Monthly Archives: September, 2022

`அப்படி வாங்க வழிக்கு’ ஹரியானா அரசை இறங்கி வந்து பேச வைத்த விவசாயிகள் போராட்டம்! | Paddy procurement; Farmers protest.. Haryana government surrendered

ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் மாநில அரசு நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்கவேண்டும் என்று கோரி நேற்று அம்பாலா – டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குருஷேத்ரா அருகில் உள்ள சஹாபாத் என்ற இடத்தில் இந்த போராட்டத்தை பாரதீய கிஷன் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லி-சண்டிகர் போக்குவரத்து முடங்கியது. வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. இரவு முழுக்க விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தைஇப்பிரச்னை குறித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 2வது நாளாக 21 மாவட்ட செயலாளர் பதவிக்கான வேட்புமனு தாக்கல்: திமுகவினர் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்; சென்னை, திருவள்ளூர், காஞ்சிக்கு நாளை மனு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று 21 மாவட்ட செயலாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் நடந்தது. திமுக முன்னணியினர் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கான வேட்புமனு தாக்கல் நாளை நடக்கிறது. திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி,…

Doctor Vikatan: பல வருடங்களாகத் தொடரும் நெஞ்செரிச்சல்… இதயநோயின் அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan: எனக்கு பல வருடங்களாக நெஞ்செரிச்சல் பிரச்னை இருக்கிறது. சாப்பிட்டதும் சில மணி நேரம் இந்தப் பிரச்னையால் அவதிப்படுகிறேன். சில நேரம் சோடாவோ, மாத்திரையோ போட்டால்தான் சரியாகிறது. நெஞ்செரிச்சல் என்பது இதய பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்.மருத்துவர் வினோத்குமார்உங்களுடைய கேள்வியை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு ஆசிட் சுரப்பு அதிகமாகி, அது எதுக்களித்து வரும் பிரச்னை இருக்கலாம் என்று தோன்றுகிறது. இதை மருத்துவ மொழியில் Gastroesophageal…

ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி – அரை இறுதிக்கு முன்னேறினார் எரிகைசி, பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி | Julius Cup Chess Tournament – arjun erigaisi qualifies to semi-finals, praggnanandhaa shock defeat

நியூயார்க்: ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான பிரக்ஞானந்தா கால்இறுதி சுற்றில் தோல்வியடைந்தார். இணையதளம் வாயிலாக நடைபெற்று வரும் இந்தத் தொடரின் கால் இறுதி சுற்றில் நேற்று இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி, 15 வயதான அமெரிக்காவின் கிறிஸ்டோபர் யோவுடன் மோதினார். 4 விரைவு ஆட்டங்களில் இருவரும் தலா 2 போட்டிகளை வென்றனர். இதனால் வெற்றியை தீர்மானிக்க…

know the health benefits of eating sweet corn

Sweet Corn health benefits : ஸ்வீட் கார்ன் யாருக்குத்தான் பிடிக்காது. இப்போதெல்லாம் பீட்சா, பாஸ்தா, பர்கர் முதல் சாலட் வரை சுவையை அதிகரிக்க ஸ்வீட் கார்ன்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஸ்வீட் கார்ன் அதன் சுவைக்கு மட்டுமல்ல, அற்புதமான நன்மைகளையும் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? நன்றி

ஜூலன் கோஸ்வாமி: முடிவுக்கு வருகிறது இரு தசாப்த கிரிக்கெட் வாழ்க்கை – இந்திய ‘வேகப் பெண்’ சாதித்தது என்ன?

வந்தனா பிபிசி29 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்தியாவில் கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் ஈடன் கார்டன் மைதானம், 1997ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் பந்தை நாலாபுறமும் அடித்து நொறுக்கினார். இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்த ஜூலன் கோஸ்வாமி என்ற 15 வயது பெண், அங்கு பந்து பொறுக்கிப்போடும்…

மதுரை எய்ம்ஸ் 95 சதவீதம் பணி முடிந்ததாக நான் சொல்லவில்லை: பாஜ தேசிய தலைவர் நட்டா பேட்டி

காரைக்குடி: பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார். முதல் நாள் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், 2வது நாளான நேற்று பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து கட்சி மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. நான் சொன்னதை எம்பிக்கள் தவறாக புரிந்து கொண்டு பிரசாரம் செய்கின்றனர். மதுரை எய்ம்ஸ்க்கு 95…

Doctor Vikatan: பெரியவர்களுக்கும் தடுப்பூசிகள் தேவையா? | doctor vikatan – Are vaccinations required for adults

பணியிடங்களில் நெருக்கமான சூழல்களில் வேலை பார்ப்பவர்களும், அடிக்கடி மீட்டிங் அட்டென்ட் செய்கிறவர்களும், நிறைய பயணம் செய்பவர்களும் முன்னெச்சரிக்கையாக வருடம் ஒருமுறை ஃப்ளு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அதே போல நிமோனியா வராமல் தடுக்கும் Pneumococcal தடுப்பூசியும் மிக முக்கியமானது. 60 வயதுக்கு மேலான அனைவரும் இதைப் போட்டுக்கொள்ளலாம். 40 வயதுக்கு மேலுள்ளவர்கள் இணை நோய்கள் இருந்தால் இதைப் போட்டுக்கொள்ளலாம்.தடுப்பூசிமாதிரிப்படம்கோவிட் பெருந்தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலருக்கும் நிமோனியா பாதித்த செய்திகளைக் கேள்விப்பட்டிருப்போம். அதாவது, இந்த பாதிப்பில் நுரையீரல் பெரிதும்…

பெரிய போட்டிகளில் நாம் சிறப்பாக ஆடுவதில்லை : கங்குலி கவலை

தொடர்ந்து உலகக்கோப்பை, ஆசியக்கோப்பை, பெரிய அணிகளுடனான போட்டிகளில் தோல்வி அடைந்து வருவது கவலையளிப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார். நன்றி

டெல்லி கேப்பிடல்ஸை நொறுக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஷார்ஜாவில் நடைபெற்ற இன்றைய முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபாரமாக ஆடி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது, இதன் மூலம் 10 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. Source link

1 12 13 14 15 16 60