Monthly Archives: August, 2022

CWG 2022 | இந்தியாவுக்கு ஆறாவது தங்கப்பதக்கம் – பாரா பளுதூக்குதலில் சாதனை படைத்தார் சுதிர் | Sudhir on the podium after winning the Para Powerlifting mens heavyweight

பர்மிங்காம்: காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கு ஆறாவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. பாரா பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் 134.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார் சுதிர். 34.5 புள்ளிகளைப் பெற்றது என்பது புதிய உலக சாதனையாகும். இந்தப் போட்டி முழுவதுமே மற்ற வீரர்களை விட முன்னணியில் இருந்தார் சுதிர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6 தங்கப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. இதனிடையே, காமன்வெல்த் வரலாற்றில் நீளம் தாண்டுதலில் வரலாறு படைத்துள்ளார் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர்.…

School Holiday : கனமழை காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை; புதுச்சேரியிலும் விடுமுறை

கனமழை காரணமாக புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் தீபாவளி பண்டிகை வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கவிதா ராமு அறிவித்தார். இதேபோல, தொடர் மழையின் காரணமாக…

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடியிடம் அளித்தது தவறு: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடையே யாருக்கு அதிகாரம் என்ற உச்சகட்ட பிரச்னை எழுத்துள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி அதிமுக பொதுக்குழு கடந்த மாதம் 11ம் தேதி நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு திடீரென ஓ.பன்னீர்செல்வம் சென்றதால், இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்குள் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஒ.பன்னீர்செல்வம்…

Ryan burl takes 34 runs in a single over against Nasum ahmed

டி20 ஆட்டங்கள் என்றாலே அதிரடிகளுக்கு பஞ்சம் இருக்காது. முதல் பந்து முதலே பந்துகளை பறக்கவிட பேட்ஸ்மேன்கள் முனைவார்கள். இந்திய அணியின் ஆல்ரவுண்டர யுவராஜ் சிங் 6 பந்துகளையும் 6 சிக்ஸர்களுக்கு விரட்டிய காட்சிகளை எல்லாம் நாம் கண்டதுண்டு. அப்படி தான் நேற்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியின் பவுளரை விளாசினார் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன் ரியான் பர்ல்.ஜிம்பாப்வேவிற்கு எதிராக பங்களாதேஷ் அணி சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று டி20 போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி வருகிறது. டி20 தொடர்…

recipe to try out dahi poori at home

சாட் வகைகளில் தஹி பூரி தவிர்க்க முடியாதது. தயிரின் புளித்த சுவை, இனிப்பு சுவை , காரம் என அறுசுவையும் நாவின் மொட்டுகளை தூண்டும் சுவையே அலாதியானது. இதற்காகவே பலரும் சாட் கடைகளில் தஹி பூரியை விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி நமக்கு பிடித்த உணவை நாமே செய்து சாப்பிட்டால் இன்னும் அதன் சுவை தனி ரகம்தானே… ஆம் என்றால் இன்றைக்கே செய்து பாருங்கள்… ரெசிபி இதோ…தேவையான பொருட்கள் :பானி பூரி – 6 உருளைக்கிழங்கு – 4 …

சுதந்திர தின விழாவிற்கான ஒத்திகை நடைபெறுவதை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சுதந்திர தின விழாவிற்கான ஒத்திகை நடைபெறுவதை முன்னிட்டு ஆகஸ்ட் 06,11,13,15 உள்ளிட்ட தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்தில் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. Source link

என்எல்சியில் 75% தமிழர்களை நியமிக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 75% பேரை நியமிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்அறிக்கை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இயந்திரவியல், மின்னியல், கட்டிடவியல், சுரங்கவியல், வேதியியல், நிலத்தியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 299 பொறியாளர்களை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தேர்ந்தெடுத்து இருப்பதாகவும், இந்த 299 பொறியாளர்களில் ஒருவர்கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.முதல்வர்…

தாய்ப்பாலை ஃபிரிட்ஜில் சேமித்து வைக்கும்போது இதையெல்லாம் கவனியுங்க! I Lactation expert explains about breast milk collection

ஃபீடிங் பாட்டில் மூலம் இந்தப் பாலைத் தரக்கூடாது. ஃபீடிங் பாட்டில் மூலம் தாய்ப்பால் கொடுத்தால் தாயிடமிருந்து குழந்தை, பாலை உறிஞ்சுவது குறையத் தொடங்கும். மேலும், வயிற்றுப்போக்கு ஏற்படவும் அதிக வாய்ப்புண்டு. தாய்ப்பாலை எடுப்பதற்கு `பிரெஸ்ட் பம்ப்’ (Breast Pump) பயன்படுத்தப்படுகிறது. அந்த பம்ப் பாலை வெளியே எடுப்பதற்கு ஒரு தூண்டுதலாக மட்டுமே இருக்கும். அதன்பிறகு கைகள் மூலமே தாய்ப்பாலை சேகரித்து, சேமிக்க வேண்டும்.ஃபீடிங் பாட்டில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்நிறைய பேர் பம்ப் மூலம் சிறிதளவுதான் பால் வருகிறது என…

Chess Olympiad: நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து ஆடும் சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள்!

கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ்…

1 52 53 54 55 56 63