Monthly Archives: October, 2022

Tamil News Live : 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகள் : பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்

பேருந்தில் இருந்து கைக்குழந்தையுடன் பெண் கீழே விழுந்த விவகாரம் : ஓட்டுனர் மீது வழக்கு பதிவு நேற்று முன்தினம் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்தில் திடீரென பிரேக் பிடித்ததால், பேருந்தின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண் குழந்தையுடன் கீழே தலைகுப்புற விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பேருந்து ஓட்டுனர் மீது இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Source link

காங், ஒரு காலமும் இந்தி திணிப்பை ஆதரித்தது கிடையாது: கே.எஸ்.அழகிரி

சென்னை: காங், ஒரு காலமும் இந்தி திணிப்பை ஆதரித்தது கிடையாது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். மோடி, அமித்ஷா- வை போல இந்தி அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டும் என ராஜீவ் காந்தி கூறியதில்லை. பாரதிய ஜனதா கட்சியினர் முன்னுக்கு பின் முரண்பாடாக பேசி வருகின்றனர் எனவும் குற்றம் சாட்டினார். Source link

தோனி தொடங்கி வைத்த வெற்றி! டி20 உலகக்கோப்பையில் இதுவரை வென்ற நாடுகள்!

முதன் முறையாக 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி முதன் முறையாக மகேந்திர சிங் தோனி தலைமையில் களமிறங்கிறது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் பலப்பரீச்சை நடத்தியது. இதில் 157 ரன்களை சேஸ் செய்துகொண்டிருந்த பாகிஸ்தான் அணி இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போழுது கடைசி ஓவரை வீசிய ஜோகிந்தர் சர்மா 2வது பந்தில் சிக்சரை கொடுத்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து தோனியின்…

உடல் எடையை குறைக்க காலையில் எழுந்ததும் இந்த 5 விஷயங்களை செய்தால் போதும்..!

காலை உணவு எடுத்து கொள்ளும்போது புரதங்கள் அதிக அளவு சேர்த்து கொள்வது நாள் முழுவதும் புத்துணர்ச்சி நன்றி

பாஜகவினர் எப்போதுமே உண்மைக்கு புறம்பான குற்றசாட்டுகளை கூறி வருகின்றனர்: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவதாக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளது வருத்தம் தருகிறது. அரிசியின் தரம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதிகாரிகளை கேட்டிருக்கலாம், ஆனால் பாஜகவினர் கூறியதையே ஒன்றிய அமைச்சரும் கூறியுள்ளார். பாஜகவினர் எப்போதுமே உண்மைக்கு புறம்பான குற்றசாட்டுகளை கூறி வருகின்றனர் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துளளார். Source link

ஈபிஎஸ் அளித்த கடிதம் மீது சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை ஈபிஎஸ் அளித்த கடிதம் மீது சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை எதிர்க்கட்சி என்ற முறையில் பேரவையில் பேசுவோம் என மதுரையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி தெரிவித்தார். Source link

T20 WC: பரபரக்கப் போகும் உலகக்கோப்பை திருவிழா – சூப்பர் 12க்கு தகுதிபெறப்போகும் 4 அணிகள் எவை? | A Preview about the first round of the T20 WorldCup 2022

இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போக நமீபியா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இந்த முதல் சுற்றில் களமிறங்கவிருக்கின்றன. அயர்லாந்து அணி கடந்த ஒரு வருடத்தில் நிறைய போட்டிகளில் தோற்றிருக்கிறது. ஆனால், பெரும்பாலான சமயங்களில் கடுமையாகப் போராடியே வீழ்ந்திருக்கிறது. இந்திய அணி அயர்லாந்துக்குச் சென்று இரண்டு டி20 போட்டிகளில் ஆடியிருந்தது. இரண்டு போட்டிகளையுமே இந்தியாதான் வென்றிருந்தது. ஆனால், இரண்டிலுமே அயர்லாந்து கடுமையாகச் சவாலளித்திருந்தது. இரண்டாவது போட்டியில் 200+ சேஸிங்கின் போது வெறும்…

கேரட் ரசமலாய், குலோப் ஜாமூன் சீஸ் கேக், சாக்லேட் ரசகுல்லா | ஸ்வீட் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ் | Carrot Rasamalai, Gulob Jamun Cheese Cake, Chocolate Rasgulla – weekend receipes

ஃப்ரிட்ஜில் உள்ள புடிங் பவுலை வெளியே எடுக்கவும். இதன் மேல் பாதியாக்கிய குலாப் ஜாமூன்களை நெருக்கமாக அடுக்கவும். பிறகு க்ரீம் சீஸ் கலவையை குலாப் ஜாமூன்களின் மேல் சேர்த்து ஃப்ரிட்ஜில் ஆறு மணி நேரம் வைக்கவும்.மற்றொரு பாத்திரத்தில் மீதமிருக்கும் இரண்டு டீஸ்பூன் ஜெலட்டினை சுடுதண்ணீரில் ஊறவைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து முக்கால் கப் தண்ணீர் சேர்க்கவும். இத்துடன் மூன்று டேபிள்ஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை நன்கு கொதித்ததும் ஊறவைத்த 2…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தின் தென்திருப்பதி என்றழைக்கப்படும் மலைக்கோயிலான ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும், திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24-ம்தேதி தொடங்கியது.கோயில்தொடர்ந்து புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், பெருமாள் சிறப்பு அலங்காரம், அபிஷேகம்…

திமுக தலைவராக தேர்வு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கே.எஸ்.அழகிரி, ஜவாஹிருல்லா வாழ்த்து

சென்னை: திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள்  எம்.கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல், மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமையில் பொது செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ, துணை பொது செயலாளர் தாம்பரம் யாகூப், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற…

1 29 30 31 32 33 63