Daily Archives: September 8, 2022

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்: ரோஹித் சர்மா பேட்டி | We Scored 10 to 15 Runs Less Against Sri Lanka: Rohit Sharma Interview

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். அதுவே எங்களது தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறினார். ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்றன. லீக் போட்டிகளில் வங்கதேசம், ஹாங்காங் அணிகள் தோல்வி கண்டு வெளியேறின. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்,…

இந்த உலகத்திலேயே மிகப்பெரிய யுவன் ரசிகன் நீங்க தானா? – Prove Pannunga Ticket Win Pannunga! | Are you the biggest Yuvan fan? Prove and Win Tickets!

சென்னையில் நடக்கும் யுவன் இசை நிகழ்ச்சியில் பங்குபெற வேண்டுமா? இந்த சிறப்பு குவிஸில் பங்குகொள்ளுங்கள்! Source link

ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்க வேண்டும்: ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் மனு

சென்னை: ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் மனு அளித்துள்ளார். பின்னர் பேசிய அவர்; அதிமுக அலுவலகத்துக்கு ஓபிஎஸ் செல்லும் தேதி, விரைவில் அறிவிக்கப்படும். ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. ஓபிஎஸ் மனம் வருந்தும் படி இபிஎஸ் பேசுவதை கண்டிக்கிறோம் என கூறினார். சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் தீர்ப்பின்படி ஓபிஎஸ்-ன் ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்தாகவில்லை…

டிரெஸ்ஸிங் ரூமில் ஆட்டம் போட்ட பாகிஸ்தான் வீரர்கள்- வைரல் வீடியோ

இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பைப் போட்டியின் கடைசி நேர பதற்றங்களையும், பிறகு வெற்றி கொண்டாட்டங்களையும் வெளிப்படுத்தும் பாகிஸ்தான் வீரர்களின் வீடியோ வைரலானது.அர்ஷ்தீப் சிங் கேட்ச் விட்டது, 19-வது ஓவரில் 19 ரன்கள் விளாசியது பாகிஸ்தான் அணிக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசுவார் என எதிர்பார்த்து கேப்டன் ரோகித் சர்மா, அந்த ஓவரை அவருக்கு வழங்கினார். ஆனால், அவர் நினைத்தற்கு மாறாக கள நிலவரம் இருந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய 3வது ஓவர் ஆட்டத்தில் திருப்பு…

make curd chutney for dinner

இரவு உணவுக்கு பெரிய மெனக்கெடல் இருக்காது என்றாலும் என்ன சமைப்பது என தேர்வு செய்து சமைப்பதே பெரிய டாஸ்க்தான். ஒரே மாதிரி இல்லாமல் வெவ்வேறான சுவையை கொடுத்தால்தான் வீட்டில் இருப்பவர்களுக்கும் சளிப்படையாது. இல்லையெனில் இரவு உணவையே வெறுத்துவிடுவார்கள். அந்த வகையில் தயிரின் புளிப்பு சுவையில் வித்தியாசமான முறையில் காரசாரமான தயிர் சட்னி செய்து அசத்துங்கள்.தேவையான பொருட்கள் :தயிர் – 1/2 கப் பெரிய வெங்காயம் – 1 கடுகு – 1 tsp எண்ணெய் – 1…

இலங்கை மலையக தமிழ் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு – பிபிசி தமிழின் கள ஆய்வு

ரஞ்சன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காக 35 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, தன் மகனுடன் நிரூபாஇலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக சிறார்களுக்கான ஐ.நா அமைப்பான யுனிசெப் அண்மையில் வெளியிட்ட தகவல், தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.ஊட்டச்சத்து குறைபாடுடைய சிறார்கள் வாழும் நாடுகள் பட்டியலில், இலங்கை ஆறாவது இடத்தை பிடித்துள்ளதாக யுனிசெப் அமைப்பின் தெற்காசிய வலயத்துக்கு பொறுப்பான பணிப்பாளர் ஜோர்ஜ் லெரி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கைக்கு வருகை தந்து கள நிலைமையை ஆராய்ந்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது விரிவாக இந்த விஷயங்களை விளக்கினார்.…

என்னை சந்திக்க ஓபிஎஸ் மட்டுமல்ல யார் வந்தாலும் சந்திப்பேன்: சசிகலா பேட்டி

திருத்துறைப்பூண்டி: அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பதை பொதுமக்களும், கழக உடன்பிறப்புகளும் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என திருத்துறைப்பூண்டியில் சசிகலா தெரிவித்துள்ளார். என்னை சந்திக்க ஓபிஎஸ் மட்டுமல்ல யார் வந்தாலும் சந்திப்பேன் எனவும் கூறியுள்ளார். Source link

சத்யா உணவில் பரிமாறப்படும் உணவுகள்!|Onam Special Sadhya food

அறுவடை திருநாளான ஓணம் பண்டிகையில் கொண்டாட்டங்கள் பல இருந்தும், கண்களைக் கவரும் வகையிலும், நாவுக்கு விருந்தளிக்கும் வகையிலும் தயார் செய்யப்படும் சத்யா உணவை (Sadhya Meal) மனம் மிக விரும்பும். ஓணம் கொண்டாட்டம் | pixabay Source link

Cricket: இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டும்தானா? | The increase in intolerance towards sports in India

அர்ஷ்தீப் சிங் விவகாரத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் தொழில்நுட்ப அமைச்சர் விக்கிப்பீடியாவில் வெளியான தகவல் ஹேக் செய்யப்பட்டது என்று தெரிவித்திருந்தாலும், போட்டி நடந்த இரவில் ட்விட்டரில் வெளிப்பட்ட கருத்துகள் யாவும் ஹேக் செய்யப்பட்ட கருத்துகள் இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எப்போதும் மதம், சாதி போன்ற விஷயங்கள் மனிதக் குலத்திற்கு அவசியமற்ற ஒன்று. அவற்றின் பேரில் நடக்கும் சமூக அவலங்கள் ஒருபுறமிருக்க, விளையாட்டுகளுக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு அவற்றால் எளிதாக மக்களை ஒன்றிணைக்கும் முடியும்.இலங்கை…

Doctor Vikatan: மாத்திரைகளே இல்லாமல் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்த முடியுமா?| doctor vikatan – Can diabetes be controlled without pills

துரதிர்ஷ்டவசமாக நம்மூரில் நோய்க்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளாமல், அதற்கான மருத்துவத்தை எளிமையாகத் தேடும் நிலைதான் இருக்கிறது. நோய்க்கான காரணம் புரிந்து விட்டால் அது ஏற்படுத்தும் மோசமான விளைவுகளில் இருந்து தப்ப முடியும்.அந்த வகையில் உங்களுக்கு நீரிழிவு வந்திருக்கிறது என்றால், அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு, மருத்துவரை அணுகி, உங்களுக்கு ஏற்ற சிகிச்சை என அவர் பரிந்துரைக்கும் விஷயங்களை முறையாகத் தொடர வேண்டும். மருந்து, மாத்திரைகளே இல்லாமல் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்த முடியுமா என்றால், அது சம்பந்தப்பட்ட நபரின் நோய் வீரியத்தைப் பொறுத்தது…