Daily Archives: July 9, 2022

விம்பிள்டன் டென்னிஸ் | வரலாற்றில் முதல்முறை – சாம்பியன் ஆன கஜகஸ்தான் வீராங்கனை எலினா | Elena Rybakina has become the first Kazakhstani player to clinch a wimbledon Grand Slam singles title

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் துனிசியாவைச் சேர்ந்த உலகின் நம்பர்-2 வீராங்கனையான ஓன்ஸ் ஜபியூரை கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா எதிர்கொண்டார். தரவரிசையில் 17வது இடம் வகிப்பவர் எலினா ரைபகினா. இருவருக்குமே கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இது முதல் ஆட்டம் ஆகும். இதனால் ஆட்டம் ஆரம்பம்…

பாகுபலி சமோசா – எடை 8 கிலோ; 30 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.50,000 பரிசு! எங்கே தெரியுமா? | A prize of Rs.50,000 will be awarded if you finish eating the 8 kg Baahubali Samosa in 30 minutes

வட இந்தியாவில் பருவ மழை தீவிரம் அடைந்திருக்கிறது. இதனால் மக்கள் எதையாவது சூடாக சமைத்து சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இருக்கும் கெளஷல் ஸ்வீட்ஸ் என்ற கடை உரிமையாளர் சாப்பாட்டுப் பிரியர்களுக்காக புதிய ஒரு போட்டியை அறிவித்திருக்கிறார். அவரது கடையில் 8 கிலோ எடையுள்ள பாகுபலி சமோசா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 8 கிலோ சமோசாவை சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.50,000 பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இது குறித்து கடை உரிமையாளர்…

ரணில் விக்ரமசிங்கே இல்லத்துக்கு தீ வைப்பு

கொழும்பு: இலங்கையில் உள்ள ரணில் விக்ரமசிங்கே இல்லத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். போராட்டக்காரர்கள் ரணில் வீட்டில் நுழைந்து பொருட்களை அடித்து உடைத்தனர். இலங்கையில் புரச்சியில் இறங்கியுள்ள மக்களின் ஆவேசம் இன்னும் தணியவில்லை. Source link

காமராஜுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுக்கு காரணம் யார்?.. ஓபிஎஸ் மீது பொய் பிரசாரத்தை கிளப்பி விடும் அதிமுக ஐடி விங்க்: எடப்பாடி அணியினரின் உண்மை வெளியானதால் பரபரப்பு

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடப்பதற்கு ஓபிஎஸ்தான் காரணம் என்று, அதிமுக ஐடி விங்க் மற்றும் எடப்பாடி ஆதரவாளர்களும் பொய் பிரசாரத்தை கிளப்பிவிடும் தகவல் ஆதாரத்துடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கையை வலியுறுத்தி எடப்பாடி அணியினர் தொடர்ந்து போர்க்கொடி எழுப்பி வருகிறார்கள். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினர், இரட்டை தலைமை முறையே போதுமானது என்று கூறி வருகின்றனர். இதனால் எடப்பாடி – ஓபிஎஸ் அணியினர் இடையே கடந்த ஒரு…

Fans react as Jadeja removes CSK related posts from his Instagram account – News18 Tamil

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தன் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கத்திலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்பான பதிவுகளை நீக்கியுள்ளமை ரசிகர்களின் ஊகங்களுக்கு வித்திட்டுள்ளது.கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அதாவது 2012 முதல் சிஎஸ்கே அணிக்கு ஆடிவருகிறார் ரவீந்திர ஜடேஜா, ஆனால் 2022 ஐபிஎல் தொடரில் அவரை கேப்டனாக்கி பிறகு தோல்விகளினால் அவரை நீக்கி, ரசிகர்கள் மத்தியில் அவர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்து கசப்புடனும் காயத்தினாலும் வெளியேறினார்.சமீபத்தில் இங்கிலாந்தில் பத்திரிகையாளர் ஒருவர் சிஎஸ்கே பற்றி கேட்ட போது, சார்,…

