Monthly Archives: October, 2022

Tamil 9th October 2022 Daily Horoscope Predictions 12 zodiac signs | செல்வ வாக்கு

மேஷம்:அலுவலக வேலையின் போது பொறுமையாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். பிறர் வேலையில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிருங்கள். எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டாம். உங்களுக்கு நெருக்கமானவர்கள் கூறும் ஆலோசனையைப் பின்பற்றுங்கள்.பரிகாரம்: ஓம் நம சிவாய மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.ரிஷபம்:பணம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் மூலம் பொருளாதார வளர்ச்சி கிடைக்கும். ஆனால், செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும். வெற்றிக்கான பாதை திறக்கிறது. வேளைகளில்…

ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இவ்வளவு கீழ்த்தரமான பொதுகுழுக்கூட்டம் நடைபெறவில்லை: ஓ.பன்னீர்செல்வம் காட்டம்

சென்னை: ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இவ்வளவு கீழ்த்தரமான பொதுகுழுக்கூட்டம் நடைபெறவில்லை என ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக தெரிவித்துள்ளார். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் சர்வாதிகாரத்தோடு நடக்ககூடாதென எடப்பாடி பழனிசாமி குறித்து ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். Source link

Pravin Tambe: போராட்ட குணம், சோர்ந்துவிடாத உத்வேகம் – பிரவின் தாம்பேவின் வாழ்க்கை சொல்லும் பாடங்கள்!

நம் அனைவருடைய வாழ்க்கையிலும் 40-வது வயது ஒரு புதிய கோணத்தில் மீண்டும் தொடங்கிடும் என்று நம்மைச் சுற்றி இருப்பவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். புதிய விஷயங்களை முயற்சி செய்வதற்கு வயது ஒரு தடையே கிடையாது என்று பல சாதனையாளர்கள் நமக்கு உதாரணமாகச் சொல்லப்பட்டிருப்பார்கள். அப்படி தன் 40 வயதில் தன் கனவைத் துரத்தி சாதனையாளராக உருவெடுத்த பிரவின் தாம்பேவின் பிறந்தநாள் இன்று.Pravin Tambeயார் இந்த பிரவீன் தாம்பே?கனவு இல்லா வாழ்க்கை எவருக்கும் இருக்காது. அதே போல ரஞ்சிக் கோப்பை…

chocolate cause acne says study

சாக்லேட் என்பது அனைவரின் மனதையும் ஆட்கொள்ளும் ஒரு சுவை. இது குழந்தை பருவத்தில் தொடங்கி, ​​டீன் ஏஜ் வயது கடந்து முதுமையிலும் சாக்லேட் மீதான ஆசை குறையாது. அதேசமயம் அதிக சாக்லெட் சில பக்கவிளைவுகளையும் உண்டாக்கும். அந்த வகையில் டீனேஜ் பருவத்தில் அதிக சாக்லேட் சாப்பிட்டால் முகப்பரு உண்டாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.பொதுவான உணவுப் பொருட்களில் அதிக எண்ணெய் உணவுகளை சாப்பிட்டால்தான் பருக்கள் ஏற்படும் என்று கூறப்படும். ஆனால் சாக்லேட் கூட பருக்களை உண்டாக்கும் என்பது ஆச்சரியத்தை…

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

வருகிற 17, 20 மற்றும் 26 ஆகிய 3 நாட்கள் அதிமுக பொன்விழா நிறைவு பொதுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: `அதிமுக’ பொன்விழா ஆண்டை நிறைவு செய்து, 17.10.2022 அன்று 51வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, வருகிற 17, 20 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்கள், ‘அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்’ கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற…

மனம் எனும் மாயலோகம்!

நன்றி குங்குமம் டாக்டர் மனநல ஆலோசகர் ஜான்ஸி ராணி உடல்பருமனும் மனநலக் குறைபாடுகளும்விபா – முப்பதுகளின் பிற்பகுதியில் இருந்தாள். அவளுக்கு முதல் … Source link

‘ஈகோவை ஒழித்தால் உச்சத்தை அடையலாம்’ – மில்கா சிங் சிறப்புப் பகிர்வு | flying sikh athlete milkha singh who enters into nation as refugee turned hero

‘உச்சத்தை அடைவதற்கு நீ விரும்பினால், உன்னுடைய ஒட்டுமொத்த இருப்பையும் அழித்துவிடு. ஏனெனில், விதை ஒன்று முளைவிட்டு மலராவதற்கு மண்ணோடு மண்ணாக ஆகிவிடுகிறது.’ மில்கா சிங் காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகள் என இரண்டிலும் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தடகள வீரர். 1960 ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டத்தை வெறும் 45.73 நொடிகளில் கடந்து தேசிய சாதனையை படைத்தவர். அது சுமார் 40 ஆண்டு காலம் வரை தகர்க்கப்படாத சாதனையாக இருந்தது. இந்திய நாட்டுக்குள் அகதியாக…

திருவள்ளூர்: “மகனைப் பாம்பு கடிச்சிடுச்சு!” – பாம்புகளுடன் வந்த தந்தையால் பரபரத்த மருத்துவமனை | a boy bitten by the snakes and the father came to hospital with the snakes for treatment in tiruvallur

அங்குச் சிறுவனுக்கு முதலுதவி வழங்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பியிருக்கின்றனர். இரண்டு பாம்பில் எந்த பாம்பு கடித்தது என்று தெரியாத காரணத்தினால், அங்கும் இரண்டு பாம்புகளையும் எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார். சிகிச்சையில் சிறுவன்சிறுவனின் தந்தை மருத்துவமனைக்குப் பாம்புகளுடன் வந்ததால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுவனுக்குக் குழந்தைகள் நலப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Source link

காங்.கில் இருந்து விலகிய எம்எல்ஏ இரண்டே நாளில் பாஜ.வுக்கு தாவல்

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் கால கட்சி தாவல்களும் அதிகரித்து வருகிறது. ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள விசவதார் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ஹர்ஷத் ரிபாடியா. இவர், படிதார் சமூக மக்களின் தலைவராக உள்ளார். கடந்த செவ்வாயன்று ஹர்ஷத் தனது காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். நேற்று அவர் பாஜ.வில் இணைந்தார். காந்திநகரில் உள்ள பாஜ தலைமையகத்தில் மாநில பாஜ பொது செயலாளர் பிரதீப்சின் வகேலா…

1 45 46 47 48 49 63