலம் உங்கள் சருமத்தில் டை படாமல் தவிர்க்க முடியும். நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ள அறைகளில் அமர்ந்தபடி ஹேர் டை பயன்படுத்துங்கள். அதிலிருந்து வெளியேறும் வாடையை நீங்கள் சுவாசிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை இதன் மூலம் தவிர்க்கலாம்.ஹேர் டை பயன்படுத்தும்போது, மண்டைப்பகுதியில் படாமல் வெறும் முடிகளில் மட்டும் படும்படி கவனமாக உபயோகிப்பது பாதுகாப்பானது.கர்ப்ப காலத்தில்…

1 2 3