Daily Archives: September 27, 2022

ராகுல்காந்தி நாளை மறுநாள் மீண்டும் தமிழகம் வருகிறார்: கூடலூரில் இரண்டு நாள் பாதயாத்திரை மேற்கொள்கிறார்

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3500 கி.மீட்டர் ஒற்றுமைக்கான நடைபயணம் மேற்கொள்கிறார். தனது நடை பயணத்தை கடந்த 7ம்தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். அவர் அங்கிருந்து, நேராக கேரளாவுக்கு சென்றார். அங்கு 11ம் தேதி தொடங்கிய பாதயாத்திரையானது திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்கள் வழியாக 400 கி.மீ தூரத்தை கடந்து உள்ளது. இன்று அவர் மலப்புரம் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.  கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டு…

கவுன்சலிங் ரூம் மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் விளையாடுவதற்கு மொபைல் போன் கொடுப்பதால் தூங்கும்போதும் டச் போனில் விளையாடுவதுபோல் கைகளை அசைத்தபடி இருக்கின்றனர். கைப்பேசி பயன்படுத்துவதைத் தடை … Source link

ஸ்மித் அவுட் ஆனதும் விஜய் படப் பாடலை ஒலிபரப்பி கொண்டாட்டம் : ட்விட்டரில் ட்ரெண்டிங்

 ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்திய-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியின் போது சஹால் வீசிய 10வது ஓவரில், தினேஷ் கார்த்திக்கின் அபார ஸ்டெம்பிங்கால் ஸ்மித் 9 (10) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது மைதானத்தில் அரபிக் குத்து பாடல் ஒலிக்கப்பட்டது. இது உடனேயே ட்விட்டரில் வைரல் ட்ரெண்டிங் ஆனது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 186 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 54 ரன்களையும், கேம்ரூன் க்ரீன் 52 ரன்களையும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சு தரப்பில் அக்சர்…

why you should never start your day with milk ayurveda explains

காலையில் பால் குடிப்பது நல்லதா கெட்டதா என்ற விவாதம் பலகாலமாக நடந்து வருகையில், காலையில் பால் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் எந்தெந்த நேரங்களில் பால் குடிக்க வேண்டும் என்பதை பற்றி ஆயுர்வேதம் சில தகவல்களை சொல்கிறது.குழந்தை பிறந்ததும் நம் குழந்தைக்கு முதல் உணவாக பால் தான் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு பிறந்த குழந்தை முதல் வயது முதிர்ந்தவர் வரை அனைவருக்கும் இந்த பால் அவர்களின் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை கொடுப்பதுடன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாகவும் இருந்து…

குஜராத்தில் அரசு கட்டடங்களை ஆக்கிரமிக்கும் பசுக்கள் – என்ன நடந்தது?

குஜராத் மாநிலத்திலுள்ள பசுக்களையும், வயதான கால்நடைகளையும் பராமரிக்கும் புகலிடங்களுக்கு நிதியுதவி அளிக்க ரூபாய் 500 கோடி, இந்த ஆண்டு மாநில வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் எந்த நிதி ஆதரவும் வழங்கப்படவில்லை என்றும் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் பசு புகலிட மேலாளர்கள் கூறுகின்றனர். Source link

புதுவையில் என்ஆர்.காங்-பாஜ மோதல் முற்றுகிறது: எம்எல்ஏக்கள் பரஸ்பர குற்றச்சாட்டுகளால் பரபரப்பு

புதுச்சேரி: புதுவையில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜக ஆதரவு சுயேச்சை அங்காளன் போராட்டம் நடத்திய நிலையில் அவருக்கு எதிராக என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இருகட்சிகளுக்கு இடையே மோதல் முற்றியுள்ளது. இதனிடையே டெல்லி சென்றுள்ள சபாநாயகர் செல்வம் புதுச்சேரி திரும்பியதும் அவரை கூட்டாக சந்திக்க என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நீடிக்கிறது.புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் – பாஜ கூட்டணி ஆட்சி உள்ளது. என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக உள்ளார். இதில்…

COPD அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர் உலகில் அதிகளவு மரணம் ஏற்படுவதற்கு முக்கியமான எட்டுக் காரணங்கள் ஹார்ட் அட்டாக், மூளை செயலிழத்தல் (ஸ்ட்ரோக்), சிஓபிடி, கேன்சர், அஸ்துமா, டிபி, … Source link

Deepti Sharma:`ஓயாத விவாதம்’ – தீப்தி சர்மா செய்த ரன் அவுட் முறையற்றதா? ‘| Deepti Sharma’s Controversial Run Out is the current hot topic pof cricket

இந்த விஷயத்தில் ஆண்டர்சனும் ப்ராடும் சீனியர் பௌலர்களாக இந்த வகையிலான ரன் அவுட்டின் தேவையை உணர்ந்து ஒரு பௌலரின் பக்கம்தான் நின்றிருக்க வேண்டும். அதுதான் நியாயமும் கூட. ஆனால், சாதனை மேல் சாதனை செய்த பந்து வீச்சாளர்கள் இந்த விஷயத்தில் மட்டும் ஒரு அராஜமிக்க பேட்டரின் மனநிலையிலிருந்து கருத்து கூறியிருப்பதை ஜீரணிக்க முடியவில்லை. தேசப்பற்றின் காரணமாக ஏதேதோ கருத்துகளை கூறிக்கொண்டிருக்கின்றனர் என எண்ணிக்கொள்வோம் . 2019 உலகக்கோப்பையை இங்கிலாந்து எப்படி வென்றது? அதுமட்டு ஸ்பிரிட் ஆஃப் தி…

ரேஷன் கார்டு, இருப்பிட சான்று இல்லாமல் ஆன்லைனிலேயே புதிதாக எல்பிஜி சிலிண்டரை பெறுவது எப்படி?

முகவரி சான்று இல்லாமல் சிலிண்டர் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை Source link

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை: விஜயகாந்த் அறிக்கை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: கோவை, திருப்பூர், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சுறுத்தலையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க அரசு தவறி விட்டதோ என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அதே சமயம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என தமிழக அரசு…