Monthly Archives: October, 2022

Adipurush: “கிராபிக்ஸ் காட்சிகளின் தரம் செல்போனில் பார்த்தால் தெரியாது” – இயக்குநர் ஓம் ராவத் | Om Raut defends ‘Adipurush’ against online trolling

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் பான் இந்தியா நடிகராக வலம் வர ஆரம்பித்துள்ளார். தற்போது அவர் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிற `ஆதி புருஷ் (Adipurush)’ படத்தில் ராமர் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிவரும் இப்படத்தை இயக்குநர் ஓம் ராவத் (Om Raut) இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படம் ஐமேக்ஸ் மற்றும் 3D வடிவில் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி…

திராவிட மாடல் ஆட்சி ஆன்மிகத்துக்கு எதிரானது என்று மதத்தை வைத்து பிழைக்கக்கூடிய சிலர் பேசி வருகிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!

சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்ப்பில் வள்ளலார் முப்பெரும் விழா தொடங்கியது. வள்ளலார் முப்பெரும் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் வள்ளலார்-200 இலச்சினை, தபால் உறை, சிறப்பு மலர் ஆகியவற்றை முதல்வர் வெளியிட்டார். இதனை தொடர்ந்து வள்ளலார் முப்பெரும் விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; வள்ளலார் ஏற்றிய தீபத்திற்கு 152 ஆண்டுகள் ஆகிறது. வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க வல்லுநர் குழு ஆலோசனை பெறப்பட்டுள்ளது. ரூ.100 கோடியில் விரைவில் வள்ளலார் சர்வதேச…

IND v SA: `தொட்டதெல்லாம் மிஸ்ஹிட்’ – உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு அவசியமான தோல்வி! – IND v SA: India lost their last match before t20 worldcup

கடைசியில் மில்லர் உள்ளே வந்து ஹாட்ரிக் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு தென்னாப்பிரிக்காவை பெரிய ஸ்கோரை நோக்கி நகர்த்தினார். இந்திய அணிக்கு டார்கெட் 228. இலக்கை விரட்டிய இந்திய அணியால் 178 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 18.3 ஓவர்களிலேயே ஆல் அவுட்டும் ஆகியிருந்தனர். ரபாடா வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் ஸ்டம்புகளைப் பறிகொடுத்து டக் அவுட் ஆகினார். நம்பர் 3-ல் வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் பர்னலின் பந்துவீச்சில் lbw ஆகி சீக்கிரமே வெளியேறினார். ரோஹித்துடன் ஓப்பனிங் வந்த ரிஷப்…

இரவில் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள் : எவ்வாறு தவிர்ப்பது..?

நீங்கள் ஒரு நாளில் பகல் பொழுதில் சரியான அளவு உணவை உட்கொள்ளவில்லை எனில் நீங்கள் அதற்கும் சேர்த்து இரவில் மிக அதிகமாக உணவை எடுத்துக் கொள்வீர்கள் மேலும் கண்ட கண்ட நேரங்களில் உணவு உட்கொள்வதோ அல்லது நொறுக்கு தீனி ஆகியவற்றை எடுத்துக் கொள்வதும் உடல் எடை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உடலில் ஊட்டச்சத்துக்களின் சமநிலையையும் பாதிக்கும். நன்றி

தாய்லாந்து மக்களின் அலகு குத்தும் திருவிழா: நூற்றாண்டுகளாக நடக்கும் சடங்கு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைதாய்லாந்து மக்களின் அலகு குத்தும் திருவிழா: நூற்றாண்டுகளாக நடக்கும் சடங்கு32 நிமிடங்களுக்கு முன்னர்அலகு குத்திக்கொள்ளும் திருவிழாக்கள் நீங்கள் அறியாதவை அல்ல. ஆனால், நீங்கள் பார்க்கும் இந்த திருவிழா நடப்பது தமிழ்நாட்டில் அல்ல, தாய்லாந்தில். தாய்லாந்தின் புகழ்பெற்ற ‘9 பேரரச தெய்வங்கள்’ திருவிழாவில்தான் இந்த சடங்கு நடைபெறுகிறது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பக்தர்கள் மாமிச உணவைத் தவிர்த்து தாவர உணவை மட்டுமே எடுத்துக்கொள்கின்றனர். பின்னர், துரதிர்ஷ்டத்தை நீக்குவதற்காக தங்கள் உடலை…

தமிழகம் முழுவதும் 28 பள்ளிகளை ரூ.170 கோடியில் தகைசால் பள்ளியாக்கும் பணி தீவிரம்: ஆசிரியர்களுக்கு விரைவில் சிறப்பு பயிற்சி

வேலூர்: தமிழகம் முழுவதும் 28 அரசுப்பள்ளிகளை தகைசால் பள்ளிகளாக மாற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தபோது அங்குள்ள தகைசால் பள்ளிகள், மாதிரி பள்ளிகளை பார்வையிட்டார். இதையடுத்து இதுபோன்ற பள்ளிகள் தமிழகத்திலும் தொடங்கப்படும் என அவர் அறிவித்தார். இதை தொடர்ந்து தமிழகத்தில் தகைசால் பள்ளிகள் திட்டத்தை கடந்த மாதம் 5ம் தேதி தமிழகம் வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னையில் தொடங்கி வைத்தார். அதன்படி,…

IND vs SA | நிலைக்க தவறிய முன்னணி வீரர்கள் – 3வது டி 20 போட்டியில் இந்திய அணி தோல்வி | IND vs SA | india lost in 3rd t20 match by 49 runs against South Africa

இந்தூர்: இந்தூரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. 3 ஆட்டங்கள் கொண்ட டி 20கிரிக்கெட் தொடரில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து குவாஹாட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. இதன்மூலம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதன்முறையாக டி…

நாளை மாணவர் சேர்க்கை நடத்த தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு – News18 Tamil

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றத்தழுத்த தாழ்வு பகுதி- தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 04.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  05.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 06.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

வானொலிகள் மூலம் இந்தி திணிப்பு கைவிடாவிட்டால் கண்டித்து போராட்டம்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: வானொலிகள் மூலம் இந்தி மொழியை திணிப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசை ராமதாஸ் எச்சரித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை அனைத்திலும் இந்தியை திணித்து வரும் ஒன்றிய அரசு, இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியை திணிப்பது நியாயமற்றது. காரைக்கால் வானொலியில் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை நிறுத்தி விட்டு, வழக்கம் போல தமிழ் நிகழ்ச்சிகளையே…

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி…

தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 4 சிக்ஸர் 4 பவுண்டரியுடன் 46 ரன்களை அதிரடியாக சேர்த்தார். 2 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் ரிஷப் பந்த் 27 ரன்களை எடுத்தார். நன்றி

1 53 54 55 56 57 63