Daily Archives: September 25, 2022

அடுத்த நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்! – News18 Tamil

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மதுபோதையில் நடு ரோட்டில் விழுந்து கிடந்த பெற்றோரிடம் இருந்து 6 மாத குழந்தையை காவல்துறையினர் மீட்டு திருவண்ணாமலையில் உள்ள குழந்தை நல அமைப்பினரிடம் ஒப்படைத்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகர் பகுதியில் வந்தவாசியில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ள பல் பொருள் அங்காடி அருகே இரவு, ஆண் குழந்தை ஒன்று தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தது.  அப்போது அங்கு கடை வைத்து இருந்தவர்கள் பல மணி நேரமாக குழந்தை அழுது கொண்டே உள்ளது…

சில்லி பாயின்ட்…

* லேவர் கோப்பை தொடரில் பெடரருடன் இணைந்து விளையாடிய இரட்டையர் ஆட்டத்தில் தோற்றதை அடுத்து, எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாடாமால் விலகிக் கொள்வதாக நடால் அறிவித்துள்ளார். இதையடுத்து, ஐரோப்பிய அணியில் அவருக்கு பதிலாக கேமரான் நோரி சேர்க்கப்பட்டுள்ளார்.* சூரத்தில் நடைபெறும் தேசிய விளையாட்டு போட்டித் தொடரின் டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஹர்மீத் தேசாய் (குஜராத்), மகளிர் ஒற்றையர் பிரிவில் சுதிர்தா முகர்ஜீ (மேற்கு வங்கம்) சாம்பியன் பட்டம் வென்றனர்.* கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும்…

மகளிர் நலம்… மாதவிடாய்த் தீர்வுகள்!

நன்றி குங்குமம் டாக்டர் நேரத்தைக் குறைக்கவும், சுலபமானது என நாம் செய்யும் செயல்களால் நாம் இழப்பது. ஆரோக்கியத்தை. அதுவும் சின்ன அளவில் பெரிய உடல் மாற்றத்தையும் … Source link