Daily Archives: September 22, 2022

ஒரே இரவில் மூடப்பட்ட 100 ஆண்டு பழமையான வங்கி… அதிர்ச்சியில் டெபாசிட்தாரர்கள்! | 100-year-old bank closed overnight… depositors in shock!

கடந்த 110 வருடமாக செயல்பட்டுவந்த ரூபே கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்தாகி, மூடப்பட்டுள்ளது. இதனால் இதில் முதலீடு செய்திருந்தவர்களின் நிலை என்ன என்கிற கேள்வி எழுந்துள்ளது!கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி புனேவில் இருக்கும் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இது இன்று (22.09.22) முதல் நடைமுறைக்கு வருகிறது. இனி அந்த வங்கி அதிகாரப்பூர்வமாக செயல்பட முடியாத நிலை உருவாகி இருக்கிறது.இந்த வங்கியில் போதுமான அளவு மூலதனம் இல்லாததாலும், லாபம்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்.24ல் தொடக்கம்

டெல்லி: அக்டோபர் 17ல் நடைபெறவுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்.24 முதல் 30 வரை நடைபெறும் என அறிவித்தது. அக்டோபர் 17ல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. Source link

பாதி இதயத்தோடு பிறந்த குழந்தை – அடுத்தடுத்து அறுவை சிகிச்சை… காப்பாற்றப் போராடும் மருத்துவர்கள்! | US born baby with half a heart fights for life

அமெரிக்காவை சேர்ந்த கேத்தரின் லாங்கே என்ற ஐந்து வயது சிறுமி, அரிய வகை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை காப்பாற்ற அமெரிக்க மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.அமெரிக்காவின் பாஸ்டன் நகரைச் சேர்ந்த இந்த குழந்தை, பிறக்கும்போதே பாதி இதயத்துடன் பிறந்தது. அப்போது முதல், சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட பல உபாதைகளை அக்குழந்தை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, பல அறுவை சிகிச்சைகளை அந்த பிஞ்சு உடல் எதிர்கொண்டது.இது குறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், “கேத்தரின் 20 வார கருவாக…

ICC T20 WC 2022: படைபலங்களுடன் தயாராக நிற்கும் அணிகளின் ஸ்குவாடுகளும் கவனிக்க வேண்டிய விஷயங்களும்! | An update on squads of various countries for upcoming T20 Worldcup

ஷகிப்-அல்-ஹசன், ஷபீர் ரஹ்மான், மெஹிதி ஹசன், ஆஃபிப் ஹொசைன், மொசாடெக் ஹொசைன், லிட்டன் தாஸ், யாசீர் அலி, நூரூல் ஹசன், முஷ்டஃபிசுர் ரஹ்மான், சைஃபுதீன், டஸ்கின் அஹமது, எபாடட் ஹூசைன், ஹசன் மகமத், நஜ்முல் ஹூசைன், நஸூம் அஹமது. ரிசர்வ் வீரர்கள்: சொரிஃபுல் இஸ்லாம், ஷாக் மெகதி ஹசன், ரிஷாத் ஹூசைன், சவுமியா சர்கார். ஆசியக்கோப்பையில் பலத்த அடி வாங்கிய வங்கதேச அணி உலகக்கோப்பையில் கொஞ்சம் டீசன்ட்டான பெர்ஃபார்மென்ஸையாவது கொடுக்கும் முயற்சியோடு அறிவித்திருக்கும் அணி இது. முன்னாள்…

Banana Fritters Recipe tips for you to make in 5 minutes

பொதுவாக மாலை நேரங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று அனைவருக்கும் தோன்றும். இதோடு மட்டுமில்லாமல் கொஞ்சம் தூரல் மழை விழுந்தால் போதும்.. குளிருக்கு இதமாக ஏதாவது சூடாக செய்து சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு வரும். ஆனால் மழை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது என்பதால் நம்மிடம் உள்ள பொருள்களை வைத்து சுவையான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட முயல்வோம். அதிலும் வாழைக்காய், வெங்காயம் இருந்தால் போதும் சூடான பஜ்ஜி செய்து சாப்பிடுவோம்.இந்த வரிசையில்…

