வீடு, பயணம், உணவு, மின்சாதனம்: மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை!
கார்காலம் தொடங்கியாகிவிட்டது. இனி தினமும் தூறலும், சாரலும், இடியும், மின்னலும் வந்து நமக்கு `ஹாய்’ சொல்லிவிட்டு போகும். அதுவும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை, வெள்ளத்திற்கு பஞ்சமில்லை. மழைச்சாரலை ரசித்தபடி, சூடான பஜ்ஜியையோ, சமோசாவையோடு சுவைத்துக்கொண்டே , தேநீர் கோப்பையுடன் ஜன்னலருகில் அமர்ந்து காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பழைய பாடல்களுடன் லயித்துவிட்டால்… அதுவே பூலோக சொர்க்கம். அதோடு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டால், மழை பாதிப்புகளையும் தவிர்க்கலாம். வெள்ளம்மழைக்காலம் வரப்போகுது… சரியான மருத்துவ, வாகன காப்பீடு எடுத்தாச்சா..?*…