Doctor Vikatan: எக்ஸ்பைரி ஆன மருந்துகளை தவறுதலாக உட்கொண்டால் ஆபத்தா? | doctor vikatan – Is it dangerous to take expired medicines by mistake?
மேலும் திறக்கப்பட்ட பாட்டில்களில் இருக்கும் சொட்டு மருந்துகள் நான்கு வாரங்களுக்குள் உபயோகிக்கப்பட வேண்டும். பாட்டில் திறக்கப்படும்வரைதான் காலாவதி தேதி கணக்கில் கொள்ளப்படும்.இறுதியாக, `எக்ஸ்பைரி ஆன மருந்துகளை தவறுதலாக உட்கொண்டால் என்ன ஆகும்’ என்கிற உங்கள் கேள்விக்கு பதில் சொல்வது மிகவும் கடினம். காலாவதி தேதிக்குப் பிறகு எந்த மாத்திரையை, எத்தனை நாள்களுக்குப் பிறகு உட்கொண்டீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. மாத்திரைகள்வெப்பம், ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளி போன்றவை, சேமித்து வைக்கப்பட்ட மருந்துகளை பாதிக்கும். உதாரணத்துக்கு, மெட்டாசின் போன்ற…







