Monthly Archives: July, 2022

4,6,4,4,4,6,1… ஒரு ஓவரில் அதிகபட்ச ரன்கள் விளாசி லாராவின் உலக சாதனையை முறியடித்த பும்ரா! | Jasprit Bumrah overtakes Brian Lara, records most runs in 1 over in Test history

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டனாக களமிறங்கிய பும்ரா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் (29 ரன்கள்) விளாசிய வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதில் முதல் 4 போட்டிகள் முடிவில், 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. பின்னர், கொரோனா தொற்று பரவல் காரணமாக 5-வது டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.…

சென்னை விமான நிலையத்தில் ரூ.98.55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது

சென்னை: மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை கடத்தி வரப்பட்ட ரூ.98.55 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த முகமது இம்ரான் என்பவரை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையின் பொது 11 பண்டல் தங்கப்பசை கண்டுபிடிக்கப்பட்டது. அதை உருக்கியபோது 2.137 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. தங்கத்தை பறிமுதல்  செய்து அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   Source link

ஆதம்பாக்கத்தில் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் திமுக மூத்த முன்னோடிகள் 1600 பேருக்கு பொற்கிழி: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார்

ஆலந்தூர்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞரின் 99வது பிறந்த நாள் விழா, திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் திமுக மூத்த முன்னோடிகள் 1600 பேருக்கு பொற்கிழி வழங்கும் விழா ஆதம்பாக்கம் கே.ஆர்.ஜே.கார்டனில் நேற்று இரவு நடந்தது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன், ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், மாவட்ட அவைத் தலைவர்…

35 Runs Broad Getting Yuvified by Bumrah – CSK Reactions and others after world record hitting, பூம் பூம் பும்ரா- யுவராஜ் ஆன பும்ரா- சிஎஸ்கே ட்வீட்; அதே பிராட், அதே விளாசல்

ஒரே ஓவரில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் 35 ரன்களுடன் பும்ரா முதலிடம் பிடித்து வரலாறு படைத்தார், எட்ஜ் பாஸ்டனில் இப்படியொரு திருப்புமுனைக்குக் காரணமாக இருந்தவர்கள் ஜடேஜா, ரிஷப் பண்ட் கடைசியில் பிராட் கைங்கரியத்தில் ஜஸ்பிரித் பும்ரா.2007 டி20 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங்கை சீண்டினார்கள் பிராடும், பிளிண்டாஃபும் விளைவு ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் உலக சாதனை! இன்று 15 ஆண்டுகள் கழித்து ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி அச்சுறுத்த முயன்றார் அதே ஸ்டூவர்ட்…

paneer bread pakora | Evening Snacks : மொறு, மொறுப்பான பனீர் பிரெட் பஜ்ஜி… சாப்பிட்டு பார்க்க ரெசிபி இதோ… – News18 Tamil

மாலை நேரம் வந்தாலே போதும் கையில் காபி அல்லது தேநீர் கோப்பையுடன் காரசாரமான நொறுக்குத்தீனி வேண்டுமென்ற விரும்புவோம். குறிப்பாக வட இந்தியர்களால் பக்கோடா என்றும், தென்னிந்தியர்களால் பஜ்ஜி என்றும் அழைக்கப்படும் மொறு, மொறு நொறுக்குத்தீனியை பிடிக்காதவர்களே கிடையாது. மாலை வேளையில் டீயுடன் சேர்த்து வெங்காய பஜ்ஜி, கத்திரிக்காய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, பிரெட் பஜ்ஜி, உருளைக்கிழக்கு பஜ்ஜி என பலவகையானவற்றை ருசி பார்த்திருப்போம்.தொடர்ந்து இதையே சாப்பிட்டு வருவதால், உணவுப்பிரியர்கள் நிச்சயம் வேறு வெரைட்டியை தேடிக்கொண்டிருப்பீர்கள். வெறும் பிரெட்டை…

போக்சோ வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வந்தவர் படுகொலை; செய்யாறு அருகே பயங்கரம் – 5 பேர் கைது | A youth has been hacked to death in Tiruvannamalai district due to animosity

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில், செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து முருகனின் மனைவி தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்ற காவல்துறை அதிகாரிகள், முருகனின் கொலை சம்பவத்திற்கு காரணமாக கருதப்படும் தணிகைமலை, தேவிகா, வேல்முருகன், சுரேஷ், விக்னேஷ் என்ற 5 பேர் மீதும் வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவண்ணாமலைமுன்விரோதம் காரணமாக, இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம்…

எப்போதுமே தனக்குத் தெரியாத விஷயங்கள் பற்றி வாய் கிழியப் பேசுவதில் எடப்பாடி பழனிசாமிக்கு நிகர் அவரே: டி.ஆர்.பாலு கடும் கண்டனம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள அ.தி.மு.க.வின் முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தனக்கே தெரியாத “சமூகநீதி” பற்றி தி.மு.க.விற்குப் பாடம் எடுத்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதுமே தனக்குத் தெரியாத விஷயங்கள் பற்றி வாய் கிழியப் பேசுவதில் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நிகர் அவரேதான் என்பது எனக்குத் தெரியும்.திராவிட முன்னேற்றக் கழகமும், முத்தமிழறிஞர் கலைஞரும்தான் பட்டியலினச் சமூகத்திலிருந்து  அறிவுசார்ந்த மாபெரும் தலைவரான கே.ஆர்.நாராயணன் அவர்களை இந்த நாட்டின் குடியரசுத்…

Formula E: ஹைதராபாத்தில் நடைபெறும் ஃபார்முலா பந்தயத்தில் ஜென் 3 எலக்ட்ரிக் கார்! | Hyderabad hosting Formula E race updates

இது குறித்து பார்முலாவின் இணை இயக்குநரான ஆல்பர்டோ லாங்கோ கூறுகையில், “ABB FIA Formula E-வின் 9-வது சீஸனிற்காகத் தேதிகளை தற்போது அறிவித்துவிட்டோம். இது வரையிலான ஃபார்முலா இ போட்டிகளில் இதுதான் அதிக செலவில் நடைபெறுகிற போட்டி. ஹைதராபாத், சா பாலோ ஆகிய இரு நகரங்களில் இம்முறைக்கான போட்டிகள் நடைபெறவிருக்கிறன. மேலும் கேப் டவுன் நகரில் இவ்வருடத்திற்கான போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம். உலகிலேயே முதல் கார்பன் அற்ற ரேஸ் இதுவே” என்றார் அவர்.மேலும் ஃபார்முலா E…

முகமது ஜுபைருக்கு ஜாமீன் மறுப்பு – அரசு வழக்கறிஞர் அடுக்கும் புதிய குற்றச்சாட்டுகள்

ஜுபைரின் வழக்கறிஞர் விருந்தா குரோவர், ஒருவர் தமது சிம் கார்டு அல்லது அலைபேசியை மாற்றுவது குற்றமா? புத்திசாலித்தனமாக இருப்பது குற்றமா? இவை அனைத்தும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழோ அல்லது வேறு எந்த சட்டபிரிவிலோ குற்றமாகாது,” என்று வாதிட்டார். Source link

பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு புதுவை முதலமைச்சரை சந்தித்து ஆதரவு திரட்டினார்!!

புதுச்சேரி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்கின்றனர். 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.இத்தேர்தலில் தேஜ கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக திரெளபதி முர்மு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர். பாஜ வேட்பாளர் திரெளபதி முர்மு ஒவ்வொரு மாநிலமாக சென்று…

1 56 57 58 59 60 62