டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் தொடர்ந்த வழக்கில் ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு: ஐகோர்ட்
சென்னை: டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் தொடர்ந்த வழக்கில் ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். நீதிமன்ற உத்தரவை மீறி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து வெளியிடுவதாக ரங்கராஜன் நரசிம்மனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு எதிராக வேணு சீனிவாசன் ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். Source link









