Daily Archives: July 14, 2022

மதவாதத்தை வைத்து அரசியல் நடத்தி ஏமாற்ற நினைத்தால் இறுதியில் என்ன கதி ஏற்படும் என்பதற்கு இலங்கையே சாட்சி : திமுக நாளேடு!!

சென்னை : மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் மதவாதத்தை வைத்தும், இனவெறியை வைத்தும் அரசியல் நடத்தி ஏமாற்ற நினைத்தால் இறுதியில் என்ன கதி ஏற்படும் என்பதற்கு இலங்கையே சாட்சி என்று திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையே சாட்சி என்ற தலைப்பில் முரசொலியில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில் ‘இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே, ராணுவ விமானம் மூலம் மாலத்தீவுக்கு தப்பிப் போய்விட்டார் என்றும், அங்கு முதலில் அவரது விமானம் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என்றும், அதன் பிறகு மாலத்தீவு அதிபர்…

பிறந்தகுழந்தையின் கண்களில் மை தீட்டலாமா? | Doctor Vikatan : Is it ok to apply kajal on newborn’s eyes

குழந்தைகளுக்குத் தலைக்குக் குளிப்பாட்டுவதாக இருந்தால் அவர்களின் கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தாத, குழந்தைகளுக்கான பிரத்யேகமான, தரமான ஷாம்பூவை உபயோகிக்கலாம். மற்றபடி சோப்பு, அரப்புத்தூள், சீயக்காய்த்தூள் போன்றவற்றை எல்லாம் பயன்படுத்தக்கூடாது. சில குழந்தைகளின் சருமம் வறட்சியுடன் காணப்படும். அதற்கு எண்ணெய் தடவும் பழக்கம் பலரிடம் உண்டு. எண்ணெய்க்கு பதில் ‘எமோலியன்ட் லோஷன் ‘ (Emollient Lotion) உபயோகிக்கலாம்.குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் கண்களிலும் புருவங்களிலும் மை தீட்டக் கூடாது.  பெரும்பான்மையான கண் மைகளில் காரீயம் கலந்திருக்கும். அதை உபயோகிப்பதால் குழந்தையின் நரம்பு மண்டலம்…

IND vs ENG | 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி | india versus england plays in second odi today india look to won this match

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் தி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது ஆட்டத்தில் இரு அணிகளும் இன்று மாலை 5.30 மணிக்கு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. முதல் ஆட்டத்தில் பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா அபாரமாக செயல்பட்டு இங்கிலாந்து அணியை 110 ரன்களுக்குள் சுருட்ட உதவினார். அவருக்கு உறுதுணையாக…

தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனைகளே இருக்காது..! மிஸ் பண்ணிடாதீங்க…

Walnuts : வால்நட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களில் உள்ள உயர்தர பருப்பு வகைகளில் ஒன்றாகும். இது மூளையின் செயல்பாட்டை நேர்மறையாக ஆதரிக்கிறது மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. நன்றி

அறிவியல் வகுப்பில் ஆபாச வார்த்தைகள்.. கரூரில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

கரூரில் அரசு நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்தும்போது ஆபாசமாகவும், பாலியல் ரீதியாகவும் பேசியதாக எழுந்த புகாரையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் ஆசிரியரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.கரூர் மாவட்டம், பாகநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி  செயல்பட்டு வருகிறது. இங்கு அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வம் (வயது 46) என்பவர் பணியாற்றி வருகிறார். அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்தினை இருபால் மாணவர்கள் பயிலும் வகுப்பறையில் மிகவும் ஆபாசமாக கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி மாணவர்களின் பாலியல்…

அதிமுகவில் எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டது: மரக்காணம் விழாவில் எடப்பாடி பேச்சு

மரக்காணம்: கட்சியில் உள்ள எட்டப்பர்களின் முகத்திரை தற்போது கிழிக்கப்பட்டுள்ளது என மரக்காணம் விழாவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியுள்ளார். மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் அ.தி.மு.க பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நான் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி. நான் அதிமுக பொதுச்செயலாளர் ஆவேன் என நினைக்கவில்லை. இரு பெரும் தலைவர்களும் பல்வேறு இன்னல்களை கடந்து…

PAK legend reveals how Kohli worked on his advice after conversation IND vs ENG – News18 Tamil

இங்கிலாந்து பயணத்தில் உள்ள இந்திய அணியின் மாஸ்டர் பேட்டர் விராட் கோலி தன் பார்மை இழந்திருக்கும் வேளையில் அவரது முன் கால் நகர்வு குறித்து தான் அறிவுரை வழங்கியதாகவும் அதை கோலி பயன்படுத்தினார் என்றும் பாகிஸ்தான் முன்னாள் லெக் ஸ்பின்னர் முஷ்டாக் அகமது தெரிவித்துள்ளார்.ஏஆர்ஒய் நியூஸ் என்ற சேனலின் பவுன்சர் என்ற நிகழ்ச்சியில் பேசிய முஷ்டாக் அகமது, இது தொடர்பாகக் கூறும்போது, “விராட் கோலி இங்கிலாந்தில் உடற்பயிற்சி நிலையத்தில் என்னை சந்தித்தார். பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தோம், அப்போது அவரது…

இணைய குறைபாட்டால் மாணவர் உரிமை பறிக்கப்பட்டால் அதன் இழப்பீட்டை வழங்க அரசு கடமைப்பட்டுள்ளது: ஐகோர்ட் கிளை

மதுரை: இணைய குறைபாட்டால் மாணவர் உரிமை பறிக்கப்பட்டால் அதன் இழப்பீட்டை வழங்க அரசு கடமைப்பட்டுள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். இணைய குறைபாட்டால் பதிவு செய்ய இல்லாமல் மருத்துவ இடம் கிடைக்கப்பெறாத மாணவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க மருத்துவக் கல்வி இயக்குநர், தேர்வுக்குழுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. Source link

உட்கட்சி விரிசலை அம்பலப்படுத்திய பொன்னையனின் ஆடியோ: அதிமுகவில் ‘ரூட் தல’ யார்? குழப்பத்தில் தொண்டர்கள்

ஒரு மரம், புயலுக்கே அசராமல் நீண்ட நாட்கள் கம்பீரமாக நிற்க வேண்டும் என்றால், அதன் வேர்கள் மிக வலிமையாக இருக்க வேண்டும். வேர் வலுவிழந்தால், மரம் ஆட்டம் கண்டு சாய்ந்து விடும். அந்த நிலைமை தான் தற்போது அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட பல மூத்த தலைவர்களிடையே பிரச்னை வந்தபோது கூட, இந்தளவுக்கு வன்முறை மற்றும் கோஷ்டி பூசல் வெடித்ததில்லை. இன்று இரட்டை இலை சின்னத்துக்கும், அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் உரிமை கோரி பல கிளை…

குரங்கு அம்மை அலெர்ட்! | Monkey Measles Alert!

நன்றி குங்குமம் டாக்டர் குரங்கு அம்மை எனச் சொல்லப்படும் மங்க்கி பாக்ஸ் வைரஸ் தற்போது அதிகளவிலும் கொஞ்சம் பயத்தோடும் பேசப்பட்டுவருகிறது. கொரோனா அச்சமே இன்னும் முடிந்தபாடில்லை தற்போது செய்திகளில் புதுப்புது நோய்கள் தலைப்புச் செய்தியாக வந்து நம்மை மேலும் அச்சுறுத்துகின்றன.  மாசசூசெட்ஸ் சுகாதார அதிகாரிகளும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களும், சமீபத்தில் கனடாவுக்குப் பயணம் செய்த ஒரு நோயாளிக்கு குரங்கு அம்மை இருப்பதாக உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து பிரிட்டன் ஒன்றியத்திலும் ஐரோப்பாவிலும் குரங்கு அம்மை…