மழைக் கால நோய்கள் தடுக்க ! தவிர்க்க… | Prevent rainy season diseases! To avoid…
நன்றி குங்குமம் டாக்டர் மழைக் காலம் வந்துவிட்டாலே ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிவது வாடிக்கைதான். அதிலும் குழந்தைகள் உள்ள வீடுகளின் பாடுதான் படு திண்டாட்டம். ஒரு குழந்தைக்கு சளி பிடித்தாலோ காய்ச்சல் வந்தாலோ இன்னொரு குழந்தைக்கும் அது உடனே பரவிவிடும். அடுத்தபடியாக அது பெரியவர்களுக்குத் தொடரும். வயதானவர்கள் வீட்டில் இருந்தால் இன்னும் சிக்கல்தான். இப்படி மழைக்காலம் வந்தாலே மருத்துவமனைச் செலவுகள் அலைகழிப்பது வாடிக்கையாகிவிட்டது.உண்மையில் மழைக்காலம் என்றில்லை பருவகாலங்கள் எதுவானாலும் வியாதிகளைப் பரப்புவது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, பாரசைட் போன்றவைதான்.…