make beetroot idli for healthy breakfast

தென்னிந்தியாவை பொறுத்தவரை இட்லி அனைவருக்கும் விருப்பமான காலை உணவாக இருந்து வருகிறது. இதனை காஞ்சிபுரம் இட்லி, ரவா இட்லி, பொடி இட்லி, தயிர் இட்லி, தக்காளி இட்லி, இட்லி மஞ்சூரியன், வெந்தய இட்லி, கோதுமை இட்லி, ராகி இட்லி என ஒரே மாவில் பல வெரைட்டிகளில் செய்து அசத்த முடியும். வீட்டில் அனைவருக்கும் பிடித்த இட்லியை சுவையானதாக மட்டுமின்றி, ஆரோக்கியமானதாகவும் சமைக்க உதவும் அசத்தலான ரெசிபி ஒன்றை கொண்டு வந்துள்ளோம்.பீட்ரூட் நன்மைகள்:கிழங்கு வகையை சார்ந்த பீட்ரூட்டில் இரும்புச்…

நாடோடிச் சித்திரங்கள்: `பயணியை கதை சொல்லியாக மாற்றிய இடும்பி வனம்’ | பகுதி 42 | Nadodi chithirangal, a travel to Idumbi vanam, Part 42

மலையின் இருளை விழுங்கும் சூரியனின் முதற் கதிரை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். தூரத்து மலைகள் ஒவ்வொன்றாக பொன்னிறம் சூடுவதைக் கண்ட தேவதாரு மரத்து பறவைகள் பரவசக் கூச்சலிட்டன. மரக்கிளைகளில் ஊஞ்சலாடித் திளைத்தபடி அவை ஒன்றுடன் ஒன்று உரையாடிக் கொள்வது போல் கிறீச்சிட்டு பேசின. வானம் முழுவதுமாக வெளுத்து விடுவதற்குள் பறவைகள் கூடுகளைத் துறந்து பறக்கத் துவங்கின. நுனிக்கிளையொன்றில் அமர்ந்திருந்த பறவை மட்டும் எதற்காகவோ காத்திருப்பது போல் ஆயத்தமாக அமர்ந்திருந்தது. அதன் உடலின் வண்ணக் கோர்வை பார்வைக்கு வசீகரமாக இருந்ததால்…

நாளை மறுநாள் எடப்பாடி தரப்பு கூட்டியுள்ள அதிமுக பொதுக்குழு நடைபெறுமா?.. பொதுக்குழு உறுப்பினர்கள் நாளைக்குள் சென்னை வர உத்தரவு

* மாவட்டச் செயலாளர்களுக்கு கவனிப்புசென்னை: வருகிற 11ம் தேதி எடப்பாடி தரப்பு கூட்டியுள்ள அதிமுக பொதுக்குழு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நாளைக்குள் சென்னை வர எடப்பாடி தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டச் செயலாளர்களுக்கு தலா ‘ஒரு ஸ்வீட் பாக்ஸ்’ வழங்கப்பட்டுள்ளன. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை எழுந்ததில் இருந்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு உருவானது. தற்போது இந்த மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு…

18 மாதங்களுக்கு பிறகு சர்வதேச களத்தில் சதம் பதிவு செய்தார் ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் | after 18 months australia player steve smith scored his first century

கொழும்பு: சுமார் 18 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் களத்தில் சதம் பதிவு செய்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. மாடர்ன் டே கிரிக்கெட்டின் FAB4 வீரர்களாக அறியப்படுகிறார்கள். இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட். இதில் கடந்த 2021 ஜனவரிக்கு பிறகு ஜோ ரூட் நீங்கலாக மற்ற மூவரும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு…

இலங்கை நெருக்கடி: கோட்டாபய மாளிகையில் தடுப்பை உடைத்த போராட்டக்காரர்கள் – கண்ணீர் புகை வீச்சு

9 ஜூலை 2022, 05:54 GMTபுதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇலங்கையில் அதிபர் கோட்டாபயவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.காவல்துறையினர் வைத்த தடுப்புகளைத் தாண்டி கோட்டாபயவின் வீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் இல்லாத சூழல் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.இன்று அரசுக்கு…

1 2 3