Daily Archives: October 22, 2022

சுருண்டு போன ஆஸ்திரேலியா; 11 வருட வெற்றி ஏக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த நியூசிலாந்து! – T20 WorldCup : Newzealand beats Australia in their home ground

டி20 உலகக்கோப்பையின் “சூப்பர் 12” சுற்று தொடங்கியிருக்கிறது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.ஃபின் ஆலன் – டெவான் கான்வே இணை நியுசிலாந்து இன்னிங்ஸை தொடங்கினர். அதிரடிக்கு பெயர்பெற்ற டி20 பார்மட்டின் உலகக்கோப்பையை அதன் பாணியிலேயே ஆரம்பித்து வைத்தார் ஆலன். அனுபவசாலியான கப்தில் இடத்தில் ஆடிய ஆலன் 16 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் வில்லியம்சன் சிறிது நேரம் களத்தில் இருந்து 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். கான்வே…

இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் பங்களிப்பு எப்படி இருக்கும்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஐசிசியின் டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கியிருக்கும் நிலையில், இத்தொடரின் மிகப்பெரிய போட்டியான இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதல் மெல்போர்ன் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இது, இந்தத் தொடரில் இரு அணிகளுக்கும் முதல்போட்டி. இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மாதத்திற்கு முன்பே வெறும் 10 நிமிடங்களில் இணையத்தில் விற்றுத் தீர்ந்தன. இந்த மைதானத்தில் 90,000 பார்வையாளர்கள் அமர முடியும். இவ்வளவு வேகத்தில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது மைதானத்தில் பணியாற்றும்…

சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக வட்ட செயலாளர்கள் பட்டியல்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக வட்ட செயலாளர்கள் பட்டியலை பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு வட்ட தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்ட நிர்வாகிகள் மாவட்டம் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னையில் மாவட்டம் வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். அதாவது பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், திருவொற்றியூர், மாதவரம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், துறைமுகம், அம்பத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், தி.நகர், சைதாப்பேட்டை,…

T20 WC | வேகங்களின் அசுரர்கள்..

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் சூப்பர் 12 சுற்று இன்று தொடங்குகிறது. வேகம் மற்றும் பவுன்ஸ் ஆடுகளங்களில் இந்தத் தொடர் நடைபெற உள்ளதால் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த ஆயத்தமாகி உள்ளனர். அதேவேளையில் மைதானத்தின் அளவு பெரிது என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் பங்களிப்பு செய்ய அனுகூலமான சூழ்நிலையும் உள்ளது. இந்த வகையில் சூப்பர் 12 சுற்றில் கவனத்தை ஈர்க்கக்கூடிய பந்து வீச்சாளர்களில் சிலர்….…

தீபாவளி நேரத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள 6 ஆயுர்வேத குறிப்புகள்..!

தீபாவளி வந்துவிட்டது என்றாலே அனைவருக்கும் குஷியாகி விடும். விதவிதமான உணவுகளும் தின்பண்டங்களும் எப்போதும் வயிற்றை நிரப்பிக் கொண்டே இருக்கும். ஆனால் இவற்றை தொடர்ந்து உண்பதால் ஏற்படும் உடல் உபாதைகளை பற்றி நாம் எப்போதும் கவலை கொள்வதே இல்லை. அதிகமாக சாப்பிடும் சில உணவுகள் உங்கள் உடல் நிலையை வெகுவாக பாதிக்கலாம். எனவே உடல் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் 7-15 நாட்கள் வரை பஞ்சகர்மா எனப்படும் உடலில் இருந்து நச்சுக்களை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுர்வேத மருத்துவ முறையை…

Tamil News Live : மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு..

Breaking News, Today (October 21 Friday). இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள் Source link

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் எடப்பாடி உட்பட 17 பேரை கைது செய்ய வேண்டும்: திருமுருகன் காந்தி வலியுறுத்தல்

சென்னை: மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. போராட்டக்காரர்களை கலைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலையாக பார்க்கப்படுகிறது. இது குறித்து உளவுத்துறை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததும் அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே, அன்றைய முதல்வர் எடப்பாடி, ஐஏஎஸ் அதிகாரி கிரிஜா வைத்தியநாதன், ஐபிஎஸ் அதிகாரிகள், கலெக்டர் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 17 பேர் மீதும் துறை…

Doctor Vikatan: குளிர்ச்சியான இடத்துக்குச் சென்றால் தலைவலி; விசித்திரமான பிரச்னைக்கு தீர்வு உண்டா? Doctor Vikatan: Headache if you go to a cold place – is there a solution?

Doctor Vikatan: 34 வயது இல்லத்தரசி நான். எனக்கொரு விசித்திரமான பிரச்னை இருக்கிறது. துணி துவைக்கவோ, பாத்திரம் துலக்கவோ தண்ணீரில் கைவைத்தால் என் தலை பாரமாகி விடுகிறது. தலைக்குள் கடுமையான வலியை உணர்கிறேன். அதேபோல குளிர்ச்சியான இடத்துக்கோ, ஏசி செய்யப்பட்ட பகுதிக்கோ சென்றாலும் எனக்கு உடனடியாக தலைவலி வருகிறது. இது என்ன பிரச்னை? இதற்குத் தீர்வு உண்டா?- Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்து…பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்ஆஸ்துமா மற்றும்…

டி 20 உலகக் கோப்பை – சூப்பர் 12 சுற்று இன்று தொடக்கம்.. ஆஸி

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், சூப்பர்-12 சுற்று இன்று தொடங்குகிறது.  இதில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 6 அணிகள் முதல் பிரிவில் இடம் பிடித்துள்ளன. மேலும், இரண்டாவது பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் அங்கம் வகிக்கின்றன. ரவுன்ட்-ராபின் முறையில் நடைபெறும் இந்த சுற்றில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோதும்.முடிவில் இரு பிரிவுகளிலும் இருந்தும் முதல்…

மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் ஒன்றிய அரசு தடை

டெல்லி: மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கவே ஒளிபரப்பில் உள்ள சேனல்கள் பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழ்நாடு அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. Source link