Daily Archives: November 2, 2022

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க உதவும் ’வைட்டமின் சி’ நிறைந்த உணவுகள்..!

தமிழில் பரட்டைக்கீரை என குறிப்பிடப்படும் காலேவில் மற்ற காய்கறிகளை விட வைட்டமின் சி அதிகம் உள்ளது. 100 கிராம் எடையுள்ள காலேவில் சுமார் 93 – 120 மில்லிகிராம் வரை வைட்டமின் சி இருக்கிறது. நன்றி

நெல்லை: வீட்டில் மறைத்து வைத்திருந்த 5 சிலைகள் பறிமுதல்! – வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருந்தனவா?

நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரம் பகுதியில் உள்ள நடராஜன் என்பவரின் வீட்டில் சுவாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலைத் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அந்த வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்த போலீஸார், நீதிமன்றத்தில் அதற்கான ஆணையைப் பெற்றனர் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார்இந்த நிலையில், இன்று (நவம்பர் 02) ராஜவல்லிபுரத்தில் உள்ள வீட்டில் சிலைத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ, சப்-இன்ஸ்பெக்டர்கள் சகாயசெல்வின், சிபின்ராஜ்மோன் மற்றும் காவலர்கள் சென்று அதிரடியாக சோதனை…

ஐதராபாத் நடைபயணத்தில் ராகுலுடன் சென்ற நடிகை பூஜா பட்

ஐதராபாத்: ஐதராபாத்தில் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தில் ராகுல்காந்தியுடன் நடிகை பூஜா பட் பங்கேற்றார். ெதலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல்காந்தி, தனது இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை நேற்று 56வது நாளாக  மேற்கொண்டார். இவரது நடைபயணத்தின் ேபாது காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், மாணவர்களும் ஆதரவு தெரிவித்து அவருடன் நடைபயணம் செய்கின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளருமான பூஜா பட் நேற்று நடைபெற்ற நடைபயணத்தில்…

வீடு, பயணம், உணவு, மின்சாதனம்: மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை!

கார்காலம் தொடங்கியாகிவிட்டது. இனி தினமும் தூறலும், சாரலும், இடியும், மின்னலும் வந்து நமக்கு `ஹாய்’ சொல்லிவிட்டு போகும். அதுவும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை, வெள்ளத்திற்கு பஞ்சமில்லை. மழைச்சாரலை ரசித்தபடி, சூடான பஜ்ஜியையோ, சமோசாவையோடு சுவைத்துக்கொண்டே , தேநீர் கோப்பையுடன் ஜன்னலருகில் அமர்ந்து காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பழைய பாடல்களுடன் லயித்துவிட்டால்… அதுவே பூலோக சொர்க்கம். அதோடு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டால், மழை பாதிப்புகளையும் தவிர்க்கலாம். வெள்ளம்மழைக்காலம் வரப்போகுது… சரியான மருத்துவ, வாகன காப்பீடு எடுத்தாச்சா..?*…

காப்பாற்றிய மழை… கடைசி பந்துவரை பரபரப்பு.. போராடி வென்ற இந்தியா!

ஆஸ்திரேலியாவில் களைகட்டி வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. எதிர்பார்ப்பை எகிரச்செய்துள்ள 4வது சுற்று போட்டியில் இந்திய – வங்கதேச அணிகள் இன்று மோதின.டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். ரோகில் சர்மா 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டம் இழந்தார். இதையடுத்து விராத் கோலி களம் புகுந்தார். இந்த இணை…

டி20 உலகக் கோப்பை: விராட் கோலி அடித்த ‘டெண்டுல்கர் சிக்ஸர்’ – மீண்டும் இந்தியாவைத் தாங்கிப் பிடித்த தருணம்

2 நவம்பர் 2022, 09:45 GMTபுதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 16 ரன்களை எடுத்திருந்தபோது உலகக்கோப்பை டி20 போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.இதற்கு முன்பாக இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன 1016 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது. முன்னதாக டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீசத் தீர்மானித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் எந்த மாற்றமும்…

தெலங்கானாவில் நாளை இடைத்தேர்தல் பாஜவினரிடம் பணம் வாங்கி டிஆர்எஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்-ஆளும் கட்சி செயல் தலைவர் சூறாவளி பிரசாரம்

திருமலை : தெலங்கானாவில் நடைபெற்ற சூறாவளி பிரசாரத்தில் பாஜவினரிடம் பணம் பெற்று டிஆர்எஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று ஆளும் கட்சி செயல் தலைவர் பேசினார்.தெலங்கானா மாநிலம், முனுகோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கோமட்டிரெட்டி ராஜ்கோபாலரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து, அக்கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். இதனால் தற்போது இடைதேர்தல் நடைபெறுகிறது. நாளை நடைபெறும் தேர்தலில் டிஆர்எஸ் கட்சி சார்பில்   குசுகுந்த்லா பிரபாகர்ரெட்டியும், பாஜவில் கோமட்டிரெட்டி ராஜ்கோபாலரெட்டி, காங்கிரஸ் வேட்பாளர் பால்வி ஸ்ரவந்தி போட்டியிடுகின்றனர்.இந்த…

“சாய்பாபா எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்!”- இன்ஸ்டாவில் புலம்பும் இந்திய வீரர்கள் | Indian Cricket Players Insta Stories are going Viral

தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. உலகக்கோப்பைத் தொடருக்கு பின் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தத் தொடர்களுக்கு செல்லும் வீரர்கள் குறித்த அறிவிப்பை நேற்று பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா…

பீனட் பட்டர் வீட்டிலேயே செய்யலாமா..? இந்த டிப்ஸை கவனியுங்க..!

வேர்க்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் இந்த பீனட் பட்டர் சமீபத்தில் பலரது ஃபேவரட் ஸ்பிரெட்டராக மாறியுள்ளது. பசிக்கு பிரெட்டில் ஜாம் தடவி சாப்பிட்ட பழக்கம் போய் இன்று பீனட் பட்டர்தான் பலருடைய சாய்ஸ். அந்த வகையில் கடையில் பீனட் பட்டர் வாங்குவதைக் காட்டிலும் வீட்டிலேயே செய்யலாம். எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :வறுத்த வேர்க்கடலை – 1 கப் கடலை அல்லது ரைஸ் ப்ராண்ட் எண்ணெய் – 3 tbsp உப்பு – 1 சிட்டிகை தேன் – 1…

நாட்டிற்காக இரண்டு முறை குண்டடிப்பட்டும் தீவிரவாதிகளுடன் போராடிய ராணுவ நாய் – வைரலாகும் புகைப்படம்

இந்திய ராணுவ பயிற்சி பெற்ற நாய் ஒன்று தீவிரவாதிகளால் சுடப்பட்ட பின்னரும் கூட அவர்களுடன் போராடி அவர்களை பாதுகாப்புப் படையினரிடம் பிடித்துக் கொடுத்துள்ளது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. Source link