ஆர்டிக் பெருங்கடல் பனிக் கட்டிகளின் தடிமனை அளவிட புதிய கண்டுபிடிப்பு

ஜொனாதன் அமோஸ்அறிவியல் நிருபர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், AWI/S.GRAUPNERஆர்டிக் பெருங்கடல் மீது படிந்துள்ள பனிப்படலத்தின் தடிமன் அளவை இனி செயற்கைக் கோள் உதவியோடு கணக்கிடலாம். ஆண்டு முழுவதும் அளவிடும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆர்டிக் கடலில் மிதக்கும் பனி பகுதிகளை முழுமையாக கண்டறிவதில் பாரம்பரிய விண்கலத்திற்கு பெரும் சிக்கல் இருந்தது. ஏனெனில், பனியின் அளவை ஆய்வு செய்யும்போது, அதன் மேற்பரப்பில் இருக்கும் தண்ணீர் காரணமாக அளவிடும் கருவிகளால் அதை தெளிவாக கண்டறிந்து கணக்கிட முடியவில்லை.இந்நிலையில், விஞ்ஞானிகள்…

எல்லாபுரம் ஒன்றியத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி: சசிகலா பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா நேற்று கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட எல்லாபுரம் ஒன்றியம்  கன்னிகைப்பேர்,  பெரியபாளையம், தண்டலம்,  பாலவாக்கம்,  ஊத்துக்கோட்டை பகுதிகளில் மக்கள் சந்திப்பு  நிகழ்ச்சி நடத்தினார். இதற்கு எல்லாபுரம் எல்.ரஜினி தலைமை தாங்கினார். தமிழக அரசின் முன்னாள் கொறடா பி.எம்.நரசிம்மன் முன்னிலை வகித்தார்.மக்கள் சந்திப்பில் சசிகலா பேசியதாவது;தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் பெண் சிசு கொலை தடுக்க தொட்டில் குழந்தை திட்டம்,  அம்மா உணவகம்,  தாலிக்கு தங்கம்,  மாணவர்களுக்கு லேப்டாப்  போன்ற…

தள்ளாடும் இந்திய அணியின் இறுதிக்கட்ட பந்து வீச்சு | Cricket | Indian teams final spell becomes concern

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் சமீப வாரங்களில் நன்றாக முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் மொஹாலியில் நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்தில் பந்து வீச்சு செயல்திறன் அதிக கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏனெனில் 208 ரன்களை குவித்தும் எந்தவித தாக்கமும், வலுவும் இல்லாத பந்து வீச்சால் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. மிகப்பெரிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 4 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டுள்ளதன் மூலம் இந்திய அணியின் பந்து…

லாரா கண்டிப்பு – News18 Tamil

இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு ஆகி விட்டோமே என்ற அலட்சியத்தினால் இருவரும் ஐபிஎல் தொடரில் அலட்சியமாக ஆடுகின்றனர் என்று கூறுப்படுவதையும் மறுப்பதற்கில்லை, தன்னை அணியில் எடுக்கவில்லை என்றவுடன் கொதித்தார் சூரியகுமார் யாதவ், இப்போது இடம் கிடைத்தவுடன் தன்னை வளர்த்து விட்ட அணியையே சரியாக ஆடாமல் கவிழ்க்கிறார். வெற்றி பெறும் அவா முடிந்து விட்டது, காரணம் உடனடியான குறிக்கோளான இந்திய அணிக்குத் தேர்வு ஆவது நிறைவேறி விட்டதே!இலங்கைக்கு எதிராக 50 ரன்கள் எடுத்ததோடு சரி அதன் பிறகு…

அதிமுக அலுவலக கலவர வழக்கு தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இன்று ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன்

சென்னை: அதிமுக அலுவலகம் முன்பு ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக அலுவலக கலவர வழக்கு தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இன்று ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள்…