Daily Archives: September 22, 2022

Doctor Vikatan: எக்ஸ்பைரி ஆன மருந்துகளை தவறுதலாக உட்கொண்டால் ஆபத்தா? | doctor vikatan – Is it dangerous to take expired medicines by mistake?

மேலும் திறக்கப்பட்ட பாட்டில்களில் இருக்கும் சொட்டு மருந்துகள் நான்கு வாரங்களுக்குள் உபயோகிக்கப்பட வேண்டும். பாட்டில் திறக்கப்படும்வரைதான் காலாவதி தேதி கணக்கில் கொள்ளப்படும்.இறுதியாக, `எக்ஸ்பைரி ஆன மருந்துகளை தவறுதலாக உட்கொண்டால் என்ன ஆகும்’ என்கிற உங்கள் கேள்விக்கு பதில் சொல்வது மிகவும் கடினம். காலாவதி தேதிக்குப் பிறகு எந்த மாத்திரையை, எத்தனை நாள்களுக்குப் பிறகு உட்கொண்டீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. மாத்திரைகள்வெப்பம், ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளி போன்றவை, சேமித்து வைக்கப்பட்ட மருந்துகளை பாதிக்கும். உதாரணத்துக்கு, மெட்டாசின் போன்ற…

Commonwealth Fencing Champion Bhavanidevi | காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன் பவானிதேவி! – News18 Tamil

இந்தியா காமன்வெல்த் 2022 : இங்கிலாந்தில் நடைபெற்ற  காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் சேபர் பிரிவில் தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார். ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லோவை 15 – 10 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பவானிதேவி தங்கம் வென்று சாதனை படைத்தார்.அவருடனான சிறப்புநேர்காணல் வீடியோ..ஆஸ்திரேலியாவின் வெரோனிகா வாசிலேவாவுக்கு…

the right time to eat fruits and must avoid fruits in empty stomach

ஆரோக்கியமாக இருக்க பழங்களை உட்கொள்வது மிகவும் முக்கியம். குழந்தைகளுடன், பெரியவர்களும் பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள். பழங்களில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. எனவேதான் அவை எந்த நோயையும் எதிர்த்துப் போராட உதவும் என நம்புகின்றனர்.இப்படி பழங்கள் சாப்பிடுவது நல்லதுதான் என்றாலும் இந்தப் பழங்களை எவ்வளவு சாப்பிட வேண்டும்..? , எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது பற்றிய சரியான தகவல்களையும் தெரிந்து வைத்துக்கொள்வது முக்கியம். பொதுவாக மாலையில் பழங்களை சாப்பிட வேண்டாம் என்று பலர் அறிவுறுத்துகிறார்கள்.…

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தனது 15 வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி

எர்ணாகுள: கேரள மாநிலம் எர்ணாகுணத்தில் தனது 15 வது நாள் நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தொடங்கினார். எர்ணாகுளம், தேசோம் பகுதியில் பயணத்தை தொடங்கி சாலக்குடியில் நிறைவு செய்கிறார். Source link

மிரட்டல் பேச்சு: கோவை மாவட்ட பாஜ தலைவர் கைது

கோவை: எம்.பி.யை மிரட்டும் வகையில் பேசியது தொடர்பாக கோவை மாவட்ட பாஜ தலைவரை போலீசார் நேற்று கைது செய்தனர். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி சார்பில் கோவை பீளமேடு புதூர் பகுதியில் கடந்த 18ம் தேதி  ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கோவை மாவட்ட பாஜ தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பேசும்போது ஆ.ராசா குறித்து சர்ச்சை ஏற்படும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து தபெதிக மாநகரத்…

ஐ.பி.எல் பாணியைப் பின்பற்றும் ஐ.சி.சி; புதிதாக அறிமுகப்படுத்தப்படும் விதிமுறைகள் என்னென்ன? – ICC has announced some new rules for international cricket

ICCஅனைத்து புதிய விதிகளும், மாற்றங்களும் அக்டோபர் 1-ம் தேதி முதல் எல்லா சர்வதேச போட்டிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். அனைத்து புதிய விதிகளும், மாற்றங்களும் அக்டோபர் 1-ம் தேதி முதல் எல்லா சர்வதேச போட்டிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். Published:21 Sep 2022 4 PMUpdated:21 Sep 2022 4 PMICCகிரிக்கெட்டைப் பொறுத்தவரை விதிகளில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்வதும், புதிய விதிகள் வந்து கொண்டே இருப்பதும் வழக்கம்தான். அந்த வரிசையில் சில புதிய விதிகளைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தற்போது…

சாத்தான்குளம்: அரசுப் பள்ளியில் வெடித்த 'ஹிஜாப்' சர்ச்சை; வைரலான வீடியோ! – கூட்டத்தில் சுமுக முடிவு

ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி ‘ஹிஜாப்’ அணிந்து வந்ததற்கு பள்ளி தலைமை ஆசிரியை தடை விதித்ததை தொடர்ந்து, மாணவியின் தாய் இது குறித்து தலைமை ஆசிரியையிடம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ‘விகடன் டிஜிட்டல் தளத்திலும் இந்த வீடியோ வெளியிடப்பட்டது.இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள் தலைமையில், பள்ளி தலைமை ஆசிரியை, பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர்கள்…

அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் எடப்பாடி அணி தீவிரம்: முட்டுக்கட்டை போடுமா ஓபிஎஸ் அணி?

சென்னை: அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எடப்பாடி  அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக, பொதுக்குழு  உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த  முயற்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முட்டுக்கட்டை போடுவார்களா என்ற  கேள்வி எழுந்துள்ளது. அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி  நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக  தேர்வு செய்யப்பட்டார். அந்த கூட்டத்தில், விரைவில் பொதுச்செயலாளர்  தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான்  ஓ.பன்னீர்செல்வம்,…