Daily Archives: July 10, 2022

அளவுக்கு அதிகமாக எலுமிச்சை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..? இதுவரை யாருக்கும் தெரியாத ஆபத்து..!

எலுமிச்சைப்பழத்தை ஒரு பல்நோக்கு பழம் என்றே கூறலாம். சருமம், முடி மற்றும் ஒப்பீட்டளவில் முழு உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கும் ஒரு பழமாக அறியப்படுகிறது என்றாலும் கூட இந்த புளிப்புச் சுவையுடைய பழம் நமக்கு சில அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? நன்றி

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் அழுகிய முட்டை… தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

குளித்தலையில் பணியில் கவனக் குறைவாக செயல்பட்ட சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும்  கண்காணிக்கத் தவறிய பள்ளி தலைமையாசிரியை ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.கரூர் மாவட்டம்குளித்தலை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகனூர் அரசு துவக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை அழுகிய நிலையில் இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இன்று நாகனூர்…

அதிமுக பொதுக்குழுவின் வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிப்பு

சென்னை: சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவின் வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்மநபர்கள் கிழித்துச் சென்றுள்ளனர். ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா, முன்னால அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் உருவப்படம் பதித்த பேனர் கிழிக்கப்பட்டுள்ளது. Source link

பவர்பிளேயில் 500 டாட் பால்கள் வீசி புவனேஸ்வர் குமார் புதிய உலக சாதனை

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் டி20 போட்டித் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த வெற்றிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது.இரண்டாவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த நிலையில், 20 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்தது. 171 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆட்டத்தை தொடங்கிய நிலையில், பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் தனது நான்கு ஓவர்களில்…

இலங்கையில் தற்போதைய சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

டெல்லி: இலங்கையில் தற்போதைய சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இதுவரை 3.8 பில்லியன் டாலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இலங்கையும் அதன் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிகிறது. இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Source link

அதிமுக பொதுக்குழு நாளை நடைபெறுமா?: ஆதரவாளர்களுடன் எடப்பாடி அவசர ஆலோசனை

சென்னை: எடப்பாடி தரப்பு கூட்டியுள்ள அதிமுக பொதுக்குழு நாளை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இன்று காலை அவர் சென்னை கிரீன்வேஸ் சாலை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதிமுகவில் திடீரென ஒற்றை தலைமை பிரச்னை எழுந்தது. இதைத் தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு உருவானது. தற்போது இந்த மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 2 பேரும் யாருக்கு கட்சியில் பலம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டனர்.அதில் பெரும்பான்மையினரின்…

ENG vs IND: `பவர்ப்ளே தாக்குதல்’ – டி20 உலகக்கோப்பைக்கான இந்தியாவின் புதிய யுக்தி இதுதானா? | India captures the T20 series against England with their new approach called the Powerplay attack

பவர்ப்ளேவை முழுவதுமாகப் பயன்படுத்தவேண்டும் என்ற இந்த புதிய அணுகுமுறை இந்திய அணியின் பந்துவீச்சிலும் பிரதிபலித்தது. கடந்த ஆட்டத்தை போலவே இம்முறையும் முதல் ஆறு ஓவர்களுக்குள்ளாகவே இங்கிலாந்து பேட்டர்களை மொத்தமாக அடி பணிய வைத்தனர் இந்திய பௌலர்கள். புவனேஸ்வர் குமார் தன் ஸ்விங் மாயாஜாலத்தைத் தொடர, அவரோடு சேர்ந்து பும்ரா, பாண்டியா கைகோக்க, இவர்களின் அட்டாக்கிற்கு இங்கிலாந்து பேட்டர்களிடம் எந்தப் பதிலும் இல்லை. அங்கே துவங்கிய ஆக்ரோஷத்தை மிடில் ஓவர்களிலும் தொடர்ந்து, கடந்த ஆட்டம் போலவே இங்கிலாந்தை ஆல்…

முறுக்கு ரெசிபி… ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க… இதைவிட சிறந்த ஸ்னாக்ஸ் இருக்க முடியாது..!

முறுக்கு சுவையான ஸ்நாக்ஸ் என்பதோடு மட்டுமல்லாமல், அது நம் உடல் நலனுக்கு உகந்த ஸ்நாக்ஸ் ஆகும். ஏனென்றால், இவை பெரும்பாலும் சத்தான தானியங்கள் மற்றும் நன்மை தரும் மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. நன்றி

Youtuber பிறந்த நாள் கொண்டாட்டம்: டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கானோர். |Delhi Metro Rail station gets crowded as thousands gather to celebrate YouTuber’s birthday

கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் கொரோனா விதிகளை மீறி கூட்டத்தை கூட்டியதாக கெளரவ் மனைவியை முதலில் நொய்டா போலீஸார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து கெளரவையும் கைது செய்தனர். இச்சம்பவத்தால் மெட்ரோ ரயில் நிலையத்தில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சில மணி நேரத்தில் இருவரும் ஜாமீனில் வெளியில் வந்தனர். நேற்று நள்ளிரவில் கெளரவ் தனது குடும்ப புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பிறந்தநாள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.…

ஒற்றை தலைமை விவகாரத்தில் மோதல் போக்கு விஸ்வரூபம் அதிமுகவை சுயநலத்துக்காக ஓபிஎஸ் அழிக்க பார்க்கிறார்: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு புகார்

சென்னை: அதிமுகவை சுயநலத்துக்காக ஓபிஎஸ் அழிக்க பார்க்கிறார் என்று தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 40 பக்க மனுவில் ஓபிஎஸ் குறித்து சரமாரி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை எழுந்ததில் இருந்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு உருவானது. தற்போது இந்த மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுகவை கைப்பற்றும் வகையில் 2 பேரும் தனித்தனியாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு தொடுத்து வருகின்றனர்.